புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனத்தை அடக்குவதுதான் ...! Poll_c10மனத்தை அடக்குவதுதான் ...! Poll_m10மனத்தை அடக்குவதுதான் ...! Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
மனத்தை அடக்குவதுதான் ...! Poll_c10மனத்தை அடக்குவதுதான் ...! Poll_m10மனத்தை அடக்குவதுதான் ...! Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
மனத்தை அடக்குவதுதான் ...! Poll_c10மனத்தை அடக்குவதுதான் ...! Poll_m10மனத்தை அடக்குவதுதான் ...! Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
மனத்தை அடக்குவதுதான் ...! Poll_c10மனத்தை அடக்குவதுதான் ...! Poll_m10மனத்தை அடக்குவதுதான் ...! Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
மனத்தை அடக்குவதுதான் ...! Poll_c10மனத்தை அடக்குவதுதான் ...! Poll_m10மனத்தை அடக்குவதுதான் ...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனத்தை அடக்குவதுதான் ...! Poll_c10மனத்தை அடக்குவதுதான் ...! Poll_m10மனத்தை அடக்குவதுதான் ...! Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
மனத்தை அடக்குவதுதான் ...! Poll_c10மனத்தை அடக்குவதுதான் ...! Poll_m10மனத்தை அடக்குவதுதான் ...! Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
மனத்தை அடக்குவதுதான் ...! Poll_c10மனத்தை அடக்குவதுதான் ...! Poll_m10மனத்தை அடக்குவதுதான் ...! Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
மனத்தை அடக்குவதுதான் ...! Poll_c10மனத்தை அடக்குவதுதான் ...! Poll_m10மனத்தை அடக்குவதுதான் ...! Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
மனத்தை அடக்குவதுதான் ...! Poll_c10மனத்தை அடக்குவதுதான் ...! Poll_m10மனத்தை அடக்குவதுதான் ...! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனத்தை அடக்குவதுதான் ...!


   
   
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Tue Apr 21, 2009 7:20 pm

"மனத்தை அடக்குவதுதான் எவ்வளவு கடினமானது! பித்துப் பிடித்த குரங்கோடு மனத்தை ஒப்பிடுவது பொருத்தமானதுதான். குரங்குகள் பொதுவாகவே சஞ்சல மனம் படைத்தவை; அத்தகைய குரங்கு ஒன்று இருந்தது. அதற்கு நிறைய கள்ளைக் குடிக்கக் கொடுத்தான் ஒருவன். அதன் பரபரப்பு அதிகமாகியது. அது போதாதென்று தேள் ஒன்று அதனைக் கொட்டியது. தேள் கொட்டினால் மனிதனே நாள் முழுவதும் குதிப்பான். குரங்கின் நிலையைச் சொல்லவா வேண்டும்! அதன் போதாத காலத்தைப் பூரணமாக்க ஒரு பேயும் அதைப் பிடித்துக் கொண்டது. அந்தக் குரங்கின் அடக்க முடியாத சஞ்சலத்தையும் படபடப்பையும் விளக்க வார்த்தைகள் எங்கே உள்ளன? மனித மனம் அந்த குரங்கின் நிலைக்கு நிகரானது. இயற்கையாகவே அது தீராத சஞ்சல இயல்பு படைத்தது. ஆசை என்னும் கள் குடித்ததினால் அதன் சஞ்சலமும் வெறியும் அதிகரிக்கிறது. ஆசை குடிகொண்ட பிறகோ பிறர் வெற்றியைக் கண்டு பொறாமை குணமாகிய தேள் கொட்டியது. முடிவாக கர்வம் என்ற பேயும் மனத்தினுள் புகுந்து எல்லாப் பெருமையும் தனக்கே என்று நினைக்கச் செய்கிறது. இத்தகைய மனத்தைக் கட்டுப்படுத்துவது எவ்வளவு கடினம்!"


--சுவாமி விவேகானந்தரின் ஞானதீபம்

நன்றி : படித்ததில் பிடித்தது

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 13, 2009 12:08 pm

மனம் ஆரம்பத்தில் தான் குரங்காக இ௫க்கும்.

பழக்கினால் நம் சொல் பேச்சைக் கேட்கும்.

பழக்காவிடில் நாம்தான் அதற்கு அடிமையாக இ௫க்கனும்


நான் யார்? என்று உங்கள் மனதிடம் கேளுங்கள். ஓகே!!!!

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 13, 2009 2:32 pm

நான் யார்? என்று உங்கள் மனதிடம் கேளுங்கள். விரைவில் பதில்

கிடைக்கும்.

- ரமண மகரிஷி ஓகே!!!!

avatar
sathyar51
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 13/06/2009

Postsathyar51 Sat Jun 13, 2009 2:52 pm

VERY NICE

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 13, 2009 3:28 pm

நன்றி

avatar
Guest
Guest

PostGuest Wed Jun 17, 2009 9:31 pm

மனத்தை அடக்குவதுதான் ...! Eegarimemb

avatar
suredevi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 27/05/2009

Postsuredevi Fri Jun 19, 2009 6:27 pm

your message very nice

avatar
Guest
Guest

PostGuest Fri Jun 19, 2009 6:28 pm

நன்றி நன்றி நன்றி நன்றி

avatar
Guest
Guest

PostGuest Fri Jun 19, 2009 6:29 pm

suredevi wrote:your message very nice

எது? Picture Message? or Text Message? ஒன்னும் புரியல

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 27, 2009 4:38 pm

சிரி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக