புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by mohamed nizamudeen Today at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழகத்தில் 110 பேர் வெற்றி
Page 1 of 1 •
- sathyanதளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
. ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழகத்தில் 110 பேர் வெற்றி ஐஏஎஸ் தேர்வு, தமிழ்நாடு,
IST )[/size]
ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழ்நாட்டில் 110 பேர் வெற்றி பெற்றுள்ளனர். சைதை துரைசாமி இலவச ஐ.ஏ.எஸ். கல்வியகத்தில் பயிற்சி பெற்ற 43 மாணவ-மாணவிகள் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளனர்.
வருடந்தோறும் இந்திய அளவில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட உயர் பதவிகளில் அதிகாரிகளை தேர்வு செய்யும் சிவில் சர்வீசஸ் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி இந்த வருடம், முதல் கட்டத்தேர்வில் 1 லட்சத்து 93 ஆயிரத்து 91 பேர் எழுதினார்கள். அவர்களில் மெயின் தேர்வை 12 ஆயிரத்து 26 பேர் எழுதினார்கள். இவர்களில் வெற்றி பெற்று நேர்முகத்தேர்வில் 2,432 பேர் இடம் பெற்றனர்.
எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மார்க் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். அதன் அடிப்படையில் நேற்று இறுதி முடிவு அறிவிக்கப்பட்டன. இந்திய அளவில் மொத்தம் 875 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் 195 பேர் பெண்கள்.
முதல் இடத்தை டாக்டர் ஷாபாசல் என்ற மாணவர் பிடித்துள்ளார். இவர் ஸ்ரீநகரை சேர்ந்தவர். முதல் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார். டெல்லியை சேர்ந்த பொறியாளர் பிரகாஷ் ராஜ் புரோகித் 2வது இடத்தை பிடித்துள்ளார். இது இவரது 2வது முயற்சியாகும்.
முதல் 25 இடம் பெற்றவர்களில் 10 பேர் பெண்கள். 25 பேர்களில் 15 பேர் டெல்லியை சேர்ந்தவர்கள். சென்னை, மும்பை, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் இருந்து தலா 2 பேர் முதல் 25 இடங்களில் உள்ளனர். வெற்றி பெற்ற 875 பேர்களில் 30 பேர் மாற்றுத்திறனாளிகள். தமிழ்நாட்டில் 110 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
ஐ.ஏ.எஸ். தேர்வில் சென்னை சைதை துரைசாமி தலைமையில் நடைபெறும் மனிதநேய ஐ.ஏ.எஸ். இலவச கல்வியகத்தில் படித்த 43 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த பயிற்சி மையத்தில் படித்த 83 பேர் ஐ.ஏ.எஸ். நேர்முகத்தேர்வில் பங்கேற்றனர். அவர்களில் 43 பேர் தேர்ச்சி பெற்றனர்.
வெற்றி பெற்ற 43 பேர்களில் 11 பேர் மாணவிகள், 32 பேர் மாணவர்கள். 43 பேர்களில் ஆர்.லலிதா என்ற மாணவி அகில இந்திய அளவில் 12வது இடமும், முதல் முறையாக தேர்வு எழுதிய மாணவி சண்முகப்பிரியா 36-வது இடமும் பெற்றுள்ளனர்.
மாணவர் சிவகுமார் 38வது இடமும், மாணவர் நிவாஸ் 45வது இடமும், மாணவி வினோத்பிரியா 62வது இடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில் சிவகுமார் இரயில்வேயிலும், நிவாஸ் காவல்துறை துணை கண்காணிப்பாளராகவும் (டி.எஸ்.பி.), வினாத்பிரியா வங்கியிலும் பணிபுரிந்து வருகிறார்கள்.
மேலும் வெற்றி பெற்ற மராட்டியத்தை சேர்ந்த அமித் குல்வானி போலே, கேரளாவைச்சேர்ந்த சரண் ஜோஸ் ஆகியோரும் மனிதநேய ஐ.ஏ.எஸ். இலவச கல்வியகத்தில் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சைதை துரைசாமியின் மனிதநேய ஐ.ஏ.எஸ். இலவச கல்வியகத்தில் பயிற்சி பெற்றவர்கள் கடந்த 2 ஆண்டுகளில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.ஆர்.எஸ். பதவிகளுக்கு 38 பேர்களும், இந்திய வனத்துறை பணி பதவிகளுக்கு 4 பேர்களும் சேர்த்து மொத்தம் 42 பேர் தேர்வு பெற்று பயிற்சியில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் 12வது இடம் பிடித்த தமிழக மாணவி ஆர்.லலிதா கூறுகையில், எனது சொந்த ஊர் திருச்சி அருகே உள்ள குறிச்சியாகும். ஆனால் பிறந்து வளர்ந்தது எல்லாம் திருச்சியில்தான். எனது தந்தை என்.ராஜேந்திரன் ராணுவ அதிகாரி. அம்மா ஆர்.தமிழரசி ஆசிரியையாக பணிபுரிந்தவர்.
உயர்கல்வியான பி.இ. சிவில் பொறியியல் படிப்பை தஞ்சை பெரியார் மணியம்மை பொறியியல் கல்லூரியில் படித்தேன். 2 வருடம் சென்னை விமான நிலையத்தில் 2 வருடம் உதவி பொறியாளராக பணிபுரிந்தேன். சிறுவயதிலேயே எனக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வந்து கிராமப்புற மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்று இருந்தது. காரணம் அரசின் திட்டங்கள் பல மக்களுக்கு தெரிவதில்லை. பலதிட்டங்கள் மக்களை சென்றடைவதில்லை.
அதனால் எப்படியாவது ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வேண்டும் என்ற வைராக்கியம் எனது மனதில் குடிகொண்டிருந்தது. அந்த எண்ணம்தான் இப்போது நிறைவேறி உள்ளது. நான் கடந்த 4 முறை ஐ.ஏ.எஸ்.தேர்வை எழுதினேன். 2007-ம் ஆண்டு காத்திருப்போர் பட்டியலில் அறிவிக்கப்பட்டேன்.
அதனால் மீண்டும் எழுதினேன். வரலாறு மற்றும் பொது நிர்வாகம் ஆகியவற்றை தேர்ந்த எடுத்து தேர்வுஎழுதினேன். நேர்முகத்தேர்வுக்காக சென்னையில் உள்ள சைதை துரைசாமி நடத்தும் மனிதநேய அறக்கட்டளை பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றேன். அந்த பயிற்சிதான் என்னுடைய வெற்றிக்கு காரணம் ஆகும். எனவே அந்த பயிற்சி மையத்திற்கு குறிப்பாக சைதை துரைசாமிக்கும் எனக்கு ஊக்கமும், ஆக்கமும் அளித்த எனது பெற்றோருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார் லலிதா.
IST )[/size]
ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழ்நாட்டில் 110 பேர் வெற்றி பெற்றுள்ளனர். சைதை துரைசாமி இலவச ஐ.ஏ.எஸ். கல்வியகத்தில் பயிற்சி பெற்ற 43 மாணவ-மாணவிகள் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளனர்.
வருடந்தோறும் இந்திய அளவில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட உயர் பதவிகளில் அதிகாரிகளை தேர்வு செய்யும் சிவில் சர்வீசஸ் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி இந்த வருடம், முதல் கட்டத்தேர்வில் 1 லட்சத்து 93 ஆயிரத்து 91 பேர் எழுதினார்கள். அவர்களில் மெயின் தேர்வை 12 ஆயிரத்து 26 பேர் எழுதினார்கள். இவர்களில் வெற்றி பெற்று நேர்முகத்தேர்வில் 2,432 பேர் இடம் பெற்றனர்.
எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மார்க் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். அதன் அடிப்படையில் நேற்று இறுதி முடிவு அறிவிக்கப்பட்டன. இந்திய அளவில் மொத்தம் 875 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் 195 பேர் பெண்கள்.
முதல் இடத்தை டாக்டர் ஷாபாசல் என்ற மாணவர் பிடித்துள்ளார். இவர் ஸ்ரீநகரை சேர்ந்தவர். முதல் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார். டெல்லியை சேர்ந்த பொறியாளர் பிரகாஷ் ராஜ் புரோகித் 2வது இடத்தை பிடித்துள்ளார். இது இவரது 2வது முயற்சியாகும்.
முதல் 25 இடம் பெற்றவர்களில் 10 பேர் பெண்கள். 25 பேர்களில் 15 பேர் டெல்லியை சேர்ந்தவர்கள். சென்னை, மும்பை, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் இருந்து தலா 2 பேர் முதல் 25 இடங்களில் உள்ளனர். வெற்றி பெற்ற 875 பேர்களில் 30 பேர் மாற்றுத்திறனாளிகள். தமிழ்நாட்டில் 110 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
ஐ.ஏ.எஸ். தேர்வில் சென்னை சைதை துரைசாமி தலைமையில் நடைபெறும் மனிதநேய ஐ.ஏ.எஸ். இலவச கல்வியகத்தில் படித்த 43 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த பயிற்சி மையத்தில் படித்த 83 பேர் ஐ.ஏ.எஸ். நேர்முகத்தேர்வில் பங்கேற்றனர். அவர்களில் 43 பேர் தேர்ச்சி பெற்றனர்.
வெற்றி பெற்ற 43 பேர்களில் 11 பேர் மாணவிகள், 32 பேர் மாணவர்கள். 43 பேர்களில் ஆர்.லலிதா என்ற மாணவி அகில இந்திய அளவில் 12வது இடமும், முதல் முறையாக தேர்வு எழுதிய மாணவி சண்முகப்பிரியா 36-வது இடமும் பெற்றுள்ளனர்.
மாணவர் சிவகுமார் 38வது இடமும், மாணவர் நிவாஸ் 45வது இடமும், மாணவி வினோத்பிரியா 62வது இடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில் சிவகுமார் இரயில்வேயிலும், நிவாஸ் காவல்துறை துணை கண்காணிப்பாளராகவும் (டி.எஸ்.பி.), வினாத்பிரியா வங்கியிலும் பணிபுரிந்து வருகிறார்கள்.
மேலும் வெற்றி பெற்ற மராட்டியத்தை சேர்ந்த அமித் குல்வானி போலே, கேரளாவைச்சேர்ந்த சரண் ஜோஸ் ஆகியோரும் மனிதநேய ஐ.ஏ.எஸ். இலவச கல்வியகத்தில் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சைதை துரைசாமியின் மனிதநேய ஐ.ஏ.எஸ். இலவச கல்வியகத்தில் பயிற்சி பெற்றவர்கள் கடந்த 2 ஆண்டுகளில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.ஆர்.எஸ். பதவிகளுக்கு 38 பேர்களும், இந்திய வனத்துறை பணி பதவிகளுக்கு 4 பேர்களும் சேர்த்து மொத்தம் 42 பேர் தேர்வு பெற்று பயிற்சியில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் 12வது இடம் பிடித்த தமிழக மாணவி ஆர்.லலிதா கூறுகையில், எனது சொந்த ஊர் திருச்சி அருகே உள்ள குறிச்சியாகும். ஆனால் பிறந்து வளர்ந்தது எல்லாம் திருச்சியில்தான். எனது தந்தை என்.ராஜேந்திரன் ராணுவ அதிகாரி. அம்மா ஆர்.தமிழரசி ஆசிரியையாக பணிபுரிந்தவர்.
உயர்கல்வியான பி.இ. சிவில் பொறியியல் படிப்பை தஞ்சை பெரியார் மணியம்மை பொறியியல் கல்லூரியில் படித்தேன். 2 வருடம் சென்னை விமான நிலையத்தில் 2 வருடம் உதவி பொறியாளராக பணிபுரிந்தேன். சிறுவயதிலேயே எனக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வந்து கிராமப்புற மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்று இருந்தது. காரணம் அரசின் திட்டங்கள் பல மக்களுக்கு தெரிவதில்லை. பலதிட்டங்கள் மக்களை சென்றடைவதில்லை.
அதனால் எப்படியாவது ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வேண்டும் என்ற வைராக்கியம் எனது மனதில் குடிகொண்டிருந்தது. அந்த எண்ணம்தான் இப்போது நிறைவேறி உள்ளது. நான் கடந்த 4 முறை ஐ.ஏ.எஸ்.தேர்வை எழுதினேன். 2007-ம் ஆண்டு காத்திருப்போர் பட்டியலில் அறிவிக்கப்பட்டேன்.
அதனால் மீண்டும் எழுதினேன். வரலாறு மற்றும் பொது நிர்வாகம் ஆகியவற்றை தேர்ந்த எடுத்து தேர்வுஎழுதினேன். நேர்முகத்தேர்வுக்காக சென்னையில் உள்ள சைதை துரைசாமி நடத்தும் மனிதநேய அறக்கட்டளை பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றேன். அந்த பயிற்சிதான் என்னுடைய வெற்றிக்கு காரணம் ஆகும். எனவே அந்த பயிற்சி மையத்திற்கு குறிப்பாக சைதை துரைசாமிக்கும் எனக்கு ஊக்கமும், ஆக்கமும் அளித்த எனது பெற்றோருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார் லலிதா.
- sathyanதளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
சைதை துரைசாமி அவர்களுக்கு நன்றி மற்றும் தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் .
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|