ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

“மயக்க” பிரசாதம் கொடுத்து பெண்களை கற்பழித்த

4 posters

Go down

“மயக்க” பிரசாதம் கொடுத்து பெண்களை கற்பழித்த Empty “மயக்க” பிரசாதம் கொடுத்து பெண்களை கற்பழித்த

Post by arularjuna Sat May 08, 2010 12:50 pm

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பொதட்டூரில் ஆசிரமம் நடத்தி வருபவர் சாமியார் நாராயணசாமி. இவர் தன்னை தேடிவரும் பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறி வந்தார். இவர் அருள்வாக்கு கூறும்போது வெள்ளை நிற பேண்ட்- சட்டை அணிந்திருப்பார்.

அருள் வந்து ஆடும்போது காவி உடை உடுத்தி இருப்பார். கணவனை இழந்த விதவை பெண்கள், வறுமையில் வாடும் பெண்கள் பலர் இந்த ஆசிரமத்திற்கு வருகிறார்கள்.

அவர்களுக்கு பூஜை அறையில் வைத்து அருள் வாக்கு கூறுவதாக அழைத்துச் செல்வார். அப்போது அந்த பெண்களுக்கு போதை பிரசாதம் கொடுப்பார்.

இதை சாப்பிட்டதும் அவர்கள் மயக்கம் அடைந்து விடுவார்கள். அப்போது சாமியார் அவர்களை கற்பழித்து விடுவார். இவரது வலையில் ஏராளமான பெண்கள் சிக்கி கற்பை இழந்திருக்கிறார்கள்.

இதே போல் சாமியார் தனது சீடர்களுடன் ஓரினச் சேர்க்கையிலும் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. சாமியாரால் கற்பழிக்கப்பட்ட 2 பெண்கள் பொதட்டூர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து போலீசார் அருள்வாக்கு சாமியார் ஆசிரமத்திற்கு சென்றனர். போலீசார் வருவதை அறிந்ததும் சாமியார் தப்பி ஓடிவிட்டார். அங்கு போலீசார் நடத்திய சோதனையில் ஏராளமான ஆபாச சி.டி.க்கள், ஆணுறைகள், வெளிநாட்டு “செக்ஸ்” சாதனங்கள் சிக்கின.

ஆசிரம ஊழியர் ஒருவர் கூறும்போது, சாமியார் நாராயணசாமி சில பெண்களுக்கு நள்ளிரவில்தான் அருள்வாக்கு கூறுவார். அப்போது பூஜை அறைக்கு செல்ல யாருக்கும் அனுமதி கிடையாது.

சாமியார் ஆபாச சி.டி.க்களை தினமும் 4 மணி நேரம் பார்ப்பார். இதற்காக பெரிய டி.வி.ஒன்றை தனது சொகுசு அறையில் வைத்துள்ளார். இது எங்களுக்கு தெரிந்தும் சாமியாரின் மிரட்டலுக்கு பயந்து வெளியில் சொல்லவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளித்ததால் சாமியார் தப்பி ஓடிவிட்டார் என்றார்.

பொதட்டூர் போலீசார் சாமியார் நாராயணசாமி மீது வழக்கு பதிவு செய்து தேடிவருகிறார்கள்.
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

“மயக்க” பிரசாதம் கொடுத்து பெண்களை கற்பழித்த Empty Re: “மயக்க” பிரசாதம் கொடுத்து பெண்களை கற்பழித்த

Post by உதயசுதா Sat May 08, 2010 12:57 pm

இவனுக்கு கல்லால் அடித்து கொள்ளும் தண்டனை தர வேண்டும்.அப்பத்தான் இவன போல ஆளுக எல்லாம் திருந்துவானுங்க


“மயக்க” பிரசாதம் கொடுத்து பெண்களை கற்பழித்த U“மயக்க” பிரசாதம் கொடுத்து பெண்களை கற்பழித்த D“மயக்க” பிரசாதம் கொடுத்து பெண்களை கற்பழித்த A“மயக்க” பிரசாதம் கொடுத்து பெண்களை கற்பழித்த Y“மயக்க” பிரசாதம் கொடுத்து பெண்களை கற்பழித்த A“மயக்க” பிரசாதம் கொடுத்து பெண்களை கற்பழித்த S“மயக்க” பிரசாதம் கொடுத்து பெண்களை கற்பழித்த U“மயக்க” பிரசாதம் கொடுத்து பெண்களை கற்பழித்த D“மயக்க” பிரசாதம் கொடுத்து பெண்களை கற்பழித்த H“மயக்க” பிரசாதம் கொடுத்து பெண்களை கற்பழித்த A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

“மயக்க” பிரசாதம் கொடுத்து பெண்களை கற்பழித்த Empty Re: “மயக்க” பிரசாதம் கொடுத்து பெண்களை கற்பழித்த

Post by arularjuna Sat May 08, 2010 1:05 pm

சாமியாரிடம் பெரும்பாலும் அருள் வாக்கு பெற பெண்களே அதிகம் போகிறார்கள் என்ன காரணம் யாராவது தெரிந்தால் உடனே கூறுங்கள்
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

“மயக்க” பிரசாதம் கொடுத்து பெண்களை கற்பழித்த Empty Re: “மயக்க” பிரசாதம் கொடுத்து பெண்களை கற்பழித்த

Post by ஹாசிம் Sat May 08, 2010 2:01 pm

தினமும் இவ்வாறான ஒரு செய்தி தந்து மனத கவலையடையச்செய்றிங்க அருள் இவர்களை ஓட விட்டு கல்லால் அடிக்கணும் “மயக்க” பிரசாதம் கொடுத்து பெண்களை கற்பழித்த 56667 “மயக்க” பிரசாதம் கொடுத்து பெண்களை கற்பழித்த 56667 “மயக்க” பிரசாதம் கொடுத்து பெண்களை கற்பழித்த 740322


நேசமுடன் ஹாசிம்
“மயக்க” பிரசாதம் கொடுத்து பெண்களை கற்பழித்த Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

“மயக்க” பிரசாதம் கொடுத்து பெண்களை கற்பழித்த Empty Re: “மயக்க” பிரசாதம் கொடுத்து பெண்களை கற்பழித்த

Post by arularjuna Sat May 08, 2010 2:05 pm

ஹாசிம் wrote:தினமும் இவ்வாறான ஒரு செய்தி தந்து மனத கவலையடையச்செய்றிங்க அருள் இவர்களை ஓட விட்டு கல்லால் அடிக்கணும் “மயக்க” பிரசாதம் கொடுத்து பெண்களை கற்பழித்த 56667 “மயக்க” பிரசாதம் கொடுத்து பெண்களை கற்பழித்த 56667 “மயக்க” பிரசாதம் கொடுத்து பெண்களை கற்பழித்த 740322

உங்களை கவலையடைய செய்தமைக்கு என்னை மன்னிக்கவும்
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

“மயக்க” பிரசாதம் கொடுத்து பெண்களை கற்பழித்த Empty Re: “மயக்க” பிரசாதம் கொடுத்து பெண்களை கற்பழித்த

Post by அப்புகுட்டி Sat May 08, 2010 4:11 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அதிகம் பெண்களைத்தானே ஏமாற்ற முடியும் அதான் இப்படி. கன்னத்தில் அறை கன்னத்தில் அறை


“மயக்க” பிரசாதம் கொடுத்து பெண்களை கற்பழித்த Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

“மயக்க” பிரசாதம் கொடுத்து பெண்களை கற்பழித்த Empty Re: “மயக்க” பிரசாதம் கொடுத்து பெண்களை கற்பழித்த

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum