புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
குமரிகண்டம் ( லெமூரியா ) - தமிழனின் அடையாளம் Poll_c10குமரிகண்டம் ( லெமூரியா ) - தமிழனின் அடையாளம் Poll_m10குமரிகண்டம் ( லெமூரியா ) - தமிழனின் அடையாளம் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குமரிகண்டம் ( லெமூரியா ) - தமிழனின் அடையாளம் Poll_c10குமரிகண்டம் ( லெமூரியா ) - தமிழனின் அடையாளம் Poll_m10குமரிகண்டம் ( லெமூரியா ) - தமிழனின் அடையாளம் Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
குமரிகண்டம் ( லெமூரியா ) - தமிழனின் அடையாளம் Poll_c10குமரிகண்டம் ( லெமூரியா ) - தமிழனின் அடையாளம் Poll_m10குமரிகண்டம் ( லெமூரியா ) - தமிழனின் அடையாளம் Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
குமரிகண்டம் ( லெமூரியா ) - தமிழனின் அடையாளம் Poll_c10குமரிகண்டம் ( லெமூரியா ) - தமிழனின் அடையாளம் Poll_m10குமரிகண்டம் ( லெமூரியா ) - தமிழனின் அடையாளம் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
குமரிகண்டம் ( லெமூரியா ) - தமிழனின் அடையாளம் Poll_c10குமரிகண்டம் ( லெமூரியா ) - தமிழனின் அடையாளம் Poll_m10குமரிகண்டம் ( லெமூரியா ) - தமிழனின் அடையாளம் Poll_c10 
21 Posts - 4%
prajai
குமரிகண்டம் ( லெமூரியா ) - தமிழனின் அடையாளம் Poll_c10குமரிகண்டம் ( லெமூரியா ) - தமிழனின் அடையாளம் Poll_m10குமரிகண்டம் ( லெமூரியா ) - தமிழனின் அடையாளம் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
குமரிகண்டம் ( லெமூரியா ) - தமிழனின் அடையாளம் Poll_c10குமரிகண்டம் ( லெமூரியா ) - தமிழனின் அடையாளம் Poll_m10குமரிகண்டம் ( லெமூரியா ) - தமிழனின் அடையாளம் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
குமரிகண்டம் ( லெமூரியா ) - தமிழனின் அடையாளம் Poll_c10குமரிகண்டம் ( லெமூரியா ) - தமிழனின் அடையாளம் Poll_m10குமரிகண்டம் ( லெமூரியா ) - தமிழனின் அடையாளம் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
குமரிகண்டம் ( லெமூரியா ) - தமிழனின் அடையாளம் Poll_c10குமரிகண்டம் ( லெமூரியா ) - தமிழனின் அடையாளம் Poll_m10குமரிகண்டம் ( லெமூரியா ) - தமிழனின் அடையாளம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
குமரிகண்டம் ( லெமூரியா ) - தமிழனின் அடையாளம் Poll_c10குமரிகண்டம் ( லெமூரியா ) - தமிழனின் அடையாளம் Poll_m10குமரிகண்டம் ( லெமூரியா ) - தமிழனின் அடையாளம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
குமரிகண்டம் ( லெமூரியா ) - தமிழனின் அடையாளம் Poll_c10குமரிகண்டம் ( லெமூரியா ) - தமிழனின் அடையாளம் Poll_m10குமரிகண்டம் ( லெமூரியா ) - தமிழனின் அடையாளம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குமரிகண்டம் ( லெமூரியா ) - தமிழனின் அடையாளம்


   
   
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat May 08, 2010 1:19 pm

குமரிகண்டம் ( லெமூரியா ) - தமிழனின் அடையாளம்




குமரிகண்டம் ( லெமூரியா ) - தமிழனின் அடையாளம் Kumari_kandam
குமரிகண்டம் ( லெமூரியா ) - தமிழனின் அடையாளம் Kumari_Kandam_map

குமரிகண்டம் ( லெமூரியா ) - தமிழனின் அடையாளம் KumariKandam


குமரிகண்டம் ( லெமூரியா ) - தமிழனின் அடையாளம் IMG6858-1245937347



குமரிகண்டம் ( லெமூரியா ) - தமிழனின் அடையாளம் 46




குமரிகண்டம் ( லெமூரியா ) - தமிழனின் அடையாளம் 100_2678



குமரி கண்டம் (லெமூரியா):

தோழர்களே!! கடந்த சில நாட்களாகவே நானும் என்னுடைய நண்பரும் அடிக்கடி விவாதிக்கும் ஒரு பொருளாக இருப்பது லெமூரியா. லெமூரியா என்றால் அழிந்த இடம் என்று நம்முடைய குமரிக்கண்டத்திற்கு ஆங்கிலேயர்களால் வைக்கப்பட்ட பெயர். இன்று உலகில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட BBC செய்தி நிறுவனம் குமரிகண்டத்தினை ஏற்கமறுக்கும் சூழலில் நான் எனக்குத் தெரிந்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்து இங்கே எழுதுகிறேன்.

குமரி கண்டம் என்பது தற்போதைய இந்திய பெருங்கடலில் மூழ்கிப்போன அகன்ற ,பரந்த மிகப்பெரிய நிலப்பரப்பு. இந்த கண்டம் இன்றைய இந்திய தீபகற்பத்தின் ( peninsular ) தென் முனையிலிருந்து விரிந்து மேற்கே மடகா…கரிலும் ( Madagascar) கிழக்கே ஆ…திரேலியாவிலும் (Australia) முடிகிறது.இன்னும் சில பேரால் இந்த மடகா…கரும்,ஆ…திரேலியாவும் கூட குமரிகண்டத்தின் அழியாத பகுதிகளே என்று கருதப்படுகிறது.

குமரி கண்டம் என்று ஒன்று இருந்ததற்கான ஆதாரங்களை பண்டைய தமிழ் இலக்கியங்களில் காணக்கூடும்.மேலும் இந்த பரந்த நிலப்பரப்பு கடற்கோளாலும்,ஆழிப்பேரலையாலும் (Tsunami) கடலில் மூழ்கி அழிந்ததும் தெரியவரும்.முதல் இரண்டு தமிழ் சங்கங்கள் ( முதல் சங்கம்,இடை சங்கம்) குமரி கண்டத்தில்தான் நடந்தது என்றும், கடற்கோளின் போது பாண்டிய மன்னனை தவிர வேரு எந்த இலக்கியங்களையும் காப்பாற்ற முடியவில்லை என்று ,பல தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகில் உள்ள மற்ற மொழிகளுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பை பற்றி ஆராய்ந்தவருமான ,மொழி ஞாயிறு என்று எல்லோராலும் புகழப்படுபவரான திரு.தேவநேயப்பாவாணர் அவர்கள் குமரிகண்டம் பற்றிய குறிப்புகள் சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலையிலும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.மேலும் அதில் மூழ்கிப்போன புகார் நகரம் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

திராவிடர்கள் என்பவர்கள் இன்றைய இந்தியப் பெருங்கடலில் மூழ்கிய குமரி நிலப்பரப்பிலிருந்து வந்தவர்கள் என்றே அறியப்படுகிறது.பஹுருலி மற்றும் குமரி ஆறுகளின் நீளம் சுமார் 700 கவதம் (இன்றைய 11,000 கி.மீ ) என்று அடியார்குனேலர் குறிப்பிட்டுள்ளார் .மேற்கூறிய தகவல்களைப் பற்றிய பல்வேறு முரண்பாடான கருத்துக்கள் இன்றைய தமிழ் இலக்கியவாதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் சிலரால் வைக்கப்படுகிறது.

இலக்கியங்களில் குமரிகண்டம் பற்றிய குறிப்புகளை இங்கே காணலாம் :

சிலப்பதிகாரம் : “குமரிக்கோடும் கொடுங்கோளால் கொல்லா” இதில் இளங்கோவடிகள் குமரி கண்டத்தின் பெரிய நகரங்களில் ஒன்றான புகார் நகரம் கடலில் மூழ்கி அழிந்ததைப் பற்றி பேசியுள்ளார்.மேலும் இது பஹுருலி ஆற்றையும் பன்மலை அடுக்கத்தையும் விழுங்கி விட்டது என்று ஆழிப்பேரலையின் சீற்றத்தை விவரிக்கின்றார்.

மணிமேகலை : இதிலும் புகார் நகரம் அழிந்ததைப் பற்றியும் ,கடற்கோள் ஏற்பட்டதைப் பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளது.

களித்தொகை : இதில் பாண்டிய மன்னன் ,கடற்கோளால் தன்னுடய நாட்டின் பெரும்பான்மையான பகுதிகள் அழிந்ததைப் பற்றி பெரிதும் கவலைப்படாமல், அதை ஈடுகட்ட சேர,சோழ மன்னர்களின் மீது படை எடுத்து, அவர்கள் நாட்டைக் கைப்பற்றினான் என்று கூறப்பட்டுள்ளது.

சிங்கள இலக்கியம் : கி.மு .320 ஆம் ஆண்டு வாழ்ந்த சிங்கள இலக்கியவாதி மஹாவம்சர் தன்னுடைய ராஜ்யவலிகதா என்ற நூலில் இப்படி குறிப்பிடுகிறார். இந்தியாவின் தென்பகுதி கடல்எழுச்சியில் மூழ்கியது.

ஆராய்ச்சி :

மேற்கண்ட அனைத்து இலக்கியங்களும் குமரிக்கண்டம் என்று ஒன்று இருந்தது,அது ஆழிபேரலையால் அழிந்தது என்று தெளிவாக்குகின்றன. தனித்தழிழ் இயக்கத்தினர் மற்றும் தமிழீழத்தினர் கோரிக்கைகள், அவர்களின் உரிமைகள் பற்றின ஒரு தெளிவு இப்போது உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் என்று நம்புகிறேன். சுனாமி ( Tsunami ) தமிழகத்தை தாக்கிய பிறகுதான் அனைவரும் சிலப்பதிகாரம்,மணிமேகலை குறிப்பிட்ட ஆழிப்பேரலையை நம்பினார்கள்.அதனால் தான் நாம் குமரிகண்டம் மற்றும் நம் அனைத்து அடையாளங்களையும் இழந்தோம் என்பதையும் நம்பினார்கள்.

இன்னும் முதல் இரு தமிழ் சங்கங்களும் கூட கடற்கோளால் அழியவில்லை என்று நம்மில் பலர் வாதிடுவர்,அதனால் தானோ என்னவோ கி.பி.11 ஆம் நூற்றாண்டை சார்ந்த இரணியார் அகம்பொருளில் அக்காலத்தில் அழிந்த நூல்களை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
நம் நாடு,இலக்கியம்,கலாச்சாரம்,வரலாற்றினை நம்மில் சிலர் எற்றுக்கொள்வதற்கு ஒரு சுனாமி வேண்டியிருந்தது.இன்னும் எஞ்ஞியிருக்கிற எவ்வளோ விஷயங்களை எல்லாம் சொல்ல முற்பட்டால்,அதையும் பார்த்தால் தான் நம்புவோம் என்று நீங்கள் கிளம்பினால் இவ்வுலகம் தாங்காது.

முடிவுரை :

இப்போது குமரிகண்டம் என்று எதுவுமில்லை, அதைப் பற்றிய கடல் ஆரய்ச்சி மேற்கொள்ள இந்திய அரசும் தயாரில்லை. திராவிட கழகங்களும் இதைப்பற்றி முற்றிலும் மறந்துவிட்ட நிலையில், என்னால் ஆன ஒரு சிறிய நினைவூட்டலே இது.

என்னுடைய எழுத்தைப் பற்றிய உங்கள் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

குமரி கண்டத்தைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே செல்லவும் :

http://vavuniya.com/writing/essay1.htm



நன்றி,
நண்பர் சூரியனுக்கு

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Sat May 08, 2010 1:49 pm

குமரிகண்டம் ( லெமூரியா ) - தமிழனின் அடையாளம் 677196 குமரிகண்டம் ( லெமூரியா ) - தமிழனின் அடையாளம் 677196 குமரிகண்டம் ( லெமூரியா ) - தமிழனின் அடையாளம் 678642



குமரிகண்டம் ( லெமூரியா ) - தமிழனின் அடையாளம் Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat May 08, 2010 1:54 pm

தண்டாயுதபாணி wrote:குமரிகண்டம் ( லெமூரியா ) - தமிழனின் அடையாளம் 677196 குமரிகண்டம் ( லெமூரியா ) - தமிழனின் அடையாளம் 677196 குமரிகண்டம் ( லெமூரியா ) - தமிழனின் அடையாளம் 678642

தங்களின் பார்வைக்கும் பதிவிற்கும் நன்றி...

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Apr 13, 2011 10:33 am

பழமையின் சின்னத்தைப் ப்ற்றிய, தமிழர்களின் புராதனத்தைப் பற்றிய அருமையான பதிவு. இது இத்துனை நாட்கள் என் கண்களில் படாமல் இருந்தது எப்படியோ? வருத்தமாக.

முகவரியைத் தொலைத்துவிட்டு அலைகிறோம். முகவரியின் முதலெழுத்து லெமுரியா தமிழர்களின் வாழ்க்கையில் இருக்கிறது.

எழுதிய அன்பருக்கும்.. அதை சிரத்தையுடன் பதிவிட்ட வாசனுக்கு என் மனமார்ந்த நன்றி..
Aathira
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Aathira



குமரிகண்டம் ( லெமூரியா ) - தமிழனின் அடையாளம் Aகுமரிகண்டம் ( லெமூரியா ) - தமிழனின் அடையாளம் Aகுமரிகண்டம் ( லெமூரியா ) - தமிழனின் அடையாளம் Tகுமரிகண்டம் ( லெமூரியா ) - தமிழனின் அடையாளம் Hகுமரிகண்டம் ( லெமூரியா ) - தமிழனின் அடையாளம் Iகுமரிகண்டம் ( லெமூரியா ) - தமிழனின் அடையாளம் Rகுமரிகண்டம் ( லெமூரியா ) - தமிழனின் அடையாளம் Aகுமரிகண்டம் ( லெமூரியா ) - தமிழனின் அடையாளம் Empty
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Apr 13, 2011 1:54 pm

இந்த காணொளி இந்த பதிவிற்கு உதவும் என்று நினைக்கிறேன்



மேலும் தொடர்புடைய பதிவு: கீழே சொடுக்கவும்:

குமரிக் கண்ட ஆய்வில் புதிய பரிமாணங்கள்.

மேலுள்ள கட்டுரையில் வானில் பறப்பது பற்றி கூறியுள்ளார்கள் எனவே இந்த கட்டுரையை
ரைட் சகோதர்களுக்கு முன்னரே விமானத்தை கண்டுபிடித்தது இந்தியர்கள் என்பதையும் உணர்த்துகிறது.
அந்த கட்டுரை:
ரைட் அல்ல இந்தியன்

நன்றி



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Aug 27, 2011 1:19 pm

Aathira wrote:பழமையின் சின்னத்தைப் ப்ற்றிய, தமிழர்களின் புராதனத்தைப் பற்றிய அருமையான பதிவு. இது இத்துனை நாட்கள் என் கண்களில் படாமல் இருந்தது எப்படியோ? வருத்தமாக.

முகவரியைத் தொலைத்துவிட்டு அலைகிறோம். முகவரியின் முதலெழுத்து லெமுரியா தமிழர்களின் வாழ்க்கையில் இருக்கிறது.

எழுதிய அன்பருக்கும்.. அதை சிரத்தையுடன் பதிவிட்ட வாசனுக்கு என் மனமார்ந்த நன்றி..

என் தாமதமான நன்றி தங்களின் இனிய பின்னூட்டத்திற்கு.... நன்றி



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Aug 27, 2011 1:21 pm

பிச்ச wrote:இந்த காணொளி இந்த பதிவிற்கு உதவும் என்று நினைக்கிறேன்



மேலும் தொடர்புடைய பதிவு: கீழே சொடுக்கவும்:

குமரிக் கண்ட ஆய்வில் புதிய பரிமாணங்கள்.

மேலுள்ள கட்டுரையில் வானில் பறப்பது பற்றி கூறியுள்ளார்கள் எனவே இந்த கட்டுரையை
ரைட் சகோதர்களுக்கு முன்னரே விமானத்தை கண்டுபிடித்தது இந்தியர்கள் என்பதையும் உணர்த்துகிறது.
அந்த கட்டுரை:
ரைட் அல்ல இந்தியன்

நன்றி


மிக்க நன்றி தோழா.... நல்ல செய்தியை எங்களுக்கு அளித்தமைக்கு....



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக