புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Today at 7:51 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!)
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
காத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!)
* பதில் சொல் 'நண்பனே...'
இறுகிய மனதுடன்
இயல்பாக
உன்னால் மட்டும்
எப்படி வாழ முடிகிறது...?
* உன்னிடம் நான் நேசித்தது
'தோழியே' என நீ
சொல்லும் ஒரு வார்த்தையை...
தினமும் ஆயிரம் முறை கேட்க
என் காதுகள் துடித்தாலும்
ஏனோ நீ சொல்வது
சில நேரங்களில் மட்டுமே...
* பாசத்தை பகிர்ந்து கொள்ள
'நண்பன்' நீ இருந்தும்,
புரிந்து கொள்ளாத
மனநிலையில் இருந்தென்ன
லாபம்...
* கை காட்டி
வழி காட்டிய நீ
இன்று கை கட்டி
நிற்பதேன்?
நம் பிரிவின் வலியை
நீ உணராததாலோ!
* பாசம் மட்டுமே தெரிந்த
என் இதயத்திற்கு
உன் வேஷம்
தெரியவில்லையடா...
* சோர்ந்து போன நேரங்களில்
சோர்வை நீக்கிய
உன் வார்த்தைகள்
இன்று...
சோகத்தை தந்தது ஏனோ!
* எதிர்பார்த்த
எதிர்பாராத
தருணங்களில்
வந்த உன் தொலைபேசி
அழைப்புகள் இன்று
தொலைந்து போனது ஏனோ?
* நினைவுகளை அசைபோட்ட
இதயத்தின் வலியை
குறைக்க
கண்ணீர் துளிகள் ஆறுதல்
அளிக்கிறது அவ்வப்பொழுது!
* காற்றின் எடையை விட
லேசாய் இருந்த
என் இதயம்
கனமானது
இன்று
என், 'நண்பன்' பிரிவால்!
* அமைதியாய் இருந்த
என் உள்ளத்தில்
உன் நட்பு எனும்
புயல் வீசியதால்
இழப்புகள் ஏராளம்...
ஈடுசெய்ய
முடியவில்லை
எஞ்சியது
நீ வந்து சென்ற
கால் தடம் மட்டுமே!
* உன் நினைவுகள் தந்த
வலியால் துடிக்கும்
என்
இதயத்திற்கு
கற்றுக்கொடு
உன்னை மறக்க —
என்னை மாற்றிக் கொள்ள —
* முடியாத செயலுக்கு
முற்றுப்புள்ளி
மட்டுமே
முடிவு!
* கல்லாய் போன
உன் இதயம்
கரையுமோ
-
கரையாதோ...
காலம் மட்டுமே
பதில் சொல்லும்
காத்திருக்கிறேன்
என்,
'நண்பனு'க்காக...
— எஸ்.நாகதேவி, மதுரை.
* * *
* பதில் சொல் 'நண்பனே...'
இறுகிய மனதுடன்
இயல்பாக
உன்னால் மட்டும்
எப்படி வாழ முடிகிறது...?
* உன்னிடம் நான் நேசித்தது
'தோழியே' என நீ
சொல்லும் ஒரு வார்த்தையை...
தினமும் ஆயிரம் முறை கேட்க
என் காதுகள் துடித்தாலும்
ஏனோ நீ சொல்வது
சில நேரங்களில் மட்டுமே...
* பாசத்தை பகிர்ந்து கொள்ள
'நண்பன்' நீ இருந்தும்,
புரிந்து கொள்ளாத
மனநிலையில் இருந்தென்ன
லாபம்...
* கை காட்டி
வழி காட்டிய நீ
இன்று கை கட்டி
நிற்பதேன்?
நம் பிரிவின் வலியை
நீ உணராததாலோ!
* பாசம் மட்டுமே தெரிந்த
என் இதயத்திற்கு
உன் வேஷம்
தெரியவில்லையடா...
* சோர்ந்து போன நேரங்களில்
சோர்வை நீக்கிய
உன் வார்த்தைகள்
இன்று...
சோகத்தை தந்தது ஏனோ!
* எதிர்பார்த்த
எதிர்பாராத
தருணங்களில்
வந்த உன் தொலைபேசி
அழைப்புகள் இன்று
தொலைந்து போனது ஏனோ?
* நினைவுகளை அசைபோட்ட
இதயத்தின் வலியை
குறைக்க
கண்ணீர் துளிகள் ஆறுதல்
அளிக்கிறது அவ்வப்பொழுது!
* காற்றின் எடையை விட
லேசாய் இருந்த
என் இதயம்
கனமானது
இன்று
என், 'நண்பன்' பிரிவால்!
* அமைதியாய் இருந்த
என் உள்ளத்தில்
உன் நட்பு எனும்
புயல் வீசியதால்
இழப்புகள் ஏராளம்...
ஈடுசெய்ய
முடியவில்லை
எஞ்சியது
நீ வந்து சென்ற
கால் தடம் மட்டுமே!
* உன் நினைவுகள் தந்த
வலியால் துடிக்கும்
என்
இதயத்திற்கு
கற்றுக்கொடு
உன்னை மறக்க —
என்னை மாற்றிக் கொள்ள —
* முடியாத செயலுக்கு
முற்றுப்புள்ளி
மட்டுமே
முடிவு!
* கல்லாய் போன
உன் இதயம்
கரையுமோ
-
கரையாதோ...
காலம் மட்டுமே
பதில் சொல்லும்
காத்திருக்கிறேன்
என்,
'நண்பனு'க்காக...
— எஸ்.நாகதேவி, மதுரை.
* * *
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
உதயசுதா wrote:இளா அண்ணாத்த இத நான் ஏற்கனவே போட்டுட்டேன்
ரகசியம் பேணப்பட வேண்டும்.நீங்க தெளிவா இருக்கீங்களா என்று பார்க்கத்தான் இப்படி ஒரு செக்காப்பாம் இளா சொன்னார்
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
உளவுத்துறை அதிகாரிகள் ஈகரையில் சோதிக்கிறார்கள்....மக்களே ஜாக்கிரதை...சபீர் wrote:உதயசுதா wrote:இளா அண்ணாத்த இத நான் ஏற்கனவே போட்டுட்டேன்
ரகசியம் பேணப்பட வேண்டும்.நீங்க தெளிவா இருக்கீங்களா என்று பார்க்கத்தான் இப்படி ஒரு செக்காப்பாம் இளா சொன்னார்
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
உதயசுதா wrote:இளா அண்ணாத்த இத நான் ஏற்கனவே போட்டுட்டேன்
மன்னிக்கவும் சுதா. . படித்தவுடன் பகிர்ந்து கொள்ள ஆசைபட்டு போட்டு விட்டேன்
என்னா அதிசயம் சொர்னக்கா கவிதை ரசிச்சி படிச்சி இருக்கீங்க
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
பகிர்விற்கு நன்றி இளமாறன்
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|