புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகின் உயரமான குப்பைமேடு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
மக்கள் கூடுமிடங்களில், மக்கள் தங்கள் எச்சங்களை விட்டுச்செல்வதால் அந்த இடங்களில் குப்பைகள் தேங்குவது என்பது பொதுவானது. சில இடங்களில் இதில் கவனம் செலுத்தி தேங்கிய குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தி அந்த இடங்களைச்சுத்தமாக வைத்துக்கொள்வார்கள். சில இடங்களில் கூடுபவர்களே கழிவுப் பொருட் களை, அதற்காக அங்கே வைக்கப்பட்டிருக்கும் தொட்டிகள், கூடைகளில் போட்டு அந்த இடங்கள் குப்பை மேடாக ஆகாமல் செய்து கொள்வார்கள். அந்தப்பழக்கங்களை கூடும் எல்லா மக்களும் கடைப்பிடிக்காததால் பல குப்பை மேடுகளை ஆங்காங்கே நாம் பார்க்கலாம். இந்தப்பழக்கம் நிலத்தில் புழங்கும் மக்களுக்கு மட்டுமல்ல, மலையேறும் குழுக்களுக்கும் உள்ளது என்பதை ஒரு அமெரிக்க மலையேறி அம்பலப்படுத்தியுள்ளார்.
உலகின் உயரமான குப்பைமேடு
1963-ம் வருடம் பேரி பிஷப் என்ற அமெரிக்கர் தன் மலையேற்ற அனுபவத்தைப்பற்றி ஒரு கட்டுரை எழுதினார். இமயமலையின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட்டை அடையச் செல்லும் மலையேறும் குழுக்கள் உபயோகித்து வீசி எறிந்த ஆக்ஸிஜன் பாட்டில்கள், சாப்பாடு டின்கள், சிதைந்த கூடாரங்கள் உணவுக்கழிவுகள் மற்றும் மனிதக்கழிவுகள் ஆகியன குப்பையாகத் தேங்கி, உலகின் உயரமான குப்பை மேடாக இமயமலை உள்ளது என்பதான விஷயத்தை அந்தக் கட்டுரையில் தெரிவித்தார்.
சகர்மாதா தூய்மைப் படையெடுப்பு
தந்தை கட்டுரையில் தெரிவித்த விஷயத்தின் மீது அக்கரை செலுத்தினார். அவரது 33 வயது மகன் பேரண்ட் பிஷப். அந்த உலகின் உயரமான குப்பை மேட்டை அகற்றி சுத்தமாக்க முயற்சிகள் மேற்கொண்டார். அதற்காக அவர் சகர் மாதா தூய்மைப்படையெடுப்பு என்னும் அமைப்பை ஏற்படுத்தினார். சகர்மாதா என்பது எவரெஸ்ட்டின் நேப்பாளியப் பெயர்.
அகற்றும் முயற்சிகள்
அமெரிக்காவில் வெளிப்பயணங்களுக்கான தளவாடங்கள் விற்கும் கடை நடத்தும் இளைஞர் பேரண்ட் பிஷப், 1944-ம் ஆண்டு அந்த அமைப்பை ஏற்படுத்தி குப்பைகளை அகற்றும் முயற்சியினை மேற்கொண்டார். எவரெஸ்ட்டில் தேங்கியிருந்த மொத்த குப்பைகளின் அளவு சில டன்கள் இருக்கும் என மதிப்பீடு செய்தார். முதல் முயற்சியாக 2300 கிலோ குப்பைகளை அப்புறப் படுத்தினார். அடுத்த முயற்சியாக 8000 கிலோ குப்பைகளை அப்புறப்படுத்தினார். இந்தப்பணி களில் நேப்பாளியப் போர்ட்டர்களான- ஷெர்ப் பாக்களை உதவிக்கு வைத்துக்கொண்டார். அவர்களுக்கு கூலியாக ரூ.75- வரை கொடுத்தார். தன் பணிகளை இமயத்தின் பிற சிகரங்களுக்கும் விரிவுபடுத்தினார்.
பணிக்கு நிதியும் பயிற்சியும்
எவரெஸ்ட்டை சுத்தமாக்கும் பணிக்காக, சகர்மாதா தூய்மைப்படையெடுப்பு அமைப்பு மூலம் தனி நபர்களிடமும், அமெரிக்க அமைப்பு களிடமும் நன்கொடைகள் கேட்டுப்பெற்றார். அந்த நிதிகள் மூலம் மேற்கண்ட தூய்மைப்பணிகளையும் மலையேறுதல் சுத்தப்படுத்துதல் பற்றி மற்ற மலையேறும் குழுக்களுக்கும் பாகிஸ்தான், நேப்பாளிய போர்ட்டர்களுக்கும் பயிற்சிகள் அளித்தார். இதன் மூலம் இவர்களை எவரெஸ்ட் மற்றும் சிகரங்களின் குப்பைகளை அகற்றும் முயற்சியில் ஆர்வம் கொள்ள செய்தார்.
மலையேறுபவர்களுக்கும் சுத்தப்படுத்துபவர்களுக்கும் அவர் ஆதாரமாக இருந்தார். மலையேறுங்கள் அத்தோடு சுத்தப்படுத்துங்கள் என்பது பேரண்ட் பிஷப்பின் கோஷமாக இருந்தது.
பேரண்ட் பிஷப்பின் நேர்மையை யாரும் கேள்வி எழுப்ப முடியாது- முன்னாள் அமெரிக்கன் ஆன் லைன் கிளப் தலைவர் அலிசன் பேரண்ட் பிஷப்பைப் புகழ்ந்தார்.
உலகின் உயரமான குப்பைமேடு
1963-ம் வருடம் பேரி பிஷப் என்ற அமெரிக்கர் தன் மலையேற்ற அனுபவத்தைப்பற்றி ஒரு கட்டுரை எழுதினார். இமயமலையின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட்டை அடையச் செல்லும் மலையேறும் குழுக்கள் உபயோகித்து வீசி எறிந்த ஆக்ஸிஜன் பாட்டில்கள், சாப்பாடு டின்கள், சிதைந்த கூடாரங்கள் உணவுக்கழிவுகள் மற்றும் மனிதக்கழிவுகள் ஆகியன குப்பையாகத் தேங்கி, உலகின் உயரமான குப்பை மேடாக இமயமலை உள்ளது என்பதான விஷயத்தை அந்தக் கட்டுரையில் தெரிவித்தார்.
சகர்மாதா தூய்மைப் படையெடுப்பு
தந்தை கட்டுரையில் தெரிவித்த விஷயத்தின் மீது அக்கரை செலுத்தினார். அவரது 33 வயது மகன் பேரண்ட் பிஷப். அந்த உலகின் உயரமான குப்பை மேட்டை அகற்றி சுத்தமாக்க முயற்சிகள் மேற்கொண்டார். அதற்காக அவர் சகர் மாதா தூய்மைப்படையெடுப்பு என்னும் அமைப்பை ஏற்படுத்தினார். சகர்மாதா என்பது எவரெஸ்ட்டின் நேப்பாளியப் பெயர்.
அகற்றும் முயற்சிகள்
அமெரிக்காவில் வெளிப்பயணங்களுக்கான தளவாடங்கள் விற்கும் கடை நடத்தும் இளைஞர் பேரண்ட் பிஷப், 1944-ம் ஆண்டு அந்த அமைப்பை ஏற்படுத்தி குப்பைகளை அகற்றும் முயற்சியினை மேற்கொண்டார். எவரெஸ்ட்டில் தேங்கியிருந்த மொத்த குப்பைகளின் அளவு சில டன்கள் இருக்கும் என மதிப்பீடு செய்தார். முதல் முயற்சியாக 2300 கிலோ குப்பைகளை அப்புறப் படுத்தினார். அடுத்த முயற்சியாக 8000 கிலோ குப்பைகளை அப்புறப்படுத்தினார். இந்தப்பணி களில் நேப்பாளியப் போர்ட்டர்களான- ஷெர்ப் பாக்களை உதவிக்கு வைத்துக்கொண்டார். அவர்களுக்கு கூலியாக ரூ.75- வரை கொடுத்தார். தன் பணிகளை இமயத்தின் பிற சிகரங்களுக்கும் விரிவுபடுத்தினார்.
பணிக்கு நிதியும் பயிற்சியும்
எவரெஸ்ட்டை சுத்தமாக்கும் பணிக்காக, சகர்மாதா தூய்மைப்படையெடுப்பு அமைப்பு மூலம் தனி நபர்களிடமும், அமெரிக்க அமைப்பு களிடமும் நன்கொடைகள் கேட்டுப்பெற்றார். அந்த நிதிகள் மூலம் மேற்கண்ட தூய்மைப்பணிகளையும் மலையேறுதல் சுத்தப்படுத்துதல் பற்றி மற்ற மலையேறும் குழுக்களுக்கும் பாகிஸ்தான், நேப்பாளிய போர்ட்டர்களுக்கும் பயிற்சிகள் அளித்தார். இதன் மூலம் இவர்களை எவரெஸ்ட் மற்றும் சிகரங்களின் குப்பைகளை அகற்றும் முயற்சியில் ஆர்வம் கொள்ள செய்தார்.
மலையேறுபவர்களுக்கும் சுத்தப்படுத்துபவர்களுக்கும் அவர் ஆதாரமாக இருந்தார். மலையேறுங்கள் அத்தோடு சுத்தப்படுத்துங்கள் என்பது பேரண்ட் பிஷப்பின் கோஷமாக இருந்தது.
பேரண்ட் பிஷப்பின் நேர்மையை யாரும் கேள்வி எழுப்ப முடியாது- முன்னாள் அமெரிக்கன் ஆன் லைன் கிளப் தலைவர் அலிசன் பேரண்ட் பிஷப்பைப் புகழ்ந்தார்.
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
இந்த மாதிரி நல்ல மனசு உள்ளவங்க 4 பேரு இருந்தா போதும் இந்தியா குப்பையில்ல வறுமையில்லா நாடாக இருக்கும்.
- sudhakaranஇளையநிலா
- பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009
சரியாக சொன்னீங்க மானிக்manekan2000 wrote:இந்த மாதிரி நல்ல மனசு உள்ளவங்க 4 பேரு இருந்தா போதும் இந்தியா குப்பையில்ல வறுமையில்லா நாடாக இருக்கும்.
- GuestGuest
sudhakaran wrote:சரியாக சொன்னீங்க மானிக்manekan2000 wrote:இந்த மாதிரி நல்ல மனசு உள்ளவங்க 4 பேரு இருந்தா போதும் இந்தியா குப்பையில்ல வறுமையில்லா நாடாக இருக்கும்.
கரெக்ட்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
naama ninaicha indiava maatha mudiyum namma ellarum onna senthu makkaluku thondu seiyanum
- GuestGuest
manekan2000 wrote:naama ninaicha indiava maatha mudiyum namma ellarum onna senthu makkaluku thondu seiyanum
கரெக்ட்
சரியா சொன்னீங்க
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
எப்ப பாரு சரிய சொன்னீங்க சரிய சொன்னீங்கனு சொல்லத்தான் தெரியுது அந்த தப்ப சேந்து சரி பன்னுவோம்னு சொல்றீங்களா என்ன
- GuestGuest
கரெக்ட்
எனக்குதான் மண்டைல மசாலா கெடையாதே
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மண்டைல மசாலா இருக்க கூடாது. மூளை தான் இருக்கணும் மூளை குளம்பி போனாதான் மசாலாவா மாறும்
- GuestGuest
இ௫ந்தா தானே
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|