புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அகால மரணம் ஏற்படுவதை ஜோதிடம் எப்படிப் பார்க்கிறது? Poll_c10அகால மரணம் ஏற்படுவதை ஜோதிடம் எப்படிப் பார்க்கிறது? Poll_m10அகால மரணம் ஏற்படுவதை ஜோதிடம் எப்படிப் பார்க்கிறது? Poll_c10 
91 Posts - 61%
heezulia
அகால மரணம் ஏற்படுவதை ஜோதிடம் எப்படிப் பார்க்கிறது? Poll_c10அகால மரணம் ஏற்படுவதை ஜோதிடம் எப்படிப் பார்க்கிறது? Poll_m10அகால மரணம் ஏற்படுவதை ஜோதிடம் எப்படிப் பார்க்கிறது? Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
அகால மரணம் ஏற்படுவதை ஜோதிடம் எப்படிப் பார்க்கிறது? Poll_c10அகால மரணம் ஏற்படுவதை ஜோதிடம் எப்படிப் பார்க்கிறது? Poll_m10அகால மரணம் ஏற்படுவதை ஜோதிடம் எப்படிப் பார்க்கிறது? Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
அகால மரணம் ஏற்படுவதை ஜோதிடம் எப்படிப் பார்க்கிறது? Poll_c10அகால மரணம் ஏற்படுவதை ஜோதிடம் எப்படிப் பார்க்கிறது? Poll_m10அகால மரணம் ஏற்படுவதை ஜோதிடம் எப்படிப் பார்க்கிறது? Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
அகால மரணம் ஏற்படுவதை ஜோதிடம் எப்படிப் பார்க்கிறது? Poll_c10அகால மரணம் ஏற்படுவதை ஜோதிடம் எப்படிப் பார்க்கிறது? Poll_m10அகால மரணம் ஏற்படுவதை ஜோதிடம் எப்படிப் பார்க்கிறது? Poll_c10 
1 Post - 1%
viyasan
அகால மரணம் ஏற்படுவதை ஜோதிடம் எப்படிப் பார்க்கிறது? Poll_c10அகால மரணம் ஏற்படுவதை ஜோதிடம் எப்படிப் பார்க்கிறது? Poll_m10அகால மரணம் ஏற்படுவதை ஜோதிடம் எப்படிப் பார்க்கிறது? Poll_c10 
1 Post - 1%
eraeravi
அகால மரணம் ஏற்படுவதை ஜோதிடம் எப்படிப் பார்க்கிறது? Poll_c10அகால மரணம் ஏற்படுவதை ஜோதிடம் எப்படிப் பார்க்கிறது? Poll_m10அகால மரணம் ஏற்படுவதை ஜோதிடம் எப்படிப் பார்க்கிறது? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அகால மரணம் ஏற்படுவதை ஜோதிடம் எப்படிப் பார்க்கிறது? Poll_c10அகால மரணம் ஏற்படுவதை ஜோதிடம் எப்படிப் பார்க்கிறது? Poll_m10அகால மரணம் ஏற்படுவதை ஜோதிடம் எப்படிப் பார்க்கிறது? Poll_c10 
283 Posts - 45%
heezulia
அகால மரணம் ஏற்படுவதை ஜோதிடம் எப்படிப் பார்க்கிறது? Poll_c10அகால மரணம் ஏற்படுவதை ஜோதிடம் எப்படிப் பார்க்கிறது? Poll_m10அகால மரணம் ஏற்படுவதை ஜோதிடம் எப்படிப் பார்க்கிறது? Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
அகால மரணம் ஏற்படுவதை ஜோதிடம் எப்படிப் பார்க்கிறது? Poll_c10அகால மரணம் ஏற்படுவதை ஜோதிடம் எப்படிப் பார்க்கிறது? Poll_m10அகால மரணம் ஏற்படுவதை ஜோதிடம் எப்படிப் பார்க்கிறது? Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
அகால மரணம் ஏற்படுவதை ஜோதிடம் எப்படிப் பார்க்கிறது? Poll_c10அகால மரணம் ஏற்படுவதை ஜோதிடம் எப்படிப் பார்க்கிறது? Poll_m10அகால மரணம் ஏற்படுவதை ஜோதிடம் எப்படிப் பார்க்கிறது? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அகால மரணம் ஏற்படுவதை ஜோதிடம் எப்படிப் பார்க்கிறது? Poll_c10அகால மரணம் ஏற்படுவதை ஜோதிடம் எப்படிப் பார்க்கிறது? Poll_m10அகால மரணம் ஏற்படுவதை ஜோதிடம் எப்படிப் பார்க்கிறது? Poll_c10 
19 Posts - 3%
prajai
அகால மரணம் ஏற்படுவதை ஜோதிடம் எப்படிப் பார்க்கிறது? Poll_c10அகால மரணம் ஏற்படுவதை ஜோதிடம் எப்படிப் பார்க்கிறது? Poll_m10அகால மரணம் ஏற்படுவதை ஜோதிடம் எப்படிப் பார்க்கிறது? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அகால மரணம் ஏற்படுவதை ஜோதிடம் எப்படிப் பார்க்கிறது? Poll_c10அகால மரணம் ஏற்படுவதை ஜோதிடம் எப்படிப் பார்க்கிறது? Poll_m10அகால மரணம் ஏற்படுவதை ஜோதிடம் எப்படிப் பார்க்கிறது? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அகால மரணம் ஏற்படுவதை ஜோதிடம் எப்படிப் பார்க்கிறது? Poll_c10அகால மரணம் ஏற்படுவதை ஜோதிடம் எப்படிப் பார்க்கிறது? Poll_m10அகால மரணம் ஏற்படுவதை ஜோதிடம் எப்படிப் பார்க்கிறது? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அகால மரணம் ஏற்படுவதை ஜோதிடம் எப்படிப் பார்க்கிறது? Poll_c10அகால மரணம் ஏற்படுவதை ஜோதிடம் எப்படிப் பார்க்கிறது? Poll_m10அகால மரணம் ஏற்படுவதை ஜோதிடம் எப்படிப் பார்க்கிறது? Poll_c10 
7 Posts - 1%
mruthun
அகால மரணம் ஏற்படுவதை ஜோதிடம் எப்படிப் பார்க்கிறது? Poll_c10அகால மரணம் ஏற்படுவதை ஜோதிடம் எப்படிப் பார்க்கிறது? Poll_m10அகால மரணம் ஏற்படுவதை ஜோதிடம் எப்படிப் பார்க்கிறது? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகால மரணம் ஏற்படுவதை ஜோதிடம் எப்படிப் பார்க்கிறது?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 21, 2010 9:40 am

சுக்கிரநாடி, ஜாதகலங்காரம், நந்தி வாக்கியம் ஆகிய பண்டைய ஜோதிட நூல்களில் 8ஆம் பாவம் என்று தனிப்பிரிவே ஒதுக்கப்பட்டுள்ளது. ஜோதிடத்தில் 8ஆம் இடம்தான் ஆயுள் ஸ்தானத்தை குறிக்கிறது.

இதற்கு அடுத்தபடியாக 8ஆம் பாவத்தில் சில பிரிவுகள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் துர்மரணம், அகால மரணம் உள்ளிட்ட நிகழ்வுகள் பற்றி கூறப்பட்டுள்ளது.

பொதுவாக லக்னத்திற்கு 8ஆம் இடம்தான் ஆயுள் ஸ்தானம் என்றாலும், 6ஆம் இடம்தான் துர்மரணத்தை குறிக்கும் இடமாகும். மேஷ லக்னத்திற்கு 6க்கு உரியவர் புதன். அவர்களுக்கு புதன் தசையில், சனி புக்தி நடக்கும் போது, கோச்சாரத்தில் ராகு, கேது, சனி ஆகியவை சரியில்லாமல் இருக்கும் போது மூச்சுத் திணறி இறப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

உணவு சாப்பிட்டுவிட்டுப் படுத்தார், திடீரென்று மூச்சடைத்து இறந்து விட்டார் என்று சிலரைப் பற்றிக் கூறுவார்கள். எனவே, அதுபோன்ற நிலையில் உள்ளவர்கள் சாப்பிடும் போது பேசக் கூடாது. நிதானமாக உணவு அருந்த வேண்டும். மாறாக சாப்பிடும் போது பேசினால் உணவுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு அதனாலும் மரணம் நிகழும்.

ரிஷப லக்னத்திற்கு 6க்கு உரியவன் சுக்கிரன். இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் ஓரளவு சமாளிக்கும் தன்மை படைத்தவர்களாக இருப்பார்கள். துர்மரணம் அவ்வளவு சீக்கிரத்தில் ஏற்படாது.

அடுத்ததாக மிதுன லக்னத்திற்கு 6க்கு உரியவனாக செவ்வாய் வருகிறார். எனவே, செவ்வாய் தசை வரும் போது இவர்கள் கவனமாக இருக்க வேண்டும். செவ்வாய் நெருப்புக்கு உரிய கிரகம் என்பதால் சமையல் பணிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த லக்னக்காரர்கள் தங்கள் வீட்டில் உள்ள எரிவாயு சிலிண்டரில் இருந்து அடுப்புக்கு செல்லும் வாயுக் குழாயை புதிதாக மாற்றிவிட வேண்டும்.

செவ்வாய் மின்சாரத்திற்கும் உரிய கிரகம் என்பதால், வீட்டில் உள்ள மின்சாதனங்களை முறையாக சர்வீஸ் செய்யச் செய்வதுடன், ஹீட்டர் உள்ளிட்ட உபகரணங்களை கையாள்வதில் அதிக கவனம் செலுத்தச் சொல்கிறோம்.

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்



அகால மரணம் ஏற்படுவதை ஜோதிடம் எப்படிப் பார்க்கிறது? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Fri May 28, 2010 3:56 pm

சிவா wrote:சுக்கிரநாடி, ஜாதகலங்காரம், நந்தி வாக்கியம் ஆகிய பண்டைய ஜோதிட நூல்களில் 8ஆம் பாவம் என்று தனிப்பிரிவே ஒதுக்கப்பட்டுள்ளது. ஜோதிடத்தில் 8ஆம் இடம்தான் ஆயுள் ஸ்தானத்தை குறிக்கிறது.

இதற்கு அடுத்தபடியாக 8ஆம் பாவத்தில் சில பிரிவுகள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் துர்மரணம், அகால மரணம் உள்ளிட்ட நிகழ்வுகள் பற்றி கூறப்பட்டுள்ளது.

பொதுவாக லக்னத்திற்கு 8ஆம் இடம்தான் ஆயுள் ஸ்தானம் என்றாலும், 6ஆம் இடம்தான் துர்மரணத்தை குறிக்கும் இடமாகும். மேஷ லக்னத்திற்கு 6க்கு உரியவர் புதன். அவர்களுக்கு புதன் தசையில், சனி புக்தி நடக்கும் போது, கோச்சாரத்தில் ராகு, கேது, சனி ஆகியவை சரியில்லாமல் இருக்கும் போது மூச்சுத் திணறி இறப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

உணவு சாப்பிட்டுவிட்டுப் படுத்தார், திடீரென்று மூச்சடைத்து இறந்து விட்டார் என்று சிலரைப் பற்றிக் கூறுவார்கள். எனவே, அதுபோன்ற நிலையில் உள்ளவர்கள் சாப்பிடும் போது பேசக் கூடாது. நிதானமாக உணவு அருந்த வேண்டும். மாறாக சாப்பிடும் போது பேசினால் உணவுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு அதனாலும் மரணம் நிகழும்.

ரிஷப லக்னத்திற்கு 6க்கு உரியவன் சுக்கிரன். இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் ஓரளவு சமாளிக்கும் தன்மை படைத்தவர்களாக இருப்பார்கள். துர்மரணம் அவ்வளவு சீக்கிரத்தில் ஏற்படாது.

அடுத்ததாக மிதுன லக்னத்திற்கு 6க்கு உரியவனாக செவ்வாய் வருகிறார். எனவே, செவ்வாய் தசை வரும் போது இவர்கள் கவனமாக இருக்க வேண்டும். செவ்வாய் நெருப்புக்கு உரிய கிரகம் என்பதால் சமையல் பணிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த லக்னக்காரர்கள் தங்கள் வீட்டில் உள்ள எரிவாயு சிலிண்டரில் இருந்து அடுப்புக்கு செல்லும் வாயுக் குழாயை புதிதாக மாற்றிவிட வேண்டும்.

செவ்வாய் மின்சாரத்திற்கும் உரிய கிரகம் என்பதால், வீட்டில் உள்ள மின்சாதனங்களை முறையாக சர்வீஸ் செய்யச் செய்வதுடன், ஹீட்டர் உள்ளிட்ட உபகரணங்களை கையாள்வதில் அதிக கவனம் செலுத்தச் சொல்கிறோம்.

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்



வணக்கம் சிவா,

எனது அண்ணன் பெண்ணுக்கு ஜோசியத்தில் சந்தேகம் கேட்கனுமாம். எப்படி கேட்ப்பது?

இரா.எட்வின்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக