புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்)
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
எண்ணிருந்தால் எத்தகையோ
சுயவாழ்கை வாழ்ந்துஇருக்கலாம்
எண்ணியது என்னவோ
பொதுவாழ்க்கை! எங்குஇருக்கிறாய் இன்று...
இதயத்தில் தமிழினம் என்போருக்கு
சமஉரிமை வேண்டும் என்ற உணர்வைகொண்டாய்
இலங்கையில் தமிழீழம் என்றதொரு
சட்டம் வேண்டும் என்று உரக்கசொன்னாய் ...
உன்வழி தவறு என்று
எண்ணுபவர்கள் ஏராளம்
காட்டும்வழி நன்று என்று
கண்டார்கள் போர்களம்
வெற்றியும் அமைதியும் என்று
ஆசைகள்மனதில் தாராளம்
ஈழம்வென்று கொடிநாட்டி
படுத்திடுவோம் அமர்க்களம்... நினைவிற்கொண்டு...
நாம் அழிந்தாலும்
நாள்தோறும் இரத்தம் சிந்தினாலும்
நம்மினம் அழியாமல்
நல்லதொரு வாழ்கை அமைந்திட
மரணம் என்று(ம்) தெரிந்தும்
பயந்திடாமல் பலலட்சம்பேர்
சரணம் என்று உன்னோடுசேர்ந்து
போராடியவர்கள் எத்தனையோபேர்...
கட்டாயம் சேரவேண்டும் என்ற
கட்டளையில்லை உன்னிடம் எப்பொழுதும்
நியாயம் பெறவேண்டும் உயிர்
தேவையில்லை வந்தவர்கள் அனைவரும்...
உயிர் தமிழுக்கு உடல் தமிழனுக்கு என்று(ம்)
உணர்ச்சிமட்டும் கொண்டவன் நான்
உணர்வோடு உள்ளதில்கொண்டு
உயிரை மாயித்து கொண்டவர்கள் எத்தனைபேர்...
பார்த்திபன் கனவு நிறைவேற
ஆண்டுகள் ஆகியது முன்னூறு
பிரபாகரன் கனவு நினைவேறி
ஆட்சி ஆளும்காலம் எப்பொழுது?
மண்ணில் மறைந்து இருக்கிறாயோ?
மீண்டு வந்துவிடு இங்கு - ஒருவேளை
மண்ணில் மறைந்து இறந்திருந்தால்
மீண்டும் பிறந்திடு மீட்பதற்கு எங்களை...
(சென்ற வருடம் மே மாதம் 20ம் தேதி எழுதப்பட்டது)
இவன்,
வாசன்
http://thanjai-seenu.blogspot.com/2009/05/blog-post_22.html
சுயவாழ்கை வாழ்ந்துஇருக்கலாம்
எண்ணியது என்னவோ
பொதுவாழ்க்கை! எங்குஇருக்கிறாய் இன்று...
இதயத்தில் தமிழினம் என்போருக்கு
சமஉரிமை வேண்டும் என்ற உணர்வைகொண்டாய்
இலங்கையில் தமிழீழம் என்றதொரு
சட்டம் வேண்டும் என்று உரக்கசொன்னாய் ...
உன்வழி தவறு என்று
எண்ணுபவர்கள் ஏராளம்
காட்டும்வழி நன்று என்று
கண்டார்கள் போர்களம்
வெற்றியும் அமைதியும் என்று
ஆசைகள்மனதில் தாராளம்
ஈழம்வென்று கொடிநாட்டி
படுத்திடுவோம் அமர்க்களம்... நினைவிற்கொண்டு...
நாம் அழிந்தாலும்
நாள்தோறும் இரத்தம் சிந்தினாலும்
நம்மினம் அழியாமல்
நல்லதொரு வாழ்கை அமைந்திட
மரணம் என்று(ம்) தெரிந்தும்
பயந்திடாமல் பலலட்சம்பேர்
சரணம் என்று உன்னோடுசேர்ந்து
போராடியவர்கள் எத்தனையோபேர்...
கட்டாயம் சேரவேண்டும் என்ற
கட்டளையில்லை உன்னிடம் எப்பொழுதும்
நியாயம் பெறவேண்டும் உயிர்
தேவையில்லை வந்தவர்கள் அனைவரும்...
உயிர் தமிழுக்கு உடல் தமிழனுக்கு என்று(ம்)
உணர்ச்சிமட்டும் கொண்டவன் நான்
உணர்வோடு உள்ளதில்கொண்டு
உயிரை மாயித்து கொண்டவர்கள் எத்தனைபேர்...
பார்த்திபன் கனவு நிறைவேற
ஆண்டுகள் ஆகியது முன்னூறு
பிரபாகரன் கனவு நினைவேறி
ஆட்சி ஆளும்காலம் எப்பொழுது?
மண்ணில் மறைந்து இருக்கிறாயோ?
மீண்டு வந்துவிடு இங்கு - ஒருவேளை
மண்ணில் மறைந்து இறந்திருந்தால்
மீண்டும் பிறந்திடு மீட்பதற்கு எங்களை...
(சென்ற வருடம் மே மாதம் 20ம் தேதி எழுதப்பட்டது)
இவன்,
வாசன்
http://thanjai-seenu.blogspot.com/2009/05/blog-post_22.html
Aathira wrote:நான் உங்கள் வலைப்பூவில் படித்தேன்... ரசித்தேன்.... இப்போதும் புதிதாய் ரசித்தேன்.. அருமையான் கவிதை... சந்தங்கள் ஆங்காங்கு கைகொடுக்கின்றன....தொடர்ந்து முயலுங்கள்..சந்தம கவிதைக்கு மட்டுமல்ல வாசனுக்கும் சொந்தமாகும்...
மிக்க நன்றி அன்புள்ள .....க்கு, தங்களின் வாழ்த்திற்கு தலை வணங்குகின்றேன்...
சந்தம், எதுகை, மோனை என தமிழ் இலக்கணமும் அறியாதவன் இந்த மகன்...
Aathira wrote:நான் உங்கள் வலைப்பூவில் படித்தேன்... ரசித்தேன்.... இப்போதும் புதிதாய் ரசித்தேன்.. அருமையான் கவிதை... சந்தங்கள் ஆங்காங்கு கைகொடுக்கின்றன....தொடர்ந்து முயலுங்கள்..சந்தம கவிதைக்கு மட்டுமல்ல வாசனுக்கும் சொந்தமாகும்...
நேசமுடன் ஹாசிம்
தானைத் தலைவனுக்கு இயற்றிய கவி மிகவும் அருமை வாசன்!!!
///பார்த்திபன் கனவு நிறைவேற
ஆண்டுகள் ஆகியது முன்னூறு
பிரபாகரன்
கனவு நினைவேறி
ஆட்சி ஆளும்காலம் எப்பொழுது?///
///பார்த்திபன் கனவு நிறைவேற
ஆண்டுகள் ஆகியது முன்னூறு
பிரபாகரன்
கனவு நினைவேறி
ஆட்சி ஆளும்காலம் எப்பொழுது?///
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹாசிம் wrote:Aathira wrote:நான் உங்கள் வலைப்பூவில் படித்தேன்... ரசித்தேன்.... இப்போதும் புதிதாய் ரசித்தேன்.. அருமையான் கவிதை... சந்தங்கள் ஆங்காங்கு கைகொடுக்கின்றன....தொடர்ந்து முயலுங்கள்..சந்தம கவிதைக்கு மட்டுமல்ல வாசனுக்கும் சொந்தமாகும்...
மிக்க நன்றி ஹாசிம்...
சிவா wrote:தானைத் தலைவனுக்கு இயற்றிய கவி மிகவும் அருமை வாசன்!!!
///பார்த்திபன் கனவு நிறைவேற
ஆண்டுகள் ஆகியது முன்னூறு
பிரபாகரன்
கனவு நினைவேறி
ஆட்சி ஆளும்காலம் எப்பொழுது?///
அன்புள்ள அண்ணா... மிக்க மகிழ்ச்சி நீங்கள் படித்து (ரசித்தும்) மறுமொழி இட்டமைக்கு...
ரொம்ப ஆழமான கருத்தாழம் நிறைந்த மிகவும் சிறப்பான ரொம்ப ஏக்கத்திலான வரிகள் இப்படியான கவிதை வடிக்க உங்களுக்கு நிகர் யாருமில்லை நண்பா தொடருங்கள்........நன்றி நன்றி
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- ilakkiyanபண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010
வரிகளின் ஆழம் மனதை நெகிழவைக்கிறது...
தலைவரின் ஒவ்வொரு கட்டுரையும் தேடி படித்திருக்கிறேன்...
இதில் எழுதி இருக்கும் ஒவ்வொரு வரியும் வார்த்தையும் சத்தியம்...
அவர் நினைத்திருந்தால் நன்றாய் வாழ்ந்திருக்கலாம்... ஆனால் லட்சியத்துக்காக தன் உயிரை கூட பொருட்டாக நினைக்காத வீரன்...
நம்பிக்கையுடன் நானும் காத்திருப்பேன் நல்லது நடக்கும் என்றே....
தலைவணங்குகிறேன் அவருக்கான வரிகள் கண்டு...
அன்பான பாராட்டுக்கள் வாசன்....
தலைவரின் ஒவ்வொரு கட்டுரையும் தேடி படித்திருக்கிறேன்...
இதில் எழுதி இருக்கும் ஒவ்வொரு வரியும் வார்த்தையும் சத்தியம்...
அவர் நினைத்திருந்தால் நன்றாய் வாழ்ந்திருக்கலாம்... ஆனால் லட்சியத்துக்காக தன் உயிரை கூட பொருட்டாக நினைக்காத வீரன்...
நம்பிக்கையுடன் நானும் காத்திருப்பேன் நல்லது நடக்கும் என்றே....
தலைவணங்குகிறேன் அவருக்கான வரிகள் கண்டு...
அன்பான பாராட்டுக்கள் வாசன்....
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|