புதிய பதிவுகள்
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 12:18

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 12:17

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 12:14

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 12:09

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 12:08

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 12:04

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_m10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10 
73 Posts - 60%
heezulia
புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_m10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10 
32 Posts - 26%
mohamed nizamudeen
புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_m10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_m10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_m10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_m10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_m10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_m10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_m10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10 
1 Post - 1%
Guna.D
புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_m10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_m10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10 
73 Posts - 62%
heezulia
புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_m10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10 
29 Posts - 25%
mohamed nizamudeen
புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_m10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_m10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_m10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10 
2 Posts - 2%
Guna.D
புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_m10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_m10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_m10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_m10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_m10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..!


   
   
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue 26 Apr 2011 - 0:43

புத்திசாலித் தந்தை
(பழசு)

ஒரு கிராமத்தில் பெரும் செல்வந்தர் வாழ்ந்து வந்தார்.

செல்வந்தர் என்றால் பரம்பரை செல்வந்தரல்லர்; தம் கடின உழைப்பால் சிறுகச் சிறுக சேமித்து, அந்தக் கிராமத்திலேயே பெரும் நிலச்சுவான் ஆனவர்.

அவருக்கு ஒரே மகன்.

ஒரே பிள்ளை என்பதால் மிகவும் செல்லமாக வளர்ந்தவன். அளவுக்கு மிஞ்சி செல்லம் கொடுக்கப் பட்டதால், வளர்ந்து வாலிபனாகி, தறுதலையானான். படிப்பு ஏறவில்லை. எந்தவிதமான உடலுழைப்பும் இல்லாமல், சோம்பேறியாகிப் போனான். வெட்டியாய் ஊர் சுற்றுவதே அவனுடைய அன்றாட வேலை.

தந்தை முதுமையடைந்தார்.

தந்தை சிறுகச் சிறுகச் சேர்த்த சொத்துக்களையெல்லாம் மகன் விரைவாக அழிக்கத் தொடங்கினான்.

சொத்துகள் எல்லாம் விற்றுத் தீர்ந்தன.

எஞ்சியது குடியிருக்கும் வீடும் வீட்டுக்குப் பின்புறம் கிடந்த, பரந்த ஒரு நிலப் பரப்பு மட்டுமே.

தந்தை, மகனுக்கு எவ்வளவோ அறிவுரைகள் சொல்லிப் பார்த்தார். அவன் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அந்தத் தந்தை நோய்வாய்ப் பட்டார்.

தனக்கு இறுதிவேளை நெருங்கி விட்டதை உணர்ந்தவர், மகனை அருகில் அழைத்தார்.

“மகனே, எனக்குக் கடைசி நேரம் … நெருங்கிடுச்சுன்னு நெனக்கிறேன். ஒன்கிட்ட … ஒன்கிட்ட … ஒரு … ஒரு … ரகசியம் சொல்லனும்”

“சொல்லுங்கப்பா”

“நம் வீட்டுக்கு …. பின்புறமா … பெரிய நெலம் … பெரிய நெலம் … சும்மா கிடக்குதில்லயா?”

“ஆமா, ஏன் அத வித்துட்டீங்களா?”

“இல்லப்பா … இல்லே … அங்க ஒரு … அங்க ஒரு … எடத்துலே …”

“எடத்துலே? … சொல்லுங்கப்பா”

“யாருக்கும் … தெரியாம … தெரியாம … தெரியாம … ஒரு … ஒரு … பொதயல … பொதயல … பொதயல”

“சீக்கிரம் சொல்லுங்கப்பா”

“பொ .. த .. ச் ..சி”

“எந்த எடத்துலப்பா? யப்பா, சீக்கிரம் சொல்லுங்கப்பா”

“……….”

“யப்பா”

“……….”

“யப்பா”

“……… ”

இடத்தைச் சொல்லாமல் புதையல் செய்தியை மட்டும் சொல்லி விட்டுத் தந்தை உயிரை விட்டார்.

புதையல் ஆசையினால், தந்தை சொல்லிச் சென்ற அந்தப் பரந்த கொல்லைப் புறத்தைத் தோண்டத் தொடங்கினான்.

அகலத் தோண்டத் தொடங்கியவன், ‘புதையல் இன்னும் கொஞ்சம் அடியில் இருக்குமோ?’ என்ற ஆவலில் ஆழத் தோண்டினான்.

பாதி நிலத்தைப் பல நாட்களாகத் தோண்டியும் ‘புதையல்’ கிடைத்த பாடில்லை. ‘கடைசிவரைத் தோண்டிப் பார்த்து விடுவது’ என்ற வெறியோடு மீதி நிலத்தையும் தோண்டினான், தோண்டினான், தோண்டினான் தோண்டி முடித்தே விட்டான் . இறுதியில், புதையல் இல்லை என்றானது.

வெளியூர் சென்றிருந்த அவனுடைய விவசாயித் தாய்மாமன், பெரியவர் இறந்த செய்தியறிந்து துக்கம் விசாரிக்க வந்திருந்தார்.

கொல்லைப் பக்கம் சென்றவர், முழு நிலமும் தோண்டப் பட்டுக் கிடப்பதைப் பார்த்து விட்டு, மருமகனிடம் வினவினார்.

‘புதையல்’ செய்தியை அவன் சொல்ல, சற்று நேரம் சிந்தித்து விட்டு, “ஒன்னோட ஒழப்பத்தான் ஒங்கப்பா ‘பொதயல்’னு சொல்லிருக்காரு . எவ்ளோ பெரிய நெலம் பாத்தியா? தரிசா கெடந்த இந்த நெலத்திலே இப்போ தென்னை வளக்கலாம்; காய்கறிச் செடிகள் பயிர் செய்யலாம். பெரிய அளவு வெவசாயம் செஞ்சி நெறைய பணம் சம்பாதிக்கலாம்” என்று யோசனை சொன்னதோடு, இரண்டு நாட்கள் அங்குத் தங்கியிருந்து தொடக்கமாகச் செய்ய வேண்டியவைகளுக்கு அவரே முன்னின்று வழி காட்டினார்.

சில மாதங்கள் கழித்து அடுத்தமுறை அவர் வந்தபோது, சோம்பேறித் தறுதலையாய்த் திரிந்த மருமான் சிறந்த உழைப்பாளியாக உயர்ந்து நின்றதைக் கண்டு, தம் மகளை அவனுக்குத் திருமணம் செய்வித்து மகிழ்ந்தார்!




புத்திசாலி மகன்
(புதுசு)

நியூயார்க் நகரின் ஓரத்திலுள்ள ஒரு சிற்றூரில் 40 ஆண்டுகளாக வசித்து வரும் ஓர் அரபியர், தம் வீட்டுத் தோட்டத்தில் மூலிகைச் செடிகளும் உருளைக் கிழங்கும் பயிரிட விரும்பினார்.

அவரோ வயது முதிர்ந்தவர்; தனியாள். பாரீஸின் கல்லூரி ஒன்றில் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் தம் மகனுக்குத் தம் ஆசையையும் இயலாமையையும் விவரித்து ஒரு மின்மடல் எழுதினார்:

“அன்பு மகன் அஹ்மதுக்கு,

நம் வீட்டுத் தோட்டத்தில் உருளைக் கிழங்கு பயிரிட எனக்குக் கொள்ளை ஆசை. என்ன செய்ய? முதுமை என்னை வாட்டுகிறது. நீ மட்டும் இங்கிருந்தால் தோட்டத்தை உழுது செப்பனிட எனக்கு உதவுவாய் என்பது திண்ணம்.

அன்புடன்
- உன் தந்தை”

மகனிடமிருந்து உடனே மறுமொழி வந்தது:

“என் அருமைத் தந்தையே ,
தோட்டத்தைத் தோண்டி விடாதீர்கள். அங்குத்தான் முக்கியமான ஒரு பொருளைப் புதைத்து வைத்திருக்கிறேன்.

உங்கள் அன்பு மகன்

- அஹ்மது”

அன்று மாலை நான்கு மணியிருக்கும்.

வனத்துறை அலுவலர்கள் சிலர் புடைசூழ, எஃப் பி ஐ அதிகாரிகள் அரபியரின் வீட்டுத் தோட்டத்திற்குள் படையெடுத்தனர். தோட்டத்தை அங்குலம்-அங்குலமாகத் தோண்டித் துருவி, தேடு-தேடென்று ‘முக்கியப் பொருளை’த் தேடினார்கள். தோட்டத்தையே சல்லடை போட்டு சலித்தும் ஒன்றும் கிடைக்காமல் இறுதியில் சலிப்புற்றுச் சென்று விட்டனர்.

அடுத்த நாள் அஹ்மதிடமிருந்து இன்னொரு மின்மடல் வந்தது:

“அன்புத் தந்தையே,

உருளை பயிரிடுவதற்கு ஏற்றதாகத் தோண்டப் பட்டு, இப்போது நம்முடைய தோட்டம் சீரமைக்கப் பட்டிருக்கும் என்று நம்புகிறேன். ஏதோ, இங்கிருந்து கொண்டு என்னால் உங்களுக்கு உதவ இயன்றது இவ்வளவுதான்.’’

அன்பு மகன்
- அஹ்மது


நன்றி : இஸ்லாம் கல்வி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Tue 26 Apr 2011 - 0:48

தோட்டத்தை இப்படி கூட பண்படுத்தலாமா???? புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! 2825183110 புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! 2825183110 புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! 2825183110

அருமையான கதைகள்!!
ஆளுங்க
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஆளுங்க



புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue 26 Apr 2011 - 1:15

ரசித்தேன் கலை...

தந்தை மகனுக்கு புத்திசாலித்தனமாக சொன்னதும் மகன் புத்திசாலித்தனமாக அப்பாவுக்கு உதவியதும் ரசிக்க வைத்தது...

அன்பு வாழ்த்துக்கள் கலை... சூப்பருங்க



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue 26 Apr 2011 - 1:22

இக்காலத்தில் இக்களத்தில் கதைகளும் கூட படிப்பார்களா என்று வியந்தே பெரும்பாலும் நான் கதைகள் பதிவதும் இல்லை. எழுதுவதும் இல்லை.

இருப்பினும் வாசிக்க ஓரிருவர் இருக்கிறார்கள் என்பதறிந்து மகிழ்கிறேன்.

நன்றி ஆளுங்க அருண்..




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue 26 Apr 2011 - 1:23

மஞ்சுபாஷிணி wrote:ரசித்தேன் கலை...

தந்தை மகனுக்கு புத்திசாலித்தனமாக சொன்னதும் மகன் புத்திசாலித்தனமாக அப்பாவுக்கு உதவியதும் ரசிக்க வைத்தது...

அன்பு வாழ்த்துக்கள் கலை... சூப்பருங்க

அன்பான நன்றிகள் மஞ்சு... நன்றி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue 26 Apr 2011 - 11:31

முதல் கதை அருமை. இரண்டாவது கதை புதுமை. நன்றி கலை அண்ணா.
அப்புறம் கதைகளை அனைத்து தரப்பினரும் விரும்புவார்கள். தொடர்ந்து கதைகளை பதிவிடுங்கள் அண்ணா.

ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Tue 26 Apr 2011 - 19:36

[quote="அறிமுக நாயகன்"]முதல் கதை அருமை. இரண்டாவது கதை புதுமை. நன்றி கலை அண்ணா.குஓட்டே
புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! 359383



புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue 26 Apr 2011 - 19:40

கதைகள் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். என் குட்டிம்மாவுக்கு தூங்கர சமயத்துல சொல்லலாம் இல்லையா.நன்றி கலை இந்த இரண்டு கதைகளையும் நான் இன்னிக்கு சொல்லிடறேன்




புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Uபுத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Dபுத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Aபுத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Yபுத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Aபுத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Sபுத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Uபுத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Dபுத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Hபுத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! A
srm_rasipuram@rediffmail.
srm_rasipuram@rediffmail.
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 18/04/2011

Postsrm_rasipuram@rediffmail. Tue 26 Apr 2011 - 19:47

good

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue 26 Apr 2011 - 19:51

அருமையான கதைகள்
அருமை குருவே சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக