புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 8:20

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:28

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:23

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கசாப்புக்கு தூக்கு தண்டனை Poll_c10கசாப்புக்கு தூக்கு தண்டனை Poll_m10கசாப்புக்கு தூக்கு தண்டனை Poll_c10 
64 Posts - 50%
heezulia
கசாப்புக்கு தூக்கு தண்டனை Poll_c10கசாப்புக்கு தூக்கு தண்டனை Poll_m10கசாப்புக்கு தூக்கு தண்டனை Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
கசாப்புக்கு தூக்கு தண்டனை Poll_c10கசாப்புக்கு தூக்கு தண்டனை Poll_m10கசாப்புக்கு தூக்கு தண்டனை Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கசாப்புக்கு தூக்கு தண்டனை Poll_c10கசாப்புக்கு தூக்கு தண்டனை Poll_m10கசாப்புக்கு தூக்கு தண்டனை Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கசாப்புக்கு தூக்கு தண்டனை Poll_c10கசாப்புக்கு தூக்கு தண்டனை Poll_m10கசாப்புக்கு தூக்கு தண்டனை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கசாப்புக்கு தூக்கு தண்டனை Poll_c10கசாப்புக்கு தூக்கு தண்டனை Poll_m10கசாப்புக்கு தூக்கு தண்டனை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கசாப்புக்கு தூக்கு தண்டனை Poll_c10கசாப்புக்கு தூக்கு தண்டனை Poll_m10கசாப்புக்கு தூக்கு தண்டனை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கசாப்புக்கு தூக்கு தண்டனை Poll_c10கசாப்புக்கு தூக்கு தண்டனை Poll_m10கசாப்புக்கு தூக்கு தண்டனை Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கசாப்புக்கு தூக்கு தண்டனை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 6 May 2010 - 18:36

மும்பை: மும்பை தீவிரவாத் தாக்குதல் வழக்கில் குற்றவாளி கசாப்புக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மும்பை தீவிரவாத தாக்குல் வழக்கை விசாரித்து வந்த தனி கோர்ட், மே3ம் தேதி தீர்ப்பளித்தது. அதில் கசாப் உள்ளிட்ட 20 பேரை குற்றவாளிகள் என கோர்ட் தீர்ப்பளித்தது. இந்தியர்களான பஹீம் அன்சாரி, சபாபுதீன் அகமது ஆகியோர் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க அரசுத் தரப்பு போதிய ஆதாரங்களை தாக்கல் செய்யாததால், சந்தேகத்தின் பலனை அவர்களுக்கு சாதகமாக தந்து விடுதலை செய்வதாக நீதிபதி தஹிளியானி உத்தரவிட்டார்.

கசாப்புக்கான தண்டனை குறித்து மே 4ம்தேதி அரசு வக்கீல் உஜ்வால் நிகாம் மற்றும் கசாப் வக்கீல் பவார் ஆகியோர் வாதிட்டனர். உஜ்வால் நிகாம் வாதிடுகையில், கசாப் ஒரு கொலை இயந்திரம். அப்பாவி மக்களை ரசித்து, மகிழ்ச்சியுடன் கொலை செய்துள்ளான். எனவே அவனுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று வாதிட்டார்.

கசாப் வக்கீல் பவார் வாதிடுகையில், கசாப்புக்கு வயது மிகவும் குறைவு. எனவே அவன் திருந்தி வாழ வாய்ப்பளிக்கும் வகையில், ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்றார்.

தண்டனை குறித்த வாதங்கள் முடிந்த நிலையில் இன்று நீதிபதி தஹிளியானி கசாப்புக்கான தண்டனை விவரங்களை வெளியிட்டார்.

கசாப் மீதான 86 குற்றச்சாட்டுகளில் 4 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவனுக்கு தூக்கு தண்டனையும், 5 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

தீர்ப்பின்போது நீதிபதி கூறுகையில், கசாப் செய்த செயல வார்த்தைகளால் விவரிக்க முடியாது. கசாப் மனம் திருந்தி மறு வாழ்வு பெறுவான் என்பதை எதிர்பார்க்க முடியாது. அவனாகவே விரும்பி லஷ்கர் இ தொய்பா அமைப்பில் இணைந்து இந்த படு பாதகச் செயலை அவன் செய்துள்ளான். எனவே அவன் திருந்துவான் என்பதை எதிர்பார்க்க முடியாது. எனவே மரண தண்டனையைத் தவிர வேறு எந்தத் தண்டனையும் குறைந்ததாக இருக்க முடியாது. கசாப்புக்கு இரக்கம் காட்டவும் முடியாது என்றார்.

கதறி அழுதான்:

தீர்ப்பை நீதிபதி வாசித்து முடித்ததும், ஏதாவது சொல்ல விரும்புகிறாயா என்று கேட்டார். அதற்கு வாய் திறக்காமல் அமைதியாக இருந்தான் கசாப்.

பின்னர் சொல்வதற்கு எதுவும் இல்லை என்று கூறியபடி கதறி அழுதான் கசாப்.

மும்பை போலீஸ் வரவேற்பு:


கசாப்புக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதற்கு மும்பை காவல்துறை வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மும்பை குற்றப் பிரிவு துணை ஆணையர் ஹிமன்ஷு ராய் கூறுகையில், இந்த தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. தெளிவான தீர்ப்பை நீதிமன்றம் கொடுத்துள்ளது. இதனால் இந்தமரண தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்ய முடியாது என்றார்.

இன்று தீர்ப்பு வழங்கப்பட்டதை முன்னிட்டு தனி நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தண்டனையை கேட்பதற்காக ஏராளமான பொது மக்கள் நீதிமன்ற வளாகத்தில் திரண்டிருந்தனர்.

இந்த சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் தீவிரவாதிகளோடு நடந்த சண்டையில் உயிர்தியாகம் செய்த அதிரடிப்படையினரைச் சேர்ந்த குடும்பத்தினரும் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர்.



கசாப்புக்கு தூக்கு தண்டனை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu 6 May 2010 - 18:41

ரொம்ப சந்தோஷ பட்டுக்காதீங்க. இன்னும் கருணை manu அப்படின்னு ஒன்னு இருக்கு. அப்சல் குரு மாதிரி இன்னும் எத்தனை வருஷம் ஆகுதோ இவன தூக்குல போடா.
நம்ம நாட்டு சட்டத்த எழுதனவன் மட்டும் கையில கிடைச்சான் அவ்வளவுதான். 2008 ல நடந்த படுகொலைக்கு 2010 lthaan தண்டனை கிடைச்சு இருக்கு.ஆதாயம் நிறைவேத்தட எத்தனை வருஷம் ஆகுமோ. அதுக்குள்ள
அவன் ஜெயிலில் கல்யாணம் பண்ணி பிள்ளை peththu அது காலேஜுக்கு போயிடும்.



கசாப்புக்கு தூக்கு தண்டனை Uகசாப்புக்கு தூக்கு தண்டனை Dகசாப்புக்கு தூக்கு தண்டனை Aகசாப்புக்கு தூக்கு தண்டனை Yகசாப்புக்கு தூக்கு தண்டனை Aகசாப்புக்கு தூக்கு தண்டனை Sகசாப்புக்கு தூக்கு தண்டனை Uகசாப்புக்கு தூக்கு தண்டனை Dகசாப்புக்கு தூக்கு தண்டனை Hகசாப்புக்கு தூக்கு தண்டனை A
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu 6 May 2010 - 19:02

தப்பு செய்தவன் தண்டனை அனுபவிக்கிறான் இப்படி இனியும் ஏற்றதாழ்வு பாராமல் குற்றவாளிகளுக்கு இப்படியான தண்டனை கொடுத்து வந்தால் நாட்டில் குற்றம் குறைய வாய்ப்புகள் உள்ளது





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக