Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆங்கிலம் பிறந்த கதை
5 posters
Page 1 of 1
ஆங்கிலம் பிறந்த கதை
ஆங்கில மொழி இங்கிலாந்தில் தோன்றி வளர்ந்தது. தற்போது அந்த நாட்டிலும் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா,நியூஸிலாந்து போன்ற நாடுகளில் வாழும் மக்களுக்கும் தாய் மொழியாகத் திகழ்கின்றது.உலகம் முழுதும் பரவாயுள்ள ஆங்கில மொழியை 51கோடி மக்கள் பேசுகிறார்.சீன மொழி பேசுவோருக்கு[107கோடி] அடுத்த படியாக,மிக அதிகமாக மக்களால் பேசப் படுகின்ற மொழி ஆங்கிலமே.
பிரிட்டனில் 05ம் நூற்றாண்டு வரை ‘’கெல்ட்டுக்கள்’’என்ற ஆதி வாசிகள் வாழ்ந்தனர். இவர்கள் ‘’கெல்ட்டிக்’’மொழி பேசினர். இந்த மொழியிலிருந்தே சில சாதாரண சொற்கள் தோற்றம் பெற்றன.
இந்த ஆதி குடிகளை வென்று பிரிட்டனை ஆண்ட ரோமானியர்கள் பிறகு அந்த நாட்டை விட்டு வெளியேறினார்கள். அதன் பின் ஜேர்மனியிலிருந்து ஆங்கிலேயர்கள்,சாக்சன்கள்,ஜீட்டுக்கள் என்ற பிரிவினர் பிரிட்டனில் குடியேறினர்.இவர்கள் தாங்கள் குடியேறிய பகுதியை ‘’இங்கிலாந்து’’என்றும் பேசிய மொழியை ‘’இங்கிலிக்’’ என்றும் அழைத்தனர்.இந்த மொழியை ‘’ஆங்கிலோ சாக்சன்’’ என்றும் கூறுவது உண்டு. இவர்கள் ஜேர்மனியில் பயன் படுத்திய இலக்கண முறையை பயன் படுத்தினார்கள். ஆரம்ப காலத்தில் ஆங்கில மொழியில் பிறமொழிக் க்லப்பு இல்லை. சொற்க்கள் பல இடம்பெற்றன.
எட்டாம் நூற்றாண்டில் ஆங்கில கடற்க்கரைகளைத் தாக்கி வந்த இஸ்கேண்டினேவியர்கள் மொழிச் சொற்க்கள் அதிகமாக கலக்கத் தொடங்கின.13ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் மூன்று மொழிகள் வழங்கின. மக்களிடையே ஆங்கிலோ சாக்சண் மொழியும் பிரபுக்களிடையே பிரஞ்சும், கற்றோரிடம் லத்தினும் வழங்கி வந்தன.
பிரஞ்சு மொழியின் ஆக்கத்தின் விளைவாக பளைய மொழியின் இலக்கிய வளர்ச்சி தடை படவே நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் சிறப்பான திசை மொழிகள் உருவாகின. பிரஞ்சு மொழியின் ஆதிக்கம் குறைவாக இருக்க வட பகுதியில் பழக்கத்தில் இருந்த மொழி இப்போதய ஆங்கில வடிவத்தை மெல்ல மெல்ல அடைய தொடங்கின. மத்திய பகுதியில் ஒக்ஸ்போர்ட், கேம்ப்பித்ஜ் ஆகிய பல்கலைக் கழகங்கள் இருந்தாலும் அங்கிருந்த லண்டன் மாநகருக்கு மற்றப் பகுதி மக்கள் அதிகமாக வந்து சேர்ந்தாலும் இப்பகுதியில் ஆங்கிலத்தின் வளர்ச்சி அதிகமாக இருந்தது.
பிரிட்டனில் 05ம் நூற்றாண்டு வரை ‘’கெல்ட்டுக்கள்’’என்ற ஆதி வாசிகள் வாழ்ந்தனர். இவர்கள் ‘’கெல்ட்டிக்’’மொழி பேசினர். இந்த மொழியிலிருந்தே சில சாதாரண சொற்கள் தோற்றம் பெற்றன.
இந்த ஆதி குடிகளை வென்று பிரிட்டனை ஆண்ட ரோமானியர்கள் பிறகு அந்த நாட்டை விட்டு வெளியேறினார்கள். அதன் பின் ஜேர்மனியிலிருந்து ஆங்கிலேயர்கள்,சாக்சன்கள்,ஜீட்டுக்கள் என்ற பிரிவினர் பிரிட்டனில் குடியேறினர்.இவர்கள் தாங்கள் குடியேறிய பகுதியை ‘’இங்கிலாந்து’’என்றும் பேசிய மொழியை ‘’இங்கிலிக்’’ என்றும் அழைத்தனர்.இந்த மொழியை ‘’ஆங்கிலோ சாக்சன்’’ என்றும் கூறுவது உண்டு. இவர்கள் ஜேர்மனியில் பயன் படுத்திய இலக்கண முறையை பயன் படுத்தினார்கள். ஆரம்ப காலத்தில் ஆங்கில மொழியில் பிறமொழிக் க்லப்பு இல்லை. சொற்க்கள் பல இடம்பெற்றன.
எட்டாம் நூற்றாண்டில் ஆங்கில கடற்க்கரைகளைத் தாக்கி வந்த இஸ்கேண்டினேவியர்கள் மொழிச் சொற்க்கள் அதிகமாக கலக்கத் தொடங்கின.13ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் மூன்று மொழிகள் வழங்கின. மக்களிடையே ஆங்கிலோ சாக்சண் மொழியும் பிரபுக்களிடையே பிரஞ்சும், கற்றோரிடம் லத்தினும் வழங்கி வந்தன.
பிரஞ்சு மொழியின் ஆக்கத்தின் விளைவாக பளைய மொழியின் இலக்கிய வளர்ச்சி தடை படவே நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் சிறப்பான திசை மொழிகள் உருவாகின. பிரஞ்சு மொழியின் ஆதிக்கம் குறைவாக இருக்க வட பகுதியில் பழக்கத்தில் இருந்த மொழி இப்போதய ஆங்கில வடிவத்தை மெல்ல மெல்ல அடைய தொடங்கின. மத்திய பகுதியில் ஒக்ஸ்போர்ட், கேம்ப்பித்ஜ் ஆகிய பல்கலைக் கழகங்கள் இருந்தாலும் அங்கிருந்த லண்டன் மாநகருக்கு மற்றப் பகுதி மக்கள் அதிகமாக வந்து சேர்ந்தாலும் இப்பகுதியில் ஆங்கிலத்தின் வளர்ச்சி அதிகமாக இருந்தது.
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
Re: ஆங்கிலம் பிறந்த கதை
பதினாழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹாசர் என்ற கவிஞர் மத்திய பகுதியின் திசை மொழியில் தமது கவிதைகளை இயற்றினார். ஆங்கில இலக்கியத்தின் ஆரம்ப கர்த்தா ஹாசர் என்று சொல்லலாம். இதற்க்கு ஓராம் நூற்றாண்டுகுப் பின் வில்லியம் ஹாக்ஸ்டீன் இங்கிலாந்தில் அச்சுக் கலையை தொடங்கி வைத்தார். இதன் பின் மற்றய இடங்களில் வழங்கி வந்த திசைச் சொற்க்கள் வேகமாக மறைந்தன. ஆங்கில இலக்கியத்திலும் சொற்களிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து படிப் படியாக இன்றைய ஆங்கிலம் உருவாயிற்று .
1623ம் ஆண்டில் வெளியிட்ட செக்ஸ்பியர் நாடங்களை இக்காலத்தவர் படித்துப் புரிந்து கொள்வது கடினம். காரணம் ஆங்கிலம் அந்த அளவுக்கு மாறிவிட்டது. அசுக்கலையின் தோற்றத்தின் பின் உலகின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் சொற்க்கள் ஆங்கிலத்தில் வந்து கலந்தன. கிரேக்க மொழிச் சொற்களும், லத்தீன் மொழிச் சொற்க்களும், மிகுதியாக வந்து சேர்ந்தன. எலிசபெத் மகாராணி காலத்தில் ஆங்கிலத்தை பிற மொழிக் கலப்பின்றி தூய்மை யாக்கும் இயக்கம் ஒன்றும் தோன்றின. இந்த இரண்டு இயக்கங்களும் வெற்றி பெற வில்லை. ஆனால் ஆங்கிலம் மேலும் வளம் பெற இந்த இயக்கங்கள் உதவின.
மற்ற ஐரோப்பிய மொழிச் சொற்களும் ஆங்கிலத்தில் கலந்தன. வணிக முன்னேற்றம் காரணமாக உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று ஆங்கிலேயர்கள் அங்கு வழங்கும் சொற்க்களைக் கொண்டு வந்து நமது மொழியில் சேர்த்தனர். இதனால் ஆங்கிலம் வளம் மிக்க மொழியக செழிற்த்து வளர்ந்தது.
இன்று ஆங்கிலம் உலகம் முழுவதும் பரவலாக பேசப் படும் மொழி என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
1623ம் ஆண்டில் வெளியிட்ட செக்ஸ்பியர் நாடங்களை இக்காலத்தவர் படித்துப் புரிந்து கொள்வது கடினம். காரணம் ஆங்கிலம் அந்த அளவுக்கு மாறிவிட்டது. அசுக்கலையின் தோற்றத்தின் பின் உலகின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் சொற்க்கள் ஆங்கிலத்தில் வந்து கலந்தன. கிரேக்க மொழிச் சொற்களும், லத்தீன் மொழிச் சொற்க்களும், மிகுதியாக வந்து சேர்ந்தன. எலிசபெத் மகாராணி காலத்தில் ஆங்கிலத்தை பிற மொழிக் கலப்பின்றி தூய்மை யாக்கும் இயக்கம் ஒன்றும் தோன்றின. இந்த இரண்டு இயக்கங்களும் வெற்றி பெற வில்லை. ஆனால் ஆங்கிலம் மேலும் வளம் பெற இந்த இயக்கங்கள் உதவின.
மற்ற ஐரோப்பிய மொழிச் சொற்களும் ஆங்கிலத்தில் கலந்தன. வணிக முன்னேற்றம் காரணமாக உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று ஆங்கிலேயர்கள் அங்கு வழங்கும் சொற்க்களைக் கொண்டு வந்து நமது மொழியில் சேர்த்தனர். இதனால் ஆங்கிலம் வளம் மிக்க மொழியக செழிற்த்து வளர்ந்தது.
இன்று ஆங்கிலம் உலகம் முழுவதும் பரவலாக பேசப் படும் மொழி என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: ஆங்கிலம் பிறந்த கதை
அரிய தகவல்கள் அறிய தந்தமைக்கு
அன்பு நன்றிகள் ஹனி...
அன்பு நன்றிகள் ஹனி...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: ஆங்கிலம் பிறந்த கதை
நன்றி நிலா சகி
மஞ்சு அக்கா
மனிஅஜித்
மஞ்சு அக்கா
மனிஅஜித்
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
Re: ஆங்கிலம் பிறந்த கதை
ஹாசிம் wrote:அரிய தகவல் அறியத்தந்தமைக்கு நன்றி மணி
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
Similar topics
» ஆங்கிலம் மற்றும் மொழி தெரியாத படத்திற்கு ஆங்கிலம் அல்லது தமிழ் சப் டைட்டில் வைப்பது எப்படி?
» கூகிள் ஆங்கிலம்-தமிழ், தமிழ்-ஆங்கிலம் இணைய அகராதி
» 50 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய தலை ஒட்டிப் பிறந்த சகோதர சகோதரி!
» இரண்டு முறை பிறந்த குழந்தை. பிறந்த நாள் எப்போது?
» கமலவதாரம்- பிறந்த நாளில்... புதிதாய்ப் பிறந்த உலக நாயகன்!
» கூகிள் ஆங்கிலம்-தமிழ், தமிழ்-ஆங்கிலம் இணைய அகராதி
» 50 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய தலை ஒட்டிப் பிறந்த சகோதர சகோதரி!
» இரண்டு முறை பிறந்த குழந்தை. பிறந்த நாள் எப்போது?
» கமலவதாரம்- பிறந்த நாளில்... புதிதாய்ப் பிறந்த உலக நாயகன்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|