புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:34 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:37 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 6:19 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 6:00 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 3:03 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 3:00 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 2:58 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 2:54 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 2:52 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 2:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 12:23 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 11:27 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 4:31 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:36 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:17 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 1:06 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 9:57 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 9:47 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 7:18 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 2:19 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:58 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:23 pm
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:16 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 10:26 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 3:12 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:18 am
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:16 am
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:14 am
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:12 am
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:10 am
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:09 am
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:08 am
by heezulia Today at 8:34 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:37 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 6:19 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 6:00 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 3:03 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 3:00 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 2:58 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 2:54 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 2:52 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 2:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 12:23 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 11:27 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 4:31 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:36 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:17 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 1:06 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 9:57 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 9:47 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 7:18 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 2:19 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:58 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:23 pm
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:16 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 10:26 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 3:12 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:18 am
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:16 am
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:14 am
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:12 am
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:10 am
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:09 am
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:08 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருவானைக்கா - அகிலாண்டேஸ்வரி கோயில்
Page 1 of 1 •
அகிலத்துக்கெல்லாம் ஈஸ்வரியானதால் அவளுக்கு அகிலாண்டேஸ்வரி என்று பெயர். இறைவன் பெயர் ஜம்புகேஸ்வரர். ஜம்பு என்றால் நாகப்பழம். நாகப்பழத்திற்கு கீழே இறைவன் தோன்றியதால் அவருக்கு ஜம்புகேஸ்வரர் என்று பெயர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் இது நீரால் ஆன ஸ்தலம். இறைவனை வழிபட்ட ஸ்தலம். காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறபோது அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் முழுவதும் ஊற்றுகள் வழியாக நீர் பெருகி இறைவனுடைய சன்னிதி முழுவதும் நீர் படிந்திருக்கிறது. காவிரிநதிக்கும் கருவறைக்கும் ஒரு தொடர்பு இருப்பதாக சொல்கிறார்கள். இந்தக் கோவில் தொடர்பாக ஒரு அழகிய புராணக் கதை உண்டு.
சிலந்தி ஒன்று ஜம்புகேஸ்வரர் மீது வலை பின்னியது. வலை பின்னிக் கொண்டிருக்கும்போதே நான் இறைவனுக்காக கோவில் கட்டுகிறேன் என்று நினைத்துக் கொண்டது. எனவே மிக அழகாக மிக அருமையாக அது தன்னுடைய வலையை நெய்யத் துவங்கியது. சிலந்திக்கு வலைதானே கற்கோவில். எனவே தன்னால் இயன்றதைத் தன்னுடைய பணியாக சிவனுக்கு சிலந்தி செய்து கொண்டிருந்தது.
ஆனால் சிலந்தியின் இந்த செய்கை அங்கு வந்த யானைக்குப் பிடிக்கவில்லை. ஒரு சிலந்தி தன்னுடைய எச்சிலால் அந்த இடத்தை அசுத்தம் செய்கிறது, ஆபாசமாக நடந்து கொள்கிறது, ஆச்சாரமற்று விளங்குகிறது என்று சொல்லி காவிரியிலிருந்து நீர் கொண்டு வந்து பீச்சி அடித்து வலையை அகற்றி அந்த இடத்தை அலம்பி சுத்தம் செய்து சிலந்தியை விரட்டி விட்டது. தான் அந்த இடத்தை நீரால் கழுவி இலைகளாலும், மலர்களாலும் அலங்கரித்து வழிபட்டுப் போயிற்று. யானை போனதும் சிலந்தி யானையைச் சபித்தவாறே மீண்டும் தன்னுடைய நெசவைத் தொடங்கி நான் கோவில் எழுப்புகிறேன் என்று வலை பின்னியது.
ச்சே .. என்ன இது... திரும்பத் திரும்ப சிலந்தி இவ்விதம் செய்கிறதே என்று மறுபடியும் யானை நீர் எடுத்து வந்து இறைவனை சுத்தம் செய்து விட்டு மலர்களால் அலங்கரித்து விட்டு போயிற்று.
சிலந்தியின் எண்ணப்படி தன்னுடைய வலை இறைவனுக்கு அலங்காரம். யானையினுடைய எண்ணப்படி காவிரி நீர் அபிஷேகமும், மாவிலைத் தோரணங்களும், மலர்களும்தான் அலங்காரம்.
ஆனால் தன்னுடைய அலங்காரம் சரியென்றும், எதிராளியின் அலங்காரம் அசிங்கம் என்றும் இரண்டும் மாறி மாறி சொல்லி வந்தன.
யானை பலமுறை தன்னுடைய வலையை கலைக்கவே, தன்னுடைய இறை பணியை யானை தடை செய்கிறது என்று கோபம் கொண்டு சிலந்தி யானையின் துதிக்கைக்குள் போய் தன் விஷத்தைக் கக்கி அதனை மரணமடையச் செய்தது.
தன் துதிக்கைக்குள் நுழைந்த சிலந்தியை முறுக்கி, மடித்து நசுக்கி யானை கொன்று விட்டது. யானையும் சிலந்தியும் உடலைத் துறந்து சூட்சும உருவமாக இறைவனை நோக்கிப் போய் அழுதார்கள்.
தன் தொண்டை யானை இப்படி செய்துவிட்டது என்று சிலந்தியும், சிலந்தி இப்படி அசிங்கம் செய்து விட்டது என்றும் என்னைக் கொன்று விட்டது என்றும் யானையும் இறைவனிடம் போய் அழுதன.
இறைவன் இரண்டு பேரையும் சமாதானப் படுத்தினார்.
உடம்பாக இருக்கும்போது வெவ்வெறாக இருந்தீர்கள். உயிராக இருக்கும்போது இன்னும் நெருக்கமாக வரவில்லையா. யார் எது செய்தாலும் எனக்கு பணிவிடைதான். எனக்கு பணிவிடை செய்கிறேன் என்று எண்ணினால் போதும். நீங்கள் செய்கிற செய்கை எனக்கு பணிவிடையாகிறது. உங்களின் முயற்சி எனக்கு அலங்காரமாகிறது. என்னுடைய அலங்காரம்தான் சிறந்தது என்று யாரும் இறுமாப்பு கொள்ள அவசியமில்லை. எல்லோரும் அவரவர் சக்திக்கு ஏற்ப அவரவர் புத்திக்கு ஏற்ப என்னை வணங்குவார்கள். அதில் எது சரி, எது தவறு என்று சொல்ல இயலாது. எல்லாமும் சரி என்று ஒரு அற்புதமான தத்துவத்தை இறைவன் அவர்களுக்குக் காட்டினான்.
தன்னுடைய மதம்தான் உயர்ந்தது. தன்னுடைய கொள்கைகள்தான் சிறந்தது. தன்னுடைய வழிபாடுதான் உசத்தி என்று சொல்கின்ற மக்களுக்கு இது ஒரு பாடமாக அமைகிறது.
இன்னும் வேறுவிதமாகவும் கொள்ளலாம். சிலந்தி என்பது புத்தி. புத்தி இடைவிடாது நெசவு செய்து கொண்டிருக்கும். புத்தி, தான்தான் பெரியது என்று நினைத்துக் கொண்டிருக்கும்.
புத்தி உருவத்தில் சிறியது. உடம்போ மிகப் பெரியது. ஆனால் புத்தி உடம்பைக் காட்டிலும் பலமடங்கு திடமானது. உடம்பு யானையைப் போல் வலிவுள்ளது. வலுவின் உச்சகட்டம் யானை. புத்தியின் உச்சகட்டம் சிலந்தி அதாவது நெசவு.
எது உசத்தி?
இரண்டுமே உசத்திதான்.
புத்தி தனி அல்ல. உடம்பு தனியல்ல. இவை இரண்டும் ஒன்று சேர்கின்றபோது ஏற்படுகின்ற சந்தோஷம் அலாதியானது. அப்போது ஏற்படுகின்ற விளைவுகள் அற்புதமானவை.
இதைச் சொல்லவும் இந்தத் தல வரலாறு உபயோகமாகிறது.
கோவிலுக்குள் நுழைந்தால் மிக பிரம்மாண்டமான மண்டபங்கள் காணலாம். உள்ளுக்குள் சிறிய மூர்த்தியாக இருக்கின்ற ஜம்புகேஸ்வரர், ஒரு முதிர்கன்னி வடிவத்தில் அழகாக நிற்கின்ற அகிலாண்டேஸ்வரி தாயார் இருவரையும் தரிசித்துவிட்டு வரலாம்.
ஒரு பகல் பொழுதில் அதிகம் கூட்டம் இல்லாத நாட்களில் மிக எளிமையான அலங்காரங்களோடு இருக்கும் அகிலாண்டேஸ்வரியை நீங்கள் தரிசிக்க வேண்டும். காதுகளில் நட்சத்திரம் வரைந்த அழகிய தடாகம் செய்து சமீபத்தில் மாட்டியிருக்கிறார்கள். உயரமான குத்துவிளக்கு தீபம் அசைய அந்த அசைவின் ஒளியில் புன்னகையோடு வீற்றிருக்கும் அகிலாண்டேஸ்வரி தாய் குடும்பங்களை ரட்ஷிக்கிறவள். குடும்பங்களுக்கு விளக்கேற்றி வைப்பவள். இருளில் தவிக்கும் பல குடும்பங்கள் அகிலாண்டேஸ்வரி தாயின் தரிசனத்தால் ஒளி பெற்று விளங்குகின்றன. கோவிலைச் சுற்றி வருகிறபோது மிக அழகான சிலைகள் கொண்ட ஒரு நாட்டிய மண்டபம் இருக்கிறது. அந்த மண்டபத்தையும் பார்த்து ரசித்து விட்டு வாருங்கள். இந்தக் கோயில் மிகப் புராதனமானது. மிக வலிமையான அதிர்வுகளை கொண்டது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» திருகோணமலை நிலாவெளியில் புதிய கோயில் - இலங்கையின் மிகப் பெரிய இந்துக் கோயில்
» நெய் உருகாத சிவன் கோயில் - திருச்சூர் வடக்கு நாதர் கோயில்.
» தஞ்சாவூர் கோயிலின் தந்தை கோயில் -திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில் தல பெருமைகள்
» இந்துக்கள் ஏன், கோயில் கோயில் என்று அதை சுற்றியே வருகிறோம் ???
» தஞ்சை பெரிய கோயில் - பிரகதீஸ்வரர் கோயில்
» நெய் உருகாத சிவன் கோயில் - திருச்சூர் வடக்கு நாதர் கோயில்.
» தஞ்சாவூர் கோயிலின் தந்தை கோயில் -திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில் தல பெருமைகள்
» இந்துக்கள் ஏன், கோயில் கோயில் என்று அதை சுற்றியே வருகிறோம் ???
» தஞ்சை பெரிய கோயில் - பிரகதீஸ்வரர் கோயில்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|