புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழகத்தில் 110 பேர் வெற்றி
Page 1 of 1 •
- sathyanதளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
. ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழகத்தில் 110 பேர் வெற்றி ஐஏஎஸ் தேர்வு, தமிழ்நாடு,
IST )[/size]
ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழ்நாட்டில் 110 பேர் வெற்றி பெற்றுள்ளனர். சைதை துரைசாமி இலவச ஐ.ஏ.எஸ். கல்வியகத்தில் பயிற்சி பெற்ற 43 மாணவ-மாணவிகள் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளனர்.
வருடந்தோறும் இந்திய அளவில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட உயர் பதவிகளில் அதிகாரிகளை தேர்வு செய்யும் சிவில் சர்வீசஸ் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி இந்த வருடம், முதல் கட்டத்தேர்வில் 1 லட்சத்து 93 ஆயிரத்து 91 பேர் எழுதினார்கள். அவர்களில் மெயின் தேர்வை 12 ஆயிரத்து 26 பேர் எழுதினார்கள். இவர்களில் வெற்றி பெற்று நேர்முகத்தேர்வில் 2,432 பேர் இடம் பெற்றனர்.
எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மார்க் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். அதன் அடிப்படையில் நேற்று இறுதி முடிவு அறிவிக்கப்பட்டன. இந்திய அளவில் மொத்தம் 875 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் 195 பேர் பெண்கள்.
முதல் இடத்தை டாக்டர் ஷாபாசல் என்ற மாணவர் பிடித்துள்ளார். இவர் ஸ்ரீநகரை சேர்ந்தவர். முதல் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார். டெல்லியை சேர்ந்த பொறியாளர் பிரகாஷ் ராஜ் புரோகித் 2வது இடத்தை பிடித்துள்ளார். இது இவரது 2வது முயற்சியாகும்.
முதல் 25 இடம் பெற்றவர்களில் 10 பேர் பெண்கள். 25 பேர்களில் 15 பேர் டெல்லியை சேர்ந்தவர்கள். சென்னை, மும்பை, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் இருந்து தலா 2 பேர் முதல் 25 இடங்களில் உள்ளனர். வெற்றி பெற்ற 875 பேர்களில் 30 பேர் மாற்றுத்திறனாளிகள். தமிழ்நாட்டில் 110 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
ஐ.ஏ.எஸ். தேர்வில் சென்னை சைதை துரைசாமி தலைமையில் நடைபெறும் மனிதநேய ஐ.ஏ.எஸ். இலவச கல்வியகத்தில் படித்த 43 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த பயிற்சி மையத்தில் படித்த 83 பேர் ஐ.ஏ.எஸ். நேர்முகத்தேர்வில் பங்கேற்றனர். அவர்களில் 43 பேர் தேர்ச்சி பெற்றனர்.
வெற்றி பெற்ற 43 பேர்களில் 11 பேர் மாணவிகள், 32 பேர் மாணவர்கள். 43 பேர்களில் ஆர்.லலிதா என்ற மாணவி அகில இந்திய அளவில் 12வது இடமும், முதல் முறையாக தேர்வு எழுதிய மாணவி சண்முகப்பிரியா 36-வது இடமும் பெற்றுள்ளனர்.
மாணவர் சிவகுமார் 38வது இடமும், மாணவர் நிவாஸ் 45வது இடமும், மாணவி வினோத்பிரியா 62வது இடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில் சிவகுமார் இரயில்வேயிலும், நிவாஸ் காவல்துறை துணை கண்காணிப்பாளராகவும் (டி.எஸ்.பி.), வினாத்பிரியா வங்கியிலும் பணிபுரிந்து வருகிறார்கள்.
மேலும் வெற்றி பெற்ற மராட்டியத்தை சேர்ந்த அமித் குல்வானி போலே, கேரளாவைச்சேர்ந்த சரண் ஜோஸ் ஆகியோரும் மனிதநேய ஐ.ஏ.எஸ். இலவச கல்வியகத்தில் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சைதை துரைசாமியின் மனிதநேய ஐ.ஏ.எஸ். இலவச கல்வியகத்தில் பயிற்சி பெற்றவர்கள் கடந்த 2 ஆண்டுகளில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.ஆர்.எஸ். பதவிகளுக்கு 38 பேர்களும், இந்திய வனத்துறை பணி பதவிகளுக்கு 4 பேர்களும் சேர்த்து மொத்தம் 42 பேர் தேர்வு பெற்று பயிற்சியில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் 12வது இடம் பிடித்த தமிழக மாணவி ஆர்.லலிதா கூறுகையில், எனது சொந்த ஊர் திருச்சி அருகே உள்ள குறிச்சியாகும். ஆனால் பிறந்து வளர்ந்தது எல்லாம் திருச்சியில்தான். எனது தந்தை என்.ராஜேந்திரன் ராணுவ அதிகாரி. அம்மா ஆர்.தமிழரசி ஆசிரியையாக பணிபுரிந்தவர்.
உயர்கல்வியான பி.இ. சிவில் பொறியியல் படிப்பை தஞ்சை பெரியார் மணியம்மை பொறியியல் கல்லூரியில் படித்தேன். 2 வருடம் சென்னை விமான நிலையத்தில் 2 வருடம் உதவி பொறியாளராக பணிபுரிந்தேன். சிறுவயதிலேயே எனக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வந்து கிராமப்புற மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்று இருந்தது. காரணம் அரசின் திட்டங்கள் பல மக்களுக்கு தெரிவதில்லை. பலதிட்டங்கள் மக்களை சென்றடைவதில்லை.
அதனால் எப்படியாவது ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வேண்டும் என்ற வைராக்கியம் எனது மனதில் குடிகொண்டிருந்தது. அந்த எண்ணம்தான் இப்போது நிறைவேறி உள்ளது. நான் கடந்த 4 முறை ஐ.ஏ.எஸ்.தேர்வை எழுதினேன். 2007-ம் ஆண்டு காத்திருப்போர் பட்டியலில் அறிவிக்கப்பட்டேன்.
அதனால் மீண்டும் எழுதினேன். வரலாறு மற்றும் பொது நிர்வாகம் ஆகியவற்றை தேர்ந்த எடுத்து தேர்வுஎழுதினேன். நேர்முகத்தேர்வுக்காக சென்னையில் உள்ள சைதை துரைசாமி நடத்தும் மனிதநேய அறக்கட்டளை பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றேன். அந்த பயிற்சிதான் என்னுடைய வெற்றிக்கு காரணம் ஆகும். எனவே அந்த பயிற்சி மையத்திற்கு குறிப்பாக சைதை துரைசாமிக்கும் எனக்கு ஊக்கமும், ஆக்கமும் அளித்த எனது பெற்றோருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார் லலிதா.
IST )[/size]
ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழ்நாட்டில் 110 பேர் வெற்றி பெற்றுள்ளனர். சைதை துரைசாமி இலவச ஐ.ஏ.எஸ். கல்வியகத்தில் பயிற்சி பெற்ற 43 மாணவ-மாணவிகள் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளனர்.
வருடந்தோறும் இந்திய அளவில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட உயர் பதவிகளில் அதிகாரிகளை தேர்வு செய்யும் சிவில் சர்வீசஸ் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி இந்த வருடம், முதல் கட்டத்தேர்வில் 1 லட்சத்து 93 ஆயிரத்து 91 பேர் எழுதினார்கள். அவர்களில் மெயின் தேர்வை 12 ஆயிரத்து 26 பேர் எழுதினார்கள். இவர்களில் வெற்றி பெற்று நேர்முகத்தேர்வில் 2,432 பேர் இடம் பெற்றனர்.
எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மார்க் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். அதன் அடிப்படையில் நேற்று இறுதி முடிவு அறிவிக்கப்பட்டன. இந்திய அளவில் மொத்தம் 875 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் 195 பேர் பெண்கள்.
முதல் இடத்தை டாக்டர் ஷாபாசல் என்ற மாணவர் பிடித்துள்ளார். இவர் ஸ்ரீநகரை சேர்ந்தவர். முதல் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார். டெல்லியை சேர்ந்த பொறியாளர் பிரகாஷ் ராஜ் புரோகித் 2வது இடத்தை பிடித்துள்ளார். இது இவரது 2வது முயற்சியாகும்.
முதல் 25 இடம் பெற்றவர்களில் 10 பேர் பெண்கள். 25 பேர்களில் 15 பேர் டெல்லியை சேர்ந்தவர்கள். சென்னை, மும்பை, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் இருந்து தலா 2 பேர் முதல் 25 இடங்களில் உள்ளனர். வெற்றி பெற்ற 875 பேர்களில் 30 பேர் மாற்றுத்திறனாளிகள். தமிழ்நாட்டில் 110 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
ஐ.ஏ.எஸ். தேர்வில் சென்னை சைதை துரைசாமி தலைமையில் நடைபெறும் மனிதநேய ஐ.ஏ.எஸ். இலவச கல்வியகத்தில் படித்த 43 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த பயிற்சி மையத்தில் படித்த 83 பேர் ஐ.ஏ.எஸ். நேர்முகத்தேர்வில் பங்கேற்றனர். அவர்களில் 43 பேர் தேர்ச்சி பெற்றனர்.
வெற்றி பெற்ற 43 பேர்களில் 11 பேர் மாணவிகள், 32 பேர் மாணவர்கள். 43 பேர்களில் ஆர்.லலிதா என்ற மாணவி அகில இந்திய அளவில் 12வது இடமும், முதல் முறையாக தேர்வு எழுதிய மாணவி சண்முகப்பிரியா 36-வது இடமும் பெற்றுள்ளனர்.
மாணவர் சிவகுமார் 38வது இடமும், மாணவர் நிவாஸ் 45வது இடமும், மாணவி வினோத்பிரியா 62வது இடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில் சிவகுமார் இரயில்வேயிலும், நிவாஸ் காவல்துறை துணை கண்காணிப்பாளராகவும் (டி.எஸ்.பி.), வினாத்பிரியா வங்கியிலும் பணிபுரிந்து வருகிறார்கள்.
மேலும் வெற்றி பெற்ற மராட்டியத்தை சேர்ந்த அமித் குல்வானி போலே, கேரளாவைச்சேர்ந்த சரண் ஜோஸ் ஆகியோரும் மனிதநேய ஐ.ஏ.எஸ். இலவச கல்வியகத்தில் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சைதை துரைசாமியின் மனிதநேய ஐ.ஏ.எஸ். இலவச கல்வியகத்தில் பயிற்சி பெற்றவர்கள் கடந்த 2 ஆண்டுகளில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.ஆர்.எஸ். பதவிகளுக்கு 38 பேர்களும், இந்திய வனத்துறை பணி பதவிகளுக்கு 4 பேர்களும் சேர்த்து மொத்தம் 42 பேர் தேர்வு பெற்று பயிற்சியில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் 12வது இடம் பிடித்த தமிழக மாணவி ஆர்.லலிதா கூறுகையில், எனது சொந்த ஊர் திருச்சி அருகே உள்ள குறிச்சியாகும். ஆனால் பிறந்து வளர்ந்தது எல்லாம் திருச்சியில்தான். எனது தந்தை என்.ராஜேந்திரன் ராணுவ அதிகாரி. அம்மா ஆர்.தமிழரசி ஆசிரியையாக பணிபுரிந்தவர்.
உயர்கல்வியான பி.இ. சிவில் பொறியியல் படிப்பை தஞ்சை பெரியார் மணியம்மை பொறியியல் கல்லூரியில் படித்தேன். 2 வருடம் சென்னை விமான நிலையத்தில் 2 வருடம் உதவி பொறியாளராக பணிபுரிந்தேன். சிறுவயதிலேயே எனக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வந்து கிராமப்புற மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்று இருந்தது. காரணம் அரசின் திட்டங்கள் பல மக்களுக்கு தெரிவதில்லை. பலதிட்டங்கள் மக்களை சென்றடைவதில்லை.
அதனால் எப்படியாவது ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வேண்டும் என்ற வைராக்கியம் எனது மனதில் குடிகொண்டிருந்தது. அந்த எண்ணம்தான் இப்போது நிறைவேறி உள்ளது. நான் கடந்த 4 முறை ஐ.ஏ.எஸ்.தேர்வை எழுதினேன். 2007-ம் ஆண்டு காத்திருப்போர் பட்டியலில் அறிவிக்கப்பட்டேன்.
அதனால் மீண்டும் எழுதினேன். வரலாறு மற்றும் பொது நிர்வாகம் ஆகியவற்றை தேர்ந்த எடுத்து தேர்வுஎழுதினேன். நேர்முகத்தேர்வுக்காக சென்னையில் உள்ள சைதை துரைசாமி நடத்தும் மனிதநேய அறக்கட்டளை பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றேன். அந்த பயிற்சிதான் என்னுடைய வெற்றிக்கு காரணம் ஆகும். எனவே அந்த பயிற்சி மையத்திற்கு குறிப்பாக சைதை துரைசாமிக்கும் எனக்கு ஊக்கமும், ஆக்கமும் அளித்த எனது பெற்றோருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார் லலிதா.
- sathyanதளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
சைதை துரைசாமி அவர்களுக்கு நன்றி மற்றும் தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் .
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|