புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரகசியமாய்.........சில ரகசியங்கள்!
Page 1 of 1 •
எல்லா விஷயங்களையும் எல்லோரிடமும் சொல்வது கூடாது. அப்படிச் சொல்பவனை உளறுவாயன் என்று உலகம் தூற்றும். எதை யாரிடம் எந்த சமயத்தில் எப்படிச் சொல்ல வேண்டுமோ, அதை உரியவருக்கு உரிய சமயத்தில் உரிய விதத்தில் சொல்ல வேண்டும்.
இதை இன்றைய நவீன நிர்வாக இயல் பெரிய செமினார் போட்டு விளக்கும். 150 ரகசியங்களைப் பாதுகாக்குமாறு நவீன குருமார்கள் கூறுகிறார்கள்! ஆனால் இதை நமது புராணங்களும் இதிஹாஸங்களும் அற்புதமாக விளக்குவதைப் பார்க்கலாம்!
ரகசியங்களுள் உன்னதமானது ஆன்மீக ரகசியம். கண்ணபிரான் அர்ஜுனனிடம் பகவத் கீதையை உபதேசிக்கும் போது, இந்த ரகசியமயமான சாஸ்திரத்தை உனக்குச் சொன்னேன் என்று சொல்லி இதைத் தகுதி உடையவருக்கே சொல்ல வேண்டும் என்று குறிப்பால் உணர்த்துகிறான்.
"இதி குஹ்யதமம் சாஸ்த்ரம் இதம் உக்தம் மயானக:"
(கீதை அத் 15- சுலோ 20)
குஹ்யம் என்ற சொல்லுக்கு ரகசியம் என்று பொருள். ராவணனை வெல்ல வேண்டிய கவலையில் இருந்த ராமபிரானுக்கு அகஸ்திய முனிவர், "ராமா! உயர்ந்த தோளை உடையோனே! சநாதனமாக என்றும் இருப்பதும் ரகசியமயமானதுமான ஆதித்ய ஹிருதயத்தைக் கேள்" (ராம ராம மஹாபாஹோ! ஸ்ருணு குஹ்யம் சனாதனம்) என்று கூறி உபதேசிக்கிறார். ராமரும் வெற்றி பெறுகிறார். லக்ஷ்மி ஸ்தோத்திரத்தில் ரகசியங்களுக்கெல்லாம் ரகசியமானது இந்தத் துதி என்று வருகிறது. (குஹ்யாத் குஹ்யதமம் பரம்)
ஆகவே, பரம மங்களத்தையும் உயர் நலத்தையும் செல்வத்தையும் ஆன்மீக அருளையும் தரும் அனைத்துமே பொதுவாக ரகசியமாகவே உள்ளன. இது தகுதியானவர்க்கு உரிய நேரத்தில் மட்டுமே கிடைக்கிறது. இதைத் தகுதி உடையவர் முயன்று பெறுகின்றனர். முயற்சி செய்யாமல் பெறுபவர் அதன் உண்மை மதிப்பை அறிவதில்லை.
ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்யும் போதும் அவர் பிரதம மந்திரி உள்ளிட்டோருக்கு பதவிப் பிரமாணம் செய்விக்கும் போதும் ராஜாங்க ரகசியத்தைக் காப்பது உறுதி செய்யப்படுகிறது. அலுவலகத்தில் வேலை பார்ப்போர் அலுவலக ரகசியங்களை வெளியே யாருக்கும் சொல்லக் கூடாது. டெண்டர் தொகையை உளறிக் கொட்டினாலோ, பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவற்றை அறிவிக்க வேண்டியவர் உரிய வேளையில் அறிவிக்கும் முன்னர் அதை உதவியாளர்கள் உளறி முன்னமேயே சொல்லிவிட்டால் ஏகப்பட்ட விபரீதம் ஏற்பட்டு விடும். யுத்த காலத்திலோ ராணுவ ரகசியங்கள் ஆயிரக்கணக்கானோரின் உயிரைக் காக்கும் அல்லது போக்கும். ஆகவே ரகசியங்கள் எப்போதுமே பாதுகாக்கப்பட வேண்டியவை.
சுவாமி விவேகானந்தர் தன் சக குருபாயிக்களுக்கு கடிதம் மூலமாக பல அறிவுரைகளை சொல்லி இருக்கிறார். அதில் முக்கியமாக ரகசியத்தைக் காக்க வேண்டியதைப் பெரிதும் வலியுறுத்துகிறார். செய்ய வேண்டியதை முழுதுமாகச் செய்த பின்னரே அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
கிருஷ்ணன் தூது வந்ததற்குப் பின்னர் பெரிதும் கவலையுற்ற திருதராஷ்டிரன் விதுரரை அழைத்து நீதிகளைக் கேட்கிறான். இது விதுர நீதி என்று உலகில் பிரசித்தமாகி விட்டது. (உத்யோக பர்வம் - மகாபாரதம்). அதில் பண்டிதன் யார் என்று விவரிக்கையில், ஒரு காரியத்தையோ அல்லது ரகசியமாக செய்யப்பட்ட ஆலோசனையையோ அது முடிந்த பிறகே பிறர் அறியுமாறு செய்து ரகசியத்தை யார் காக்கிறானோ அவனே பண்டிதன் அல்லது எல்லாம் வல்லவன் என்று கூறுகிறார்.
சாமானியன் எதை எதை ரகசியமாகக் காக்க வேண்டும் என்பதையும் அற நூல்கள் தெளிவாக விளக்குகின்றன. யாருமே சொல்லக் கூடாதவை -அதாவது ரகசியமாகப் பாதுகாக்க வேண்டியவை ஒன்பது விஷயங்கள்!
1) பிறந்த ஆண்டு (அதாவது வயது)
2) கிடைத்திருக்கும் செல்வம்
3) நல்ல கோள்களின் பலன்கள் (அதாவது ஜோதிட ரீதியில் அறிந்த நல்ல பலன்கள்)
4) உண்டு வரும் மருந்து
5) குருநாதரிடம் பெற்ற உபதேசம்
6) தனக்கு நேர்ந்த மானக்கேடான விஷயங்கள்
7) தான் செய்த தானம்
8) பெண் சேர்க்கை
9) புகழ் பொருந்திய பெருமை
அம்பலவாணக் கவிராயர் பாடிய அறப்பளீசுர சதகத்தின் 39 வது பாடல்,
"சென்மித்த வருடமும், உண்டான அத்தமும்,
தீதில் கிரகச்சாரமும், தின்று வரும் டதமும்,
மேலான தேசிகன் செப்பிய மகா மந்திரமும்,
புன்மை அவமானமும், தானமும், பைம்பொன் அணி
புனையும் மடவார் கலவியும், புகழ் மேவு மானமும்,
இவை ஒன்பதும் தமது புந்திக்குளே வைப்பதே
தர்மம் என்று உரை செய்வர்" என்று விளக்குகிறது.
இதைக் கடைப் பிடித்து வாழ்ந்தால் அடுத்தவருடைய திருஷ்டி, பொறாமை, மற்றவரால் ஏற்படும் தீய பலன்கள் முதலானவை ஏற்படாது என்பது அனுபவித்துப் பார்த்தால் தான் புரியும். ஒரு நிகழ்வு முற்றுப் பெறும் வரை நிகழ்ந்ததாக ஆகாது; இதை இளைய தலைமுறையினருக்குப் பெரியோர் உரைத்தால் முயன்று எதிலும் வெற்றி கண்ட பிறகே அதை உரைக்கும் மனப்பக்குவம் வரும்.
போட்டி மிகுந்த இன்றைய பரபரப்பு யுகத்தில் ரகசியத்தைப் பாதுகாப்பது இன்று யுவதிகளுக்கும் வாலிபர்களுக்குமே இன்றியமையாத அவசியத் தேவை! ஆகவே ரகசியங்களை உரைக்கும் நல்ல ரகசிய சாஸ்திரங்களைக் கற்று, ரகசியமாய் சில ரகசியங்களை அறிந்து அவற்றை ரகசியமாகப் பாதுகாத்தால் நலமோடு வளமும் பெருகும்.
- ச.நாகராஜன்
இதை இன்றைய நவீன நிர்வாக இயல் பெரிய செமினார் போட்டு விளக்கும். 150 ரகசியங்களைப் பாதுகாக்குமாறு நவீன குருமார்கள் கூறுகிறார்கள்! ஆனால் இதை நமது புராணங்களும் இதிஹாஸங்களும் அற்புதமாக விளக்குவதைப் பார்க்கலாம்!
ரகசியங்களுள் உன்னதமானது ஆன்மீக ரகசியம். கண்ணபிரான் அர்ஜுனனிடம் பகவத் கீதையை உபதேசிக்கும் போது, இந்த ரகசியமயமான சாஸ்திரத்தை உனக்குச் சொன்னேன் என்று சொல்லி இதைத் தகுதி உடையவருக்கே சொல்ல வேண்டும் என்று குறிப்பால் உணர்த்துகிறான்.
"இதி குஹ்யதமம் சாஸ்த்ரம் இதம் உக்தம் மயானக:"
(கீதை அத் 15- சுலோ 20)
குஹ்யம் என்ற சொல்லுக்கு ரகசியம் என்று பொருள். ராவணனை வெல்ல வேண்டிய கவலையில் இருந்த ராமபிரானுக்கு அகஸ்திய முனிவர், "ராமா! உயர்ந்த தோளை உடையோனே! சநாதனமாக என்றும் இருப்பதும் ரகசியமயமானதுமான ஆதித்ய ஹிருதயத்தைக் கேள்" (ராம ராம மஹாபாஹோ! ஸ்ருணு குஹ்யம் சனாதனம்) என்று கூறி உபதேசிக்கிறார். ராமரும் வெற்றி பெறுகிறார். லக்ஷ்மி ஸ்தோத்திரத்தில் ரகசியங்களுக்கெல்லாம் ரகசியமானது இந்தத் துதி என்று வருகிறது. (குஹ்யாத் குஹ்யதமம் பரம்)
ஆகவே, பரம மங்களத்தையும் உயர் நலத்தையும் செல்வத்தையும் ஆன்மீக அருளையும் தரும் அனைத்துமே பொதுவாக ரகசியமாகவே உள்ளன. இது தகுதியானவர்க்கு உரிய நேரத்தில் மட்டுமே கிடைக்கிறது. இதைத் தகுதி உடையவர் முயன்று பெறுகின்றனர். முயற்சி செய்யாமல் பெறுபவர் அதன் உண்மை மதிப்பை அறிவதில்லை.
ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்யும் போதும் அவர் பிரதம மந்திரி உள்ளிட்டோருக்கு பதவிப் பிரமாணம் செய்விக்கும் போதும் ராஜாங்க ரகசியத்தைக் காப்பது உறுதி செய்யப்படுகிறது. அலுவலகத்தில் வேலை பார்ப்போர் அலுவலக ரகசியங்களை வெளியே யாருக்கும் சொல்லக் கூடாது. டெண்டர் தொகையை உளறிக் கொட்டினாலோ, பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவற்றை அறிவிக்க வேண்டியவர் உரிய வேளையில் அறிவிக்கும் முன்னர் அதை உதவியாளர்கள் உளறி முன்னமேயே சொல்லிவிட்டால் ஏகப்பட்ட விபரீதம் ஏற்பட்டு விடும். யுத்த காலத்திலோ ராணுவ ரகசியங்கள் ஆயிரக்கணக்கானோரின் உயிரைக் காக்கும் அல்லது போக்கும். ஆகவே ரகசியங்கள் எப்போதுமே பாதுகாக்கப்பட வேண்டியவை.
சுவாமி விவேகானந்தர் தன் சக குருபாயிக்களுக்கு கடிதம் மூலமாக பல அறிவுரைகளை சொல்லி இருக்கிறார். அதில் முக்கியமாக ரகசியத்தைக் காக்க வேண்டியதைப் பெரிதும் வலியுறுத்துகிறார். செய்ய வேண்டியதை முழுதுமாகச் செய்த பின்னரே அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
கிருஷ்ணன் தூது வந்ததற்குப் பின்னர் பெரிதும் கவலையுற்ற திருதராஷ்டிரன் விதுரரை அழைத்து நீதிகளைக் கேட்கிறான். இது விதுர நீதி என்று உலகில் பிரசித்தமாகி விட்டது. (உத்யோக பர்வம் - மகாபாரதம்). அதில் பண்டிதன் யார் என்று விவரிக்கையில், ஒரு காரியத்தையோ அல்லது ரகசியமாக செய்யப்பட்ட ஆலோசனையையோ அது முடிந்த பிறகே பிறர் அறியுமாறு செய்து ரகசியத்தை யார் காக்கிறானோ அவனே பண்டிதன் அல்லது எல்லாம் வல்லவன் என்று கூறுகிறார்.
சாமானியன் எதை எதை ரகசியமாகக் காக்க வேண்டும் என்பதையும் அற நூல்கள் தெளிவாக விளக்குகின்றன. யாருமே சொல்லக் கூடாதவை -அதாவது ரகசியமாகப் பாதுகாக்க வேண்டியவை ஒன்பது விஷயங்கள்!
1) பிறந்த ஆண்டு (அதாவது வயது)
2) கிடைத்திருக்கும் செல்வம்
3) நல்ல கோள்களின் பலன்கள் (அதாவது ஜோதிட ரீதியில் அறிந்த நல்ல பலன்கள்)
4) உண்டு வரும் மருந்து
5) குருநாதரிடம் பெற்ற உபதேசம்
6) தனக்கு நேர்ந்த மானக்கேடான விஷயங்கள்
7) தான் செய்த தானம்
8) பெண் சேர்க்கை
9) புகழ் பொருந்திய பெருமை
அம்பலவாணக் கவிராயர் பாடிய அறப்பளீசுர சதகத்தின் 39 வது பாடல்,
"சென்மித்த வருடமும், உண்டான அத்தமும்,
தீதில் கிரகச்சாரமும், தின்று வரும் டதமும்,
மேலான தேசிகன் செப்பிய மகா மந்திரமும்,
புன்மை அவமானமும், தானமும், பைம்பொன் அணி
புனையும் மடவார் கலவியும், புகழ் மேவு மானமும்,
இவை ஒன்பதும் தமது புந்திக்குளே வைப்பதே
தர்மம் என்று உரை செய்வர்" என்று விளக்குகிறது.
இதைக் கடைப் பிடித்து வாழ்ந்தால் அடுத்தவருடைய திருஷ்டி, பொறாமை, மற்றவரால் ஏற்படும் தீய பலன்கள் முதலானவை ஏற்படாது என்பது அனுபவித்துப் பார்த்தால் தான் புரியும். ஒரு நிகழ்வு முற்றுப் பெறும் வரை நிகழ்ந்ததாக ஆகாது; இதை இளைய தலைமுறையினருக்குப் பெரியோர் உரைத்தால் முயன்று எதிலும் வெற்றி கண்ட பிறகே அதை உரைக்கும் மனப்பக்குவம் வரும்.
போட்டி மிகுந்த இன்றைய பரபரப்பு யுகத்தில் ரகசியத்தைப் பாதுகாப்பது இன்று யுவதிகளுக்கும் வாலிபர்களுக்குமே இன்றியமையாத அவசியத் தேவை! ஆகவே ரகசியங்களை உரைக்கும் நல்ல ரகசிய சாஸ்திரங்களைக் கற்று, ரகசியமாய் சில ரகசியங்களை அறிந்து அவற்றை ரகசியமாகப் பாதுகாத்தால் நலமோடு வளமும் பெருகும்.
- ச.நாகராஜன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
பதிவிற்கு நன்றி அண்ணா தரமாக உள்ளது நன்றி.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
பரம ரகசியம்னு சொன்னா இதுதானோ....நல்ல தகவலுக்கு மிக்க நன்றி சிவா...
அது தானா நம்ம தல என்ன வயசுன்னு சொல்லாம எப்ப பாத்தாலும் சின்ன புள்ளன்னும் கன்னிப் பையன்னும் சொல்லிகிட்டு இருக்காறா? இப்பத்தான் புரியுது.
சோ ரகசியமா வச்சிருக்காரு வயச...
இதை நான் சொல்லல...தல...கலைதான் சொன்னாரு....
அது தானா நம்ம தல என்ன வயசுன்னு சொல்லாம எப்ப பாத்தாலும் சின்ன புள்ளன்னும் கன்னிப் பையன்னும் சொல்லிகிட்டு இருக்காறா? இப்பத்தான் புரியுது.
சோ ரகசியமா வச்சிருக்காரு வயச...
இதை நான் சொல்லல...தல...கலைதான் சொன்னாரு....
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Aathira wrote:பரம ரகசியம்னு சொன்னா இதுதானோ....நல்ல தகவலுக்கு மிக்க நன்றி சிவா...
அது தானா நம்ம தல என்ன வயசுன்னு சொல்லாம எப்ப பாத்தாலும் சின்ன புள்ளன்னும் கன்னிப் பையன்னும் சொல்லிகிட்டு இருக்காறா? இப்பத்தான் புரியுது.
சோ ரகசியமா வச்சிருக்காரு வயச...
இதை நான் சொல்லல...தல...கலைதான் சொன்னாரு....
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|