புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுனாமியின் வேதனை Poll_c10சுனாமியின் வேதனை Poll_m10சுனாமியின் வேதனை Poll_c10 
48 Posts - 60%
heezulia
சுனாமியின் வேதனை Poll_c10சுனாமியின் வேதனை Poll_m10சுனாமியின் வேதனை Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
சுனாமியின் வேதனை Poll_c10சுனாமியின் வேதனை Poll_m10சுனாமியின் வேதனை Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
சுனாமியின் வேதனை Poll_c10சுனாமியின் வேதனை Poll_m10சுனாமியின் வேதனை Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
சுனாமியின் வேதனை Poll_c10சுனாமியின் வேதனை Poll_m10சுனாமியின் வேதனை Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
சுனாமியின் வேதனை Poll_c10சுனாமியின் வேதனை Poll_m10சுனாமியின் வேதனை Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சுனாமியின் வேதனை Poll_c10சுனாமியின் வேதனை Poll_m10சுனாமியின் வேதனை Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சுனாமியின் வேதனை Poll_c10சுனாமியின் வேதனை Poll_m10சுனாமியின் வேதனை Poll_c10 
1 Post - 1%
Guna.D
சுனாமியின் வேதனை Poll_c10சுனாமியின் வேதனை Poll_m10சுனாமியின் வேதனை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுனாமியின் வேதனை Poll_c10சுனாமியின் வேதனை Poll_m10சுனாமியின் வேதனை Poll_c10 
43 Posts - 60%
heezulia
சுனாமியின் வேதனை Poll_c10சுனாமியின் வேதனை Poll_m10சுனாமியின் வேதனை Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
சுனாமியின் வேதனை Poll_c10சுனாமியின் வேதனை Poll_m10சுனாமியின் வேதனை Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
சுனாமியின் வேதனை Poll_c10சுனாமியின் வேதனை Poll_m10சுனாமியின் வேதனை Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
சுனாமியின் வேதனை Poll_c10சுனாமியின் வேதனை Poll_m10சுனாமியின் வேதனை Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
சுனாமியின் வேதனை Poll_c10சுனாமியின் வேதனை Poll_m10சுனாமியின் வேதனை Poll_c10 
1 Post - 1%
Guna.D
சுனாமியின் வேதனை Poll_c10சுனாமியின் வேதனை Poll_m10சுனாமியின் வேதனை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சுனாமியின் வேதனை Poll_c10சுனாமியின் வேதனை Poll_m10சுனாமியின் வேதனை Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சுனாமியின் வேதனை Poll_c10சுனாமியின் வேதனை Poll_m10சுனாமியின் வேதனை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுனாமியின் வேதனை


   
   

Page 1 of 2 1, 2  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri May 07, 2010 10:42 am

சுனாமியின் வேதனை Village+Girl+
கடற்கரையில்
காலடி வைக்கும்
சிறுமியின் ஏக்கம்
சுனாமியின் தாக்கம் இது ...

ஏய் சமுத்திரமே !!!
அன்று சத்தமில்லாமல்
அமைதியான தூக்கத்தில் அசுரனாய்வந்து
அன்பான என்இனங்களை அழித்தவனே !
வாழ்கையை அபகரித்து அனாதையாக்கியவனே !!


சுனாமியின் வேதனை Sad3
நாங்களே
வறுமையில் வாடுபவர்கள் !
எங்களிடம்
இருந்ததையும் எங்களையும்
வாரீரைத்தும் எடுத்தும்
சென்றாயே !! நியாயமா ?

இன்று வெட்கமில்லாமல்
அலையெனும் தூதுவனை அனுப்பி !
என்காலெனும் பாதங்களை கோடிமுறை
வருடிவருடி பாவமன்னிப்பு கேட்க்கின்றாயே !!
உன்னை
வாழ்கையில் மறக்கமுடியுமா !

சுனாமியின் வேதனை Sad1
எங்களை
இனிஉன்னால் காக்கமுடியுமா !!
கொடுத்ததைவிட அதிகம் - எடுத்தும்
கொண்டாயே !!! நியாயமா ?

என்றும் இனிமேல்
வரமாட்டேன் என்று சொன்னால்
நான் மட்டுமில்லை இறந்தவர்களும்
உன்னை மன்னித்துவிடுவர் !
மீண்டும்வருவதற்கு இது ஒத்திகை
என்று(ம்) சொல்லிவிடாதே - தாளாது என்நெஞ்சம் !!

சுனாமியின் வேதனை Girl



நான்...
இறந்தவர்களுக்காக நினைவஞ்சலி செலுத்த
இழந்தவர்களுடன் வருக்கின்றேன்
உன்னை
அழைக்கவோ அரவணைக்கவோ அல்ல
எங்களைகாண மீண்டும்வராதிரு.


இவன்,
வாசன்.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat May 08, 2010 10:26 am

நண்பா உங்கள் கவிதையில உள்ள அதனை சோக வரிகளும் என்னை கலங்க வைத்து கலங்க வைத்துவிட்டது.என் மனக்கண்களுக்கு முன்னால் அந்த சுனமிஎனும் கொடூர கட்சி ஓடிகொண்டிருகிறது.இக்கவிதைய எழுதி உமக்கு கோடி நன்றிகள்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat May 08, 2010 10:33 am

சபீர் wrote:நண்பா உங்கள் கவிதையில உள்ள அதனை சோக வரிகளும் என்னை கலங்க வைத்து கலங்க வைத்துவிட்டது.என் மனக்கண்களுக்கு முன்னால் அந்த சுனமிஎனும் கொடூர கட்சி ஓடிகொண்டிருகிறது.இக்கவிதைய எழுதி உமக்கு கோடி நன்றிகள்

அன்புள்ள நண்பா,

இவ்வரிகளை பார்த்து தங்களது மன எண்ணங்களை எனக்காக வெளியிட்டமைக்கு... சுனாமியின் வேதனை 678642 சுனாமியின் வேதனை 678642 சுனாமியின் வேதனை 154550 சுனாமியின் வேதனை 154550 சுனாமியின் வேதனை 599303

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 08, 2010 11:22 am

மறக்க முடியா பேரளிவு மீண்டும் நினைக்கவைத்த கவி வரிகள் அருமையானது நண்பா சுனாமியின் வேதனை 678642



நேசமுடன் ஹாசிம்
சுனாமியின் வேதனை Hasim4
சிந்தையின் சிதறல்கள்
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sat May 08, 2010 11:22 am

எத்தனை வருடங்கள் சென்றாலும் மறக்க முடியாது சுனாமி...அதனை அழகு முறையில் கவிதையில் தொகுத்து உள்ளீர்கள் நன்றி அருமை



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat May 08, 2010 11:28 am

ஹாசிம் wrote:மறக்க முடியா பேரழிவு மீண்டும் நினைக்கவைத்த கவி வரிகள் அருமையானது நண்பா சுனாமியின் வேதனை 678642


தோழா ஹாசிம்,
தங்களின் வாழ்த்திற்கு என் மனமர்ந்த நன்றிகள் பல... சுனாமியின் வேதனை 678642 சுனாமியின் வேதனை 154550

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat May 08, 2010 12:04 pm

mohan-தாஸ் wrote:எத்தனை வருடங்கள் சென்றாலும் மறக்க முடியாது சுனாமி...அதனை அழகு முறையில் கவிதையில் தொகுத்து உள்ளீர்கள் நன்றி அருமை

காலங்கள் பல கடந்தாலும்... அழிவின் கோலங்கள் மாறியிருந்தாலும் நெஞ்சில் அழியாத வடுவாய்...

மிக்க நன்றி, தங்களின் பார்வைக்கும் எண்ணத்தின் வரிக்கும் ... சுனாமியின் வேதனை 678642 சுனாமியின் வேதனை 154550

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat May 08, 2010 1:06 pm

சுனாமி உலகத்தையே அசைத்த ஒரு பயங்கர சோகம்...

உயிர்களின் விலை எத்தனை மதிப்பிற்குரியது என்பதை கடலின் கோரமும் அதன் ஊழித் தாண்டவமும் நாம் அறிய முடிந்தது சோகம்

எத்தனை உயிர்கள் கண்மூடினால் அன்றைய நிலை பயங்கர காட்சியாய் சோகம்

மிக அருமை... பகிர்வுக்கு அன்பான நன்றிகள்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சுனாமியின் வேதனை 47
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat May 08, 2010 1:17 pm

மஞ்சுபாஷிணி wrote:சுனாமி உலகத்தையே அசைத்த ஒரு பயங்கர சோகம்...

உயிர்களின் விலை எத்தனை மதிப்பிற்குரியது என்பதை கடலின் கோரமும் அதன் ஊழித் தாண்டவமும் நாம் அறிய முடிந்தது சோகம்

எத்தனை உயிர்கள் கண்மூடினால் அன்றைய நிலை பயங்கர காட்சியாய் சோகம்

மிக அருமை... பகிர்வுக்கு அன்பான நன்றிகள்...

உலகத்தை அசைத்த ஆனால் நம் மனதில் அசையாத சோகமாய்..

ஆழிபேரலை கொன்ற பிறகு உயிரின் விலை மதிப்பு நமக்கு புரிந்து...

மிக்க நன்றி பார்த்து கருத்திட்டமைக்கு...

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat May 08, 2010 1:40 pm

இயற்கை அன்னையின் சீற்றம் .........பல்லாயிரக்கணக்கான ஓலைக்குரல்களில்
உங்களதும் ஒன்று ...மனிதனே மனிதனின் அழுகுரலை ரசிக்க பழகிவிடான் ...இயற்கை அன்னை
எம்மாத்திரம்



தீதும் நன்றும் பிறர் தர வாரா சுனாமியின் வேதனை 154550
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக