புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்னதானம் I_vote_lcapஅன்னதானம் I_voting_barஅன்னதானம் I_vote_rcap 
9 Posts - 90%
mruthun
அன்னதானம் I_vote_lcapஅன்னதானம் I_voting_barஅன்னதானம் I_vote_rcap 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்னதானம் I_vote_lcapஅன்னதானம் I_voting_barஅன்னதானம் I_vote_rcap 
75 Posts - 49%
ayyasamy ram
அன்னதானம் I_vote_lcapஅன்னதானம் I_voting_barஅன்னதானம் I_vote_rcap 
54 Posts - 35%
mohamed nizamudeen
அன்னதானம் I_vote_lcapஅன்னதானம் I_voting_barஅன்னதானம் I_vote_rcap 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
அன்னதானம் I_vote_lcapஅன்னதானம் I_voting_barஅன்னதானம் I_vote_rcap 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அன்னதானம் I_vote_lcapஅன்னதானம் I_voting_barஅன்னதானம் I_vote_rcap 
3 Posts - 2%
Karthikakulanthaivel
அன்னதானம் I_vote_lcapஅன்னதானம் I_voting_barஅன்னதானம் I_vote_rcap 
3 Posts - 2%
manikavi
அன்னதானம் I_vote_lcapஅன்னதானம் I_voting_barஅன்னதானம் I_vote_rcap 
2 Posts - 1%
mruthun
அன்னதானம் I_vote_lcapஅன்னதானம் I_voting_barஅன்னதானம் I_vote_rcap 
2 Posts - 1%
மொஹமட்
அன்னதானம் I_vote_lcapஅன்னதானம் I_voting_barஅன்னதானம் I_vote_rcap 
2 Posts - 1%
Srinivasan23
அன்னதானம் I_vote_lcapஅன்னதானம் I_voting_barஅன்னதானம் I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னதானம்


   
   
avatar
Latharani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 21
இணைந்தது : 27/04/2010

PostLatharani Thu May 06, 2010 2:51 am

அன்னதானம் (இது ஒரு பெரிய கவிதை...பொறுமையாக படிக்கவும்)



ஏழ்மை குடிகொண்டதால்

எண்ணேய் பிசுக்கேறி

எழிலழிந்த கூந்தல்

தேனூறித் ததும்பாத செவ்வாய்

வெடித்த நிலமாய் வரண்ட நிலையில்



பசியால் பள்ளத்தாக்குகளான கன்னங்கள்

முற்றிலும் மறைந்து விடாமல்

முதுகெலும்பில் ஒட்டியிருந்த வயிறு



கிழிந்த கால்சட்டையும்

கையில் தட்டுமாய் நின்ற

அவ்வெட்டு வயதுச் சிறுவனின்

இடுங்கிய கண்களில்

ஏக்கமாய் ஒரு நம்பிக்கை



நிச்சயமின்று உணவு கிட்டிடுமென்ற

நிச்சயமான நம்பிக்கையில் -நடுங்கிய கைகளால்

தேடித் தடவி ஆறுதல் அளித்தான்

தன் ஒவ்வொரு அங்கத்திற்கும்



இதோ கூடை கூடையாய் அன்னமும்

அதைக் கொடுக்கும் ஆட்களும் வந்தாயிற்று

சற்றே பொறுத்துக்கொள்"



மூன்று மணிநேரம் முட்டிய அலையில்

இன்னும் கசங்கி இயலாத நிலையிலும்

வயிற்றின் வேதனை முடிக்க வேண்டி

முந்தி அடித்து முன்னேறிப் போகையில்



கூட்ட நெரிசலில் கைத்தட்டு தொலைத்தான்

பதட்டப்படாமல் பக்குவப் பட்டவனாய்

இருகை உள்ளதே- இதிலுணவு கிட்டினால்

போதுமென் றெண்ணி முன்னே சென்று

கையேந்திய போது-



சட்டென்று விட்டதே

ஒட்டியிருந்த கால்சட்டையின் பொத்தான்



உடன் பிடித்தது ஒருகை

உணவு பெற்றதோ ஒற்றைக்கை



இருந்தும் மலர்ந்தான்

இந்த ஒரு பிடி-

அவன் மூன்று மணிநேரம்

முயன்று பெற்ற வெற்றி

கடும் உழைப்பின் ஊதியம்



நடந்த அத்தனையும்

ஆரம்பம் முதலே அளந்து கொண்டிருந்தது

அன்றைய வள்ளலான பணக்கார பக்தனின்

காருக்குள் அமர்ந்த கர்வக் கண்கள்



"எத்தனை ஏழைகளுக்கின்று

என்னால் உணவு?"

கர்வம் கலந்த திருப்தியில்

கொஞ்ச நேரக்கடவுளாய்

தன்னை வரித்துக் கொள்கிறான்



இங்கே-

பிடியுணவு கிடைத்த நிம்மதியில்

நிற்க இயலாத நிலையுணர்ந்த சிறுவன்

உட்கார்ந்து பசியாற

உகுந்த இடம் தேடினான்



மரநிழல் ஒதுங்க அடிவைத்தவனை

தொட்டுத் திருப்பியது

பசியால் அடைத்த செவிக்குள்புகுந்த

பச்சை குழந்தையின் அழுகயொலி



திரும்பிப் பார்த்தால்...

தவழும் வயதில் தனியான ஓர் பிஞ்சு



இப்பெரும் கூட்டத்தில்

இவன் தாய் யாரோ?

எப்போது இவனிடம்

அவள் வருவாளோ?

அதுவரை பொறுக்குமோ

பசியினைக் குழந்தை?



"என்பசி வெல்ல என்னால் முடியும்'

எண்ணத்தில் ஏதோ தோன்றியவனாய்

மடிமேலிருத்தி அக்குழந்தைக்குத் தன்

ஒருபிடி சோற்றையும் ஊட்டிவிட்டான்



மலர்ந்த சிறுவன் முகத்தில்

முதிர்ந்த திருப்தி



கண்ணீரோடு ஓடிவந்தான்

காரிலிருந்த வள்ளல்



ஐயா ஆண்டவரே!

அன்னதானம் எதுவென்று

என் கன்னம் அறைந்து தெளிவித்தீர்

கர்வம் ஒழித்துக் கரை சேர்த்தீர்!!



தாரை தாரையாய் கண்ணீரும்

தலைமேல் கூப்பிய கைகளுமாய்

சிறுவன் முன்னே கதறுகிறான்



புரியாத சிறுவன்

புதிராய் பார்க்கிறான்

அவன் வெடித்த உதட்டில்-

நிறைந்த புன்னகை

-லதாராணி

(என் தவத்தில் என்ன குறை?" என்ற என் கவிதை நூலிலிருந்து)

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu May 06, 2010 3:02 am

அருமையாகவும் உள்ளது கண்ணீரும் வந்து விட்டது வாழ்த்துக்கள் கண்ணீருடன் அப்புகுட்டி. அழுகை அழுகை



அன்னதானம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
Latharani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 21
இணைந்தது : 27/04/2010

PostLatharani Thu May 06, 2010 3:06 am

Thank you Appukutty

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu May 06, 2010 9:49 am

அவலம் அழகு வரியில் அன்னத்துக்கு இத்தனை நெரிசம் தொடருங்கள் அன்னதானம் 678642



நேசமுடன் ஹாசிம்
அன்னதானம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக