Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Today at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
“மயக்க” பிரசாதம் கொடுத்து பெண்களை கற்பழித்த
4 posters
Page 1 of 1
“மயக்க” பிரசாதம் கொடுத்து பெண்களை கற்பழித்த
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பொதட்டூரில் ஆசிரமம் நடத்தி வருபவர் சாமியார் நாராயணசாமி. இவர் தன்னை தேடிவரும் பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறி வந்தார். இவர் அருள்வாக்கு கூறும்போது வெள்ளை நிற பேண்ட்- சட்டை அணிந்திருப்பார்.
அருள் வந்து ஆடும்போது காவி உடை உடுத்தி இருப்பார். கணவனை இழந்த விதவை பெண்கள், வறுமையில் வாடும் பெண்கள் பலர் இந்த ஆசிரமத்திற்கு வருகிறார்கள்.
அவர்களுக்கு பூஜை அறையில் வைத்து அருள் வாக்கு கூறுவதாக அழைத்துச் செல்வார். அப்போது அந்த பெண்களுக்கு போதை பிரசாதம் கொடுப்பார்.
இதை சாப்பிட்டதும் அவர்கள் மயக்கம் அடைந்து விடுவார்கள். அப்போது சாமியார் அவர்களை கற்பழித்து விடுவார். இவரது வலையில் ஏராளமான பெண்கள் சிக்கி கற்பை இழந்திருக்கிறார்கள்.
இதே போல் சாமியார் தனது சீடர்களுடன் ஓரினச் சேர்க்கையிலும் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. சாமியாரால் கற்பழிக்கப்பட்ட 2 பெண்கள் பொதட்டூர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து போலீசார் அருள்வாக்கு சாமியார் ஆசிரமத்திற்கு சென்றனர். போலீசார் வருவதை அறிந்ததும் சாமியார் தப்பி ஓடிவிட்டார். அங்கு போலீசார் நடத்திய சோதனையில் ஏராளமான ஆபாச சி.டி.க்கள், ஆணுறைகள், வெளிநாட்டு “செக்ஸ்” சாதனங்கள் சிக்கின.
ஆசிரம ஊழியர் ஒருவர் கூறும்போது, சாமியார் நாராயணசாமி சில பெண்களுக்கு நள்ளிரவில்தான் அருள்வாக்கு கூறுவார். அப்போது பூஜை அறைக்கு செல்ல யாருக்கும் அனுமதி கிடையாது.
சாமியார் ஆபாச சி.டி.க்களை தினமும் 4 மணி நேரம் பார்ப்பார். இதற்காக பெரிய டி.வி.ஒன்றை தனது சொகுசு அறையில் வைத்துள்ளார். இது எங்களுக்கு தெரிந்தும் சாமியாரின் மிரட்டலுக்கு பயந்து வெளியில் சொல்லவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளித்ததால் சாமியார் தப்பி ஓடிவிட்டார் என்றார்.
பொதட்டூர் போலீசார் சாமியார் நாராயணசாமி மீது வழக்கு பதிவு செய்து தேடிவருகிறார்கள்.
அருள் வந்து ஆடும்போது காவி உடை உடுத்தி இருப்பார். கணவனை இழந்த விதவை பெண்கள், வறுமையில் வாடும் பெண்கள் பலர் இந்த ஆசிரமத்திற்கு வருகிறார்கள்.
அவர்களுக்கு பூஜை அறையில் வைத்து அருள் வாக்கு கூறுவதாக அழைத்துச் செல்வார். அப்போது அந்த பெண்களுக்கு போதை பிரசாதம் கொடுப்பார்.
இதை சாப்பிட்டதும் அவர்கள் மயக்கம் அடைந்து விடுவார்கள். அப்போது சாமியார் அவர்களை கற்பழித்து விடுவார். இவரது வலையில் ஏராளமான பெண்கள் சிக்கி கற்பை இழந்திருக்கிறார்கள்.
இதே போல் சாமியார் தனது சீடர்களுடன் ஓரினச் சேர்க்கையிலும் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. சாமியாரால் கற்பழிக்கப்பட்ட 2 பெண்கள் பொதட்டூர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து போலீசார் அருள்வாக்கு சாமியார் ஆசிரமத்திற்கு சென்றனர். போலீசார் வருவதை அறிந்ததும் சாமியார் தப்பி ஓடிவிட்டார். அங்கு போலீசார் நடத்திய சோதனையில் ஏராளமான ஆபாச சி.டி.க்கள், ஆணுறைகள், வெளிநாட்டு “செக்ஸ்” சாதனங்கள் சிக்கின.
ஆசிரம ஊழியர் ஒருவர் கூறும்போது, சாமியார் நாராயணசாமி சில பெண்களுக்கு நள்ளிரவில்தான் அருள்வாக்கு கூறுவார். அப்போது பூஜை அறைக்கு செல்ல யாருக்கும் அனுமதி கிடையாது.
சாமியார் ஆபாச சி.டி.க்களை தினமும் 4 மணி நேரம் பார்ப்பார். இதற்காக பெரிய டி.வி.ஒன்றை தனது சொகுசு அறையில் வைத்துள்ளார். இது எங்களுக்கு தெரிந்தும் சாமியாரின் மிரட்டலுக்கு பயந்து வெளியில் சொல்லவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளித்ததால் சாமியார் தப்பி ஓடிவிட்டார் என்றார்.
பொதட்டூர் போலீசார் சாமியார் நாராயணசாமி மீது வழக்கு பதிவு செய்து தேடிவருகிறார்கள்.
arularjuna- இளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
Re: “மயக்க” பிரசாதம் கொடுத்து பெண்களை கற்பழித்த
இவனுக்கு கல்லால் அடித்து கொள்ளும் தண்டனை தர வேண்டும்.அப்பத்தான் இவன போல ஆளுக எல்லாம் திருந்துவானுங்க
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: “மயக்க” பிரசாதம் கொடுத்து பெண்களை கற்பழித்த
சாமியாரிடம் பெரும்பாலும் அருள் வாக்கு பெற பெண்களே அதிகம் போகிறார்கள் என்ன காரணம் யாராவது தெரிந்தால் உடனே கூறுங்கள்
arularjuna- இளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
Re: “மயக்க” பிரசாதம் கொடுத்து பெண்களை கற்பழித்த
தினமும் இவ்வாறான ஒரு செய்தி தந்து மனத கவலையடையச்செய்றிங்க அருள் இவர்களை ஓட விட்டு கல்லால் அடிக்கணும்
![“மயக்க” பிரசாதம் கொடுத்து பெண்களை கற்பழித்த 740322](/users/1813/71/41/02/smiles/740322.gif)
![“மயக்க” பிரசாதம் கொடுத்து பெண்களை கற்பழித்த 56667](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![“மயக்க” பிரசாதம் கொடுத்து பெண்களை கற்பழித்த 56667](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![“மயக்க” பிரசாதம் கொடுத்து பெண்களை கற்பழித்த 740322](/users/1813/71/41/02/smiles/740322.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நேசமுடன் ஹாசிம்
![“மயக்க” பிரசாதம் கொடுத்து பெண்களை கற்பழித்த Hasim4](https://2img.net/r/ihimizer/img52/3733/hasim4.png)
Re: “மயக்க” பிரசாதம் கொடுத்து பெண்களை கற்பழித்த
ஹாசிம் wrote:தினமும் இவ்வாறான ஒரு செய்தி தந்து மனத கவலையடையச்செய்றிங்க அருள் இவர்களை ஓட விட்டு கல்லால் அடிக்கணும்![]()
![]()
உங்களை கவலையடைய செய்தமைக்கு என்னை மன்னிக்கவும்
arularjuna- இளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
Re: “மயக்க” பிரசாதம் கொடுத்து பெண்களை கற்பழித்த
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![கன்னத்தில் அறை](/users/1813/71/41/02/smiles/649524.gif)
![கன்னத்தில் அறை](/users/1813/71/41/02/smiles/649524.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![“மயக்க” பிரசாதம் கொடுத்து பெண்களை கற்பழித்த Appu](https://2img.net/r/ihimizer/img651/4574/appu.png)
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மயக்க மருந்து கொடுத்து மாணவியை கற்பழித்த 2 பேர் கைது
» கோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது
» மயக்க மருந்து கொடுத்து பக்தரிடம் நகை கொள்ளை
» 125 பெண்களை கற்பழித்த காமக்கொடூரன் கைது
» 11 பெண்களை கற்பழித்த ஆஸ்கர் விருது பிரபலம்
» கோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது
» மயக்க மருந்து கொடுத்து பக்தரிடம் நகை கொள்ளை
» 125 பெண்களை கற்பழித்த காமக்கொடூரன் கைது
» 11 பெண்களை கற்பழித்த ஆஸ்கர் விருது பிரபலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|