புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_m10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10 
58 Posts - 59%
heezulia
தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_m10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10 
23 Posts - 23%
mohamed nizamudeen
தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_m10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_m10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_m10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_m10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_m10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_m10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10 
1 Post - 1%
Guna.D
தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_m10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_m10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_m10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10 
53 Posts - 60%
heezulia
தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_m10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10 
20 Posts - 22%
mohamed nizamudeen
தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_m10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10 
5 Posts - 6%
dhilipdsp
தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_m10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_m10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10 
2 Posts - 2%
Guna.D
தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_m10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_m10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_m10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_m10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_m10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணீர் பருகுவது ஏன்?


   
   
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Feb 08, 2010 6:17 pm

தண்ணீர் பருகுவது ஏன்? Water

உலகிலேயே மனிதன் மட்டுமே பூமியைக் குடைந்து தண்ணீரை எடுத்து தன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறான். ஆனால் மற்ற உயிரினங்கள் தண்ணீரை குடிக்க மட்டுமே பயன்படுத்துகின்றன. இதில் முக்கியமான விஷயம்... சூரிய ஒளி படும் தண்ணீரை மட்டுமே விலங்குகளும், மற்ற உயிரினங்களும் குடித்து தனது எலும்பு வளர்ச்சியை மேம்படுத்துகின்றன என்கிறார்கள், இயற்கை வைத்தியர்கள்.
தண்ணீரானது நமது உடலில் நான்கு விதமான முக்கிய பணிகளைச் செய்கிறது.

உடலில் இருந்து ஜீவசத்துக்களைக் கரைத்து திரவ ரூபமாக உடலிலுள்ள செல்களுக்கு எடுத்துச் செல்கிறது. மேலும் நமது உடலிலுள்ள ரசாயனப் பொருள்க ளுடன் சேர்ந்து கரைந்து உடல் முழுவதும் பரவுவதற்கு அவசியமாகிறது.

நம்முடைய உடலுக்கு வெப்பம் மற்றும் குளிர்ச்சியில் சமநிலையை உண்டாக்குவ தில் தண்ணீர் முக்கியப் பங்கு வகிக் கிறது. நுரையீரல் வழியாகவும், சருமங்கள் வழியாகவும் அழுக்குகளை வியர்வை மூலமாகவும், சளி மூலமாகவும் வெளி யேற்றுகிறது.

நமது உடம்பிலுள்ள திசுக்கள் விஷமா காமல் தடுத்து, ஆக்ஸிஜனை உடல் முழுவதும் உள்ள திசுக்களுக்கு கொடுத்து உதவுகிறது.
முக்கியமாக நாம் சாப்பிட்ட உணவுகள் நல்லபடியாக செரிமானம் ஆவதற்கு தண்ணீர் அவசியம் தேவைப்படுகிறது. மனிதன் வாழ்வதற்கு தினமும் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும். தண்ணீர் இல்லாமல் பிரபஞ்சத்தில் உயிரினம் வாழ முடியாது. தண்ணீர்தான் மனித இனத்துக்குத் தேவையான உணவுப் பொருள்கள், தானியங்கள், காய்கனிகள் போன்றவற்றை உற்பத்தி செய்ய அடிப்படைக் காரணியாக விளங்குகிறது.

`மனித இனத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது சூரிய ஒளி பட்ட தண்ணீர்தான்' என்று கூறியுள்ளார் ஹிப்போக்ரேடிஸ். இவர் மருத்துவ உலகின் தந்தையாக போற்றப்படுபவர்.

இங்கிலாந்தில் சில மருத்துவமனைகளில் தண்ணீர் சிகிச்சைகள் செய்யப்படுவது தற்போது பிரபலமாகி வருகிறது.

`சூரிய ஒளி பட்ட நீரைக் குடிக்கும்போது அதன் ஒவ்வொரு சொட்டிலும் சூரியசக்தி பரவி 30 சதவீதம் கூடுதலான ஆக்ஸிஜனும், நைட்ரஜன் சக்திகளும் கிடைக்கின்றன. இவை சரீரத்திலுள்ள திசுக்களை குணப்படுத்தி சக்தியைக் கொடுத்து நன்கு செயல்பட வைக்கின்றன. சூரிய ஒளிக்கதிரானது கெடுதலான பாக்டீரியா கிருமிகளை ஒழித்து நீரை சுத்தப்படுத்துகின்றன' என்கிறார் பிரபல தண்ணீர் சிகிச்சை நிபுணர்.

சீனாவில் மூலிகைப் பொடிகளைக் கலந்து மூலிகை குளியல் முறையினால் பல நோய்களை குணப்படுத்துகிறார்கள். அதேபோல் பவுத்த மதம், ïத மதம், இஸ்லாமிய மதங்களிலும் குளிப்பதும் ஒரு சமயச் சடங்காகவே செய்யப்படுகிறது.

உடலைச் சுத்தப்படுத்துவது குளிப்பதன் மூலம் நடைபெறுகிறது. உடலின் உள் உறுப்புகளை சுத்தப்படுத்துவது தண்ணீர் குடிப்பதன் மூலம் நடைபெறுகிறது.

குழந்தை பிறந்தது முதல் குளிப்பாட்டுதல், புண்யா வாசனம் செய்தல், பெண் குழந்தைகள் ருதுவானால் ருதுமங்கள் ஸ்நானம் செய்தல் போன்ற சடங்குகளிலும், திருமண காலத்தில் மணமக்களை நீராட்டும் சடங்குகளிலும் தண்ணீரால் உடலை தூய்மைப்படுத்துவது வலியுறுத்தப்படுகிறது.
குளிப்பது என்பது வாழ்க்கையின் முக்கிய அங்கமாகிவிட்டது. மேலும் வெளியில் போய்விட்டு வீட்டுக்கு வந்ததும் கை, கால்களை கழுவும் வழக்கமும் நம்மிடையே உள்ளது.

ரோமாபுரியில் குளிப்பதை மிகவும் முக்கியமான ஒரு சடங்காகவே வைத்திருந்தார்கள். அவர்கள் அதிகமாக சூரிய ஒளி பட்ட தண்ணீரில்தான் குளித்ததாக வரலாறு கூறுகிறது.

இயற்கையானது மனித சமுதாயம் நோயின்றி வாழ்வதற்காகவே தண்ணீரையும், சூரிய வெளிச்சத்தையும், காற்றையும் படைத்திருக்கிறது.



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Feb 08, 2010 6:19 pm

தண்ணீயை பத்தி ரொம்ப தெளிவா சொன்னதுக்கு ரொம்ப நன்றி தல

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri May 07, 2010 6:16 pm

ராஜா wrote:தண்ணீயை பத்தி ரொம்ப தெளிவா சொன்னதுக்கு ரொம்ப நன்றி தல
நன்றி நன்றி



தண்ணீர் பருகுவது ஏன்? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 07, 2010 6:21 pm

அப்புகுட்டி wrote:
ராஜா wrote:தண்ணீயை பத்தி ரொம்ப தெளிவா சொன்னதுக்கு ரொம்ப நன்றி தல
நன்றி நன்றி
தண்ணீர் பருகுவது ஏன்? 678642 தண்ணீர் பருகுவது ஏன்? 678642 தண்ணீர் பருகுவது ஏன்? 678642



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக