ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மாவென்ற ஒரு குரலுக்காய்....

+8
அப்புகுட்டி
பாரதிப்பிரியன்
ஹனி
கலைவேந்தன்
Manik
ஹாசிம்
உதயசுதா
மஞ்சுபாஷிணி
12 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Empty அம்மாவென்ற ஒரு குரலுக்காய்....

Post by மஞ்சுபாஷிணி Sun May 09, 2010 2:38 pm

தன்னை தாயென அழைக்க
வெறுக்கும் மகவை
சுமந்தாள் அன்று
ஒன்பது திங்கள்...

ஊண் உறக்கம் மறந்தாள்..
தன் நலம் காக்க தவறினாள்..
தன் வயிற்றில் பூத்த உயிருக்காக
தன் உயிரை விருப்பமாய்
பணயம் வைத்தாள்...

எல்லாம் மறந்தது மகவுஇன்று...

பெற்றுவளர்த்த தாயை
அம்மாவென கூப்பிட
கூசுகிறான் ஏசுகிறான்...

அனைத்தும் கேட்டு
அமைதியாய் கண்ணீர் வடித்து
காத்திருக்கிறாள்...

அம்மாவென்று அன்பாய்
அழைக்கும்
ஒரு குரலுக்காய்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Empty Re: அம்மாவென்ற ஒரு குரலுக்காய்....

Post by உதயசுதா Sun May 09, 2010 2:42 pm

ஏன் மஞ்சு உங்களுக்கு என்னை அழவைக்காம கவிதை எழுத தெரியாதா?
பாருங்க உங்க கவிதைய படிச்சுட்டு நான் அழறதால என்னை எல்லாரும் அழுமுஞ்சின்னு சொல்றாங்க.

(பின் குறிப்பு: இந்த பதிவோட உண்மையான அர்த்ததை புரிஞ்சுக்குவீங்கன்னு நம்புறேன்)


அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Uஅம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Dஅம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Aஅம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Yஅம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Aஅம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Sஅம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Uஅம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Dஅம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Hஅம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Empty Re: அம்மாவென்ற ஒரு குரலுக்காய்....

Post by ஹாசிம் Sun May 09, 2010 2:44 pm

நெஞ்சுருகும் அருமை வரிகள் அம்மாவின் குரலில் கேட்பது போல் உணர்வு நன்றி அம்மா தங்களின் வரிகள் அருமை அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... 154550 அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... 678642


நேசமுடன் ஹாசிம்
அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Empty Re: அம்மாவென்ற ஒரு குரலுக்காய்....

Post by மஞ்சுபாஷிணி Sun May 09, 2010 2:45 pm

உதயசுதா wrote:ஏன் மஞ்சு உங்களுக்கு என்னை அழவைக்காம கவிதை எழுத தெரியாதா?
பாருங்க உங்க கவிதைய படிச்சுட்டு நான் அழறதால என்னை எல்லாரும் அழுமுஞ்சின்னு சொல்றாங்க.

(பின் குறிப்பு: இந்த பதிவோட உண்மையான அர்த்ததை புரிஞ்சுக்குவீங்கன்னு நம்புறேன்)

சிந்தும் கண்ணீரில் அன்பு

சிந்தாத வார்த்தைகளில் அன்பு

சிந்தனை துளிகள் உமக்கும் உண்டு

சித்திரையே அறிவேன் அமைதிக்கொள் இப்பதிவு கண்டு.....

அன்பு நன்றிகள் உதயசுதா....

தாய் சிந்தும் கண்ணீர் எங்கே தன் குழந்தையை எரித்துவிடுமோ என்றஞ்சி கண்ணீரைக் கூட சிந்தாது காக்கிறாள் முத்தாய் தன் குழந்தையை காக்க எண்ணி....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Empty Re: அம்மாவென்ற ஒரு குரலுக்காய்....

Post by மஞ்சுபாஷிணி Sun May 09, 2010 2:47 pm

ஹாசிம் wrote:நெஞ்சுருகும் அருமை வரிகள் அம்மாவின் குரலில் கேட்பது போல் உணர்வு நன்றி அம்மா தங்களின் வரிகள் அருமை அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... 154550 அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... 678642

என்றும் ஆசிகளுடன் பிரார்த்தனைகள் ஹாசீம் உங்களுக்கு...

அன்பு நன்றிகள்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Empty Re: அம்மாவென்ற ஒரு குரலுக்காய்....

Post by Manik Sun May 09, 2010 2:48 pm

என்ன சொல்றதுன்னே தெரியல ரொம்ப அழகா இருக்கு இந்த கவிதை
என்ன ரொம்ப பாதிச்சிருச்சு

பாராட்டுகள் உங்களுக்கே மஞ்சுபாஷினி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Empty Re: அம்மாவென்ற ஒரு குரலுக்காய்....

Post by கலைவேந்தன் Sun May 09, 2010 2:55 pm

உதயசுதா wrote:ஏன் மஞ்சு உங்களுக்கு என்னை அழவைக்காம கவிதை எழுத தெரியாதா?

இது தான் மஞ்சுவின் சிறப்பு உதயா...

வார்த்தைகளில் எளிமை... எதார்த்தம்.
உள்ளத்தையே ஊடுருவும் சொற்கள்..
பகட்டில்லா சொற்கூட்டம்..
அருகாமை உணர்த்தும் ஆதரவான வரிகள்..

மொத்தத்தில் வெயிலின் தாகம் தீர்க்கும் குளிர்மோரான கவிதை...

வாழ்த்துகள் மஞ்சு... அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... 678642 அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... 154550



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Empty Re: அம்மாவென்ற ஒரு குரலுக்காய்....

Post by மஞ்சுபாஷிணி Sun May 09, 2010 3:06 pm

Manik wrote:என்ன சொல்றதுன்னே தெரியல ரொம்ப அழகா இருக்கு இந்த கவிதை
என்ன ரொம்ப பாதிச்சிருச்சு

பாராட்டுகள் உங்களுக்கே மஞ்சுபாஷினி

அன்பு நன்றிகள் மாணிக்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Empty Re: அம்மாவென்ற ஒரு குரலுக்காய்....

Post by மஞ்சுபாஷிணி Sun May 09, 2010 3:08 pm

கலை wrote:
உதயசுதா wrote:ஏன் மஞ்சு உங்களுக்கு என்னை அழவைக்காம கவிதை எழுத தெரியாதா?

இது தான் மஞ்சுவின் சிறப்பு உதயா...

வார்த்தைகளில் எளிமை... எதார்த்தம்.
உள்ளத்தையே ஊடுருவும் சொற்கள்..
பகட்டில்லா சொற்கூட்டம்..
அருகாமை உணர்த்தும் ஆதரவான வரிகள்..

மொத்தத்தில் வெயிலின் தாகம் தீர்க்கும் குளிர்மோரான கவிதை...

வாழ்த்துகள் மஞ்சு... அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... 678642 அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... 154550

அன்பு நன்றிகள் கலை...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Empty Re: அம்மாவென்ற ஒரு குரலுக்காய்....

Post by மஞ்சுபாஷிணி Sun May 09, 2010 3:11 pm

நீ அன்பை பற்றி சொல்லும்போதே நான் உன் அன்பை நினைக்கிறேன் கலை.... உன் அன்பின் முன்னால் நான் சாதாரணம் தான்...

தாயை கண்ணால் பார்க்காத பிள்ளை நீ..

ஆனாலும் உன் தாய்மை அன்பை நான் எத்தனையோ முறை கண்டிருக்கிறேன்... உணர்ந்தும் இருக்கிறேன்...

மீண்டுமொருமுறை அன்பு நன்றிகள் கலை...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Empty Re: அம்மாவென்ற ஒரு குரலுக்காய்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum