புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பனி கொட்டுமிரவு
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
ஒருநாளிரவு
பௌர்ணமி நிலவில்
நானும் என்
தேவதையுடன் ..
கைகோர்த்து நடந்தேன்
மொழிகளின் திகைப்பு
தென்றலின் வருடல்
பனியின் சங்கமம்
தேகம் சிலிர்க்க
காதலின் இறுக்கம்
அணைப்பை கரங்கள் தேட
நாவில் உளரல் அலை
“குளிர்கிறது தேகம்
நாடுகிறேன் குளிர்காய
என்கிறாள்” இன்ப அதிர்வு
காரணம் புரிந்தது
பனியால் நனைந்தது
இரவு அதனால்
நனைந்தேன் அன்றிரவு
அகம் நன்றி உரைத்தது
அவ்விரவுக்கு....
(கற்பனை மட்டும்)
ஒருநாளிரவு
பௌர்ணமி நிலவில்
நானும் என்
தேவதையுடன் ..
கைகோர்த்து நடந்தேன்
மொழிகளின் திகைப்பு
தென்றலின் வருடல்
பனியின் சங்கமம்
தேகம் சிலிர்க்க
காதலின் இறுக்கம்
அணைப்பை கரங்கள் தேட
நாவில் உளரல் அலை
“குளிர்கிறது தேகம்
நாடுகிறேன் குளிர்காய
என்கிறாள்” இன்ப அதிர்வு
காரணம் புரிந்தது
பனியால் நனைந்தது
இரவு அதனால்
நனைந்தேன் அன்றிரவு
அகம் நன்றி உரைத்தது
அவ்விரவுக்கு....
(கற்பனை மட்டும்)
நேசமுடன் ஹாசிம்
இளமாறன் wrote:அது என்ன வோ உண்மை தான் நம்ம ஊரு தமிழ் காதல் ரொம்ப டீப்புங்கோ ஒத்துக்கறேன் ...தொட்டாலே வரும் காதல்.. அருகில் அமர்ந்தாலே போகும் .....
அரட்டையாக்கிட்டம் என்று யாராவது பெரியவங்க வந்து உத விடப்பிறாங்க
அதுவரைக்கும் எட்டுறதுக்கு எத்தன கஷ்டம்பா உங்க ஊருல கண்ண பாத்தாலே போதுமாமே உன்மதானா?
நேசமுடன் ஹாசிம்
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
சிவா wrote:பனிவிழும் இரவினில், பக்கத்தில் பாவையின் கதகதப்புடன் நடந்து சென்ற உணர்வை ஏற்படுத்திவிட்டீர்கள் ஹாசிம்!!!!
அருமை உங்கள் கவிதைப் பக்கத்தை திறக்கும் முன்பு தலைப்பை பார்த்தேன் ஆகா அருமை , உடனே ஒரு பாடலை முனுமுனுத்தபடி தான் உங்கள் கவிதையை படித்தேன் ... அந்த பாடல் இது தான் " பனிவிழும் இரவு நனைந்தது நிலவு "
மிக்க நன்றி நீங்கள் சொன்னபோதுதான் பாடல் இருக்கு என்று தெரிந்தது மற்ற வரிகள் எனக்கு தெரியாது முழுசா பாடுங்களேன் பிரியா மிக்க நன்றி மணி தங்களின் அன்பான வாரிகளுக்கு சும்மா கற்பனைதான் எல்லாம்priyatharshi wrote:சிவா wrote:பனிவிழும் இரவினில், பக்கத்தில் பாவையின் கதகதப்புடன் நடந்து சென்ற உணர்வை ஏற்படுத்திவிட்டீர்கள் ஹாசிம்!!!!
அருமை உங்கள் கவிதைப் பக்கத்தை திறக்கும் முன்பு தலைப்பை பார்த்தேன் ஆகா அருமை , உடனே ஒரு பாடலை முனுமுனுத்தபடி தான் உங்கள் கவிதையை படித்தேன் ... அந்த பாடல் இது தான் " பனிவிழும் இரவு நனைந்தது நிலவு "
நேசமுடன் ஹாசிம்
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
ஹாசிம் wrote:மிக்க நன்றி நீங்கள் சொன்னபோதுதான் பாடல் இருக்கு என்று தெரிந்தது மற்ற வரிகள் எனக்கு தெரியாது முழுசா பாடுங்களேன் பிரியா மிக்க நன்றி மணி தங்களின் அன்பான வாரிகளுக்கு சும்மா கற்பனைதான் எல்லாம்priyatharshi wrote:சிவா wrote:பனிவிழும் இரவினில், பக்கத்தில் பாவையின் கதகதப்புடன் நடந்து சென்ற உணர்வை ஏற்படுத்திவிட்டீர்கள் ஹாசிம்!!!!
அருமை உங்கள் கவிதைப் பக்கத்தை திறக்கும் முன்பு தலைப்பை பார்த்தேன் ஆகா அருமை , உடனே ஒரு பாடலை முனுமுனுத்தபடி தான் உங்கள் கவிதையை படித்தேன் ... அந்த பாடல் இது தான் " பனிவிழும் இரவு நனைந்தது நிலவு "
மௌன ராகம் திரைப்படத்தில் இடம் பெற்ற அந்தப் பாடல் உங்களுக்காக ஈகரைக் புலவரே
பனிவிழும் இரவு (மௌளன ராகம்)
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், சித்ரா
வரிகள்: வாலி
பனிவிழும் இரவு நனைந்தது நிலவு
இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது
பூப்பூக்கும் ராப்போது பூங்காற்று தூங்காது
வா வா வா...
(பனிவிழும் இரவு)
பூவிலே ஒரு பாய் போட்டு பனித்துளி தூங்க
பூவிழி இமை மூடாமல் பைங்கிளி ஏங்க
மாலை விளக்கேற்றும் நேரம் மனசில் ஒருகோடி பாரம்
தனித்து வாழ்ந்தென்ன லாபம் தேவையில்லாத சாபம்
தனிமையே போ போ இனிமையே வா
பூவும் முல்லாய் மாறிப்போகும்
(பனிவிழும் இரவு)
காவலில் நிலை கொள்ளாது தாவிடும் மனது
காரணம் துணையில்லாமல் வாடிடும் வயது
ஆசை கொல்லாமல் கொல்லும் அங்கம் தாளாமல் துள்ளும்
என்னைத் தீண்டாடும் மோகம் இதயம் உன்னோடு கூடும்
இதயமே ஓ உதயமோ சொல்
நீரும் வேரும் சேர வேண்டும்
(பனிவிழும் இரவு)
தங்களுடன் உரையாட ஆவல் புலவரே , இன்று தாங்கள் அரசவையில் இருப்பதால், அந்திப்பொழுதில் அரட்டைக்கு வருவீரா..........
priyatharshi wrote:ஹாசிம் wrote:மிக்க நன்றி நீங்கள் சொன்னபோதுதான் பாடல் இருக்கு என்று தெரிந்தது மற்ற வரிகள் எனக்கு தெரியாது முழுசா பாடுங்களேன் பிரியா மிக்க நன்றி மணி தங்களின் அன்பான வாரிகளுக்கு சும்மா கற்பனைதான் எல்லாம்priyatharshi wrote:சிவா wrote:பனிவிழும் இரவினில், பக்கத்தில் பாவையின் கதகதப்புடன் நடந்து சென்ற உணர்வை ஏற்படுத்திவிட்டீர்கள் ஹாசிம்!!!!
அருமை உங்கள் கவிதைப் பக்கத்தை திறக்கும் முன்பு தலைப்பை பார்த்தேன் ஆகா அருமை , உடனே ஒரு பாடலை முனுமுனுத்தபடி தான் உங்கள் கவிதையை படித்தேன் ... அந்த பாடல் இது தான் " பனிவிழும் இரவு நனைந்தது நிலவு "
மௌன ராகம் திரைப்படத்தில் இடம் பெற்ற அந்தப் பாடல் உங்களுக்காக ஈகரைக் புலவரே
பனிவிழும் இரவு (மௌளன ராகம்)
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், சித்ரா
வரிகள்: வாலி
பனிவிழும் இரவு நனைந்தது நிலவு
இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது
பூப்பூக்கும் ராப்போது பூங்காற்று தூங்காது
வா வா வா...
(பனிவிழும் இரவு)
பூவிலே ஒரு பாய் போட்டு பனித்துளி தூங்க
பூவிழி இமை மூடாமல் பைங்கிளி ஏங்க
மாலை விளக்கேற்றும் நேரம் மனசில் ஒருகோடி பாரம்
தனித்து வாழ்ந்தென்ன லாபம் தேவையில்லாத சாபம்
தனிமையே போ போ இனிமையே வா
பூவும் முல்லாய் மாறிப்போகும்
(பனிவிழும் இரவு)
காவலில் நிலை கொள்ளாது தாவிடும் மனது
காரணம் துணையில்லாமல் வாடிடும் வயது
ஆசை கொல்லாமல் கொல்லும் அங்கம் தாளாமல் துள்ளும்
என்னைத் தீண்டாடும் மோகம் இதயம் உன்னோடு கூடும்
இதயமே ஓ உதயமோ சொல்
நீரும் வேரும் சேர வேண்டும்
(பனிவிழும் இரவு)
தங்களுடன் உரையாட ஆவல் புலவரே , இன்று தாங்கள் அரசவையில் இருப்பதால், அந்திப்பொழுதில் அரட்டைக்கு வருவீரா..........
ஆவலேடு ஓடிவந்த பிரியாவை ஏமாற்ற முடியுமா நிச்சயமாக முயற்சிக்கிறேன் நன்றி தங்களின் பாசத்திற்கும் பாடலுக்கும்
நேசமுடன் ஹாசிம்
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
ஹாசிம் wrote:
ஆவலேடு ஓடிவந்த பிரியாவை ஏமாற்ற முடியுமா நிச்சயமாக முயற்சிக்கிறேன் நன்றி தங்களின் பாசத்திற்கும் பாடலுக்கும்
நன்றி அண்ணா
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
இரவு நேரத்தில் இந்த பாடலை கேட்டால் அப்பிடியே தாலாட்டுவது போல் இருக்கும் ....
அருமை அருமை நன்றி நன்றி ...
அருமை அருமை நன்றி நன்றி ...
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|