புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:05 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவானைக்கா - அகிலாண்டேஸ்வரி கோயில் Poll_c10திருவானைக்கா - அகிலாண்டேஸ்வரி கோயில் Poll_m10திருவானைக்கா - அகிலாண்டேஸ்வரி கோயில் Poll_c10 
68 Posts - 41%
heezulia
திருவானைக்கா - அகிலாண்டேஸ்வரி கோயில் Poll_c10திருவானைக்கா - அகிலாண்டேஸ்வரி கோயில் Poll_m10திருவானைக்கா - அகிலாண்டேஸ்வரி கோயில் Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
திருவானைக்கா - அகிலாண்டேஸ்வரி கோயில் Poll_c10திருவானைக்கா - அகிலாண்டேஸ்வரி கோயில் Poll_m10திருவானைக்கா - அகிலாண்டேஸ்வரி கோயில் Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
திருவானைக்கா - அகிலாண்டேஸ்வரி கோயில் Poll_c10திருவானைக்கா - அகிலாண்டேஸ்வரி கோயில் Poll_m10திருவானைக்கா - அகிலாண்டேஸ்வரி கோயில் Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
திருவானைக்கா - அகிலாண்டேஸ்வரி கோயில் Poll_c10திருவானைக்கா - அகிலாண்டேஸ்வரி கோயில் Poll_m10திருவானைக்கா - அகிலாண்டேஸ்வரி கோயில் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
திருவானைக்கா - அகிலாண்டேஸ்வரி கோயில் Poll_c10திருவானைக்கா - அகிலாண்டேஸ்வரி கோயில் Poll_m10திருவானைக்கா - அகிலாண்டேஸ்வரி கோயில் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
திருவானைக்கா - அகிலாண்டேஸ்வரி கோயில் Poll_c10திருவானைக்கா - அகிலாண்டேஸ்வரி கோயில் Poll_m10திருவானைக்கா - அகிலாண்டேஸ்வரி கோயில் Poll_c10 
2 Posts - 1%
manikavi
திருவானைக்கா - அகிலாண்டேஸ்வரி கோயில் Poll_c10திருவானைக்கா - அகிலாண்டேஸ்வரி கோயில் Poll_m10திருவானைக்கா - அகிலாண்டேஸ்வரி கோயில் Poll_c10 
1 Post - 1%
Guna.D
திருவானைக்கா - அகிலாண்டேஸ்வரி கோயில் Poll_c10திருவானைக்கா - அகிலாண்டேஸ்வரி கோயில் Poll_m10திருவானைக்கா - அகிலாண்டேஸ்வரி கோயில் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவானைக்கா - அகிலாண்டேஸ்வரி கோயில் Poll_c10திருவானைக்கா - அகிலாண்டேஸ்வரி கோயில் Poll_m10திருவானைக்கா - அகிலாண்டேஸ்வரி கோயில் Poll_c10 
319 Posts - 50%
heezulia
திருவானைக்கா - அகிலாண்டேஸ்வரி கோயில் Poll_c10திருவானைக்கா - அகிலாண்டேஸ்வரி கோயில் Poll_m10திருவானைக்கா - அகிலாண்டேஸ்வரி கோயில் Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
திருவானைக்கா - அகிலாண்டேஸ்வரி கோயில் Poll_c10திருவானைக்கா - அகிலாண்டேஸ்வரி கோயில் Poll_m10திருவானைக்கா - அகிலாண்டேஸ்வரி கோயில் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
திருவானைக்கா - அகிலாண்டேஸ்வரி கோயில் Poll_c10திருவானைக்கா - அகிலாண்டேஸ்வரி கோயில் Poll_m10திருவானைக்கா - அகிலாண்டேஸ்வரி கோயில் Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
திருவானைக்கா - அகிலாண்டேஸ்வரி கோயில் Poll_c10திருவானைக்கா - அகிலாண்டேஸ்வரி கோயில் Poll_m10திருவானைக்கா - அகிலாண்டேஸ்வரி கோயில் Poll_c10 
21 Posts - 3%
prajai
திருவானைக்கா - அகிலாண்டேஸ்வரி கோயில் Poll_c10திருவானைக்கா - அகிலாண்டேஸ்வரி கோயில் Poll_m10திருவானைக்கா - அகிலாண்டேஸ்வரி கோயில் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
திருவானைக்கா - அகிலாண்டேஸ்வரி கோயில் Poll_c10திருவானைக்கா - அகிலாண்டேஸ்வரி கோயில் Poll_m10திருவானைக்கா - அகிலாண்டேஸ்வரி கோயில் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
திருவானைக்கா - அகிலாண்டேஸ்வரி கோயில் Poll_c10திருவானைக்கா - அகிலாண்டேஸ்வரி கோயில் Poll_m10திருவானைக்கா - அகிலாண்டேஸ்வரி கோயில் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
திருவானைக்கா - அகிலாண்டேஸ்வரி கோயில் Poll_c10திருவானைக்கா - அகிலாண்டேஸ்வரி கோயில் Poll_m10திருவானைக்கா - அகிலாண்டேஸ்வரி கோயில் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
திருவானைக்கா - அகிலாண்டேஸ்வரி கோயில் Poll_c10திருவானைக்கா - அகிலாண்டேஸ்வரி கோயில் Poll_m10திருவானைக்கா - அகிலாண்டேஸ்வரி கோயில் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவானைக்கா - அகிலாண்டேஸ்வரி கோயில்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 05, 2010 8:49 pm

திருவானைக்கா - அகிலாண்டேஸ்வரி கோயில் Thiruv11

அகிலத்துக்கெல்லாம் ஈஸ்வரியானதால் அவளுக்கு அகிலாண்டேஸ்வரி என்று பெயர். இறைவன் பெயர் ஜம்புகேஸ்வரர். ஜம்பு என்றால் நாகப்பழம். நாகப்பழத்திற்கு கீழே இறைவன் தோன்றியதால் அவருக்கு ஜம்புகேஸ்வரர் என்று பெயர்.

பஞ்சபூத ஸ்தலங்களில் இது நீரால் ஆன ஸ்தலம். இறைவனை வழிபட்ட ஸ்தலம். காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறபோது அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் முழுவதும் ஊற்றுகள் வழியாக நீர் பெருகி இறைவனுடைய சன்னிதி முழுவதும் நீர் படிந்திருக்கிறது. காவிரிநதிக்கும் கருவறைக்கும் ஒரு தொடர்பு இருப்பதாக சொல்கிறார்கள். இந்தக் கோவில் தொடர்பாக ஒரு அழகிய புராணக் கதை உண்டு.

சிலந்தி ஒன்று ஜம்புகேஸ்வரர் மீது வலை பின்னியது. வலை பின்னிக் கொண்டிருக்கும்போதே நான் இறைவனுக்காக கோவில் கட்டுகிறேன் என்று நினைத்துக் கொண்டது. எனவே மிக அழகாக மிக அருமையாக அது தன்னுடைய வலையை நெய்யத் துவங்கியது. சிலந்திக்கு வலைதானே கற்கோவில். எனவே தன்னால் இயன்றதைத் தன்னுடைய பணியாக சிவனுக்கு சிலந்தி செய்து கொண்டிருந்தது.

ஆனால் சிலந்தியின் இந்த செய்கை அங்கு வந்த யானைக்குப் பிடிக்கவில்லை. ஒரு சிலந்தி தன்னுடைய எச்சிலால் அந்த இடத்தை அசுத்தம் செய்கிறது, ஆபாசமாக நடந்து கொள்கிறது, ஆச்சாரமற்று விளங்குகிறது என்று சொல்லி காவிரியிலிருந்து நீர் கொண்டு வந்து பீச்சி அடித்து வலையை அகற்றி அந்த இடத்தை அலம்பி சுத்தம் செய்து சிலந்தியை விரட்டி விட்டது. தான் அந்த இடத்தை நீரால் கழுவி இலைகளாலும், மலர்களாலும் அலங்கரித்து வழிபட்டுப் போயிற்று. யானை போனதும் சிலந்தி யானையைச் சபித்தவாறே மீண்டும் தன்னுடைய நெசவைத் தொடங்கி நான் கோவில் எழுப்புகிறேன் என்று வலை பின்னியது.

ச்சே .. என்ன இது... திரும்பத் திரும்ப சிலந்தி இவ்விதம் செய்கிறதே என்று மறுபடியும் யானை நீர் எடுத்து வந்து இறைவனை சுத்தம் செய்து விட்டு மலர்களால் அலங்கரித்து விட்டு போயிற்று.

சிலந்தியின் எண்ணப்படி தன்னுடைய வலை இறைவனுக்கு அலங்காரம். யானையினுடைய எண்ணப்படி காவிரி நீர் அபிஷேகமும், மாவிலைத் தோரணங்களும், மலர்களும்தான் அலங்காரம்.

ஆனால் தன்னுடைய அலங்காரம் சரியென்றும், எதிராளியின் அலங்காரம் அசிங்கம் என்றும் இரண்டும் மாறி மாறி சொல்லி வந்தன.

யானை பலமுறை தன்னுடைய வலையை கலைக்கவே, தன்னுடைய இறை பணியை யானை தடை செய்கிறது என்று கோபம் கொண்டு சிலந்தி யானையின் துதிக்கைக்குள் போய் தன் விஷத்தைக் கக்கி அதனை மரணமடையச் செய்தது.

தன் துதிக்கைக்குள் நுழைந்த சிலந்தியை முறுக்கி, மடித்து நசுக்கி யானை கொன்று விட்டது. யானையும் சிலந்தியும் உடலைத் துறந்து சூட்சும உருவமாக இறைவனை நோக்கிப் போய் அழுதார்கள்.

தன் தொண்டை யானை இப்படி செய்துவிட்டது என்று சிலந்தியும், சிலந்தி இப்படி அசிங்கம் செய்து விட்டது என்றும் என்னைக் கொன்று விட்டது என்றும் யானையும் இறைவனிடம் போய் அழுதன.

இறைவன் இரண்டு பேரையும் சமாதானப் படுத்தினார்.

உடம்பாக இருக்கும்போது வெவ்வெறாக இருந்தீர்கள். உயிராக இருக்கும்போது இன்னும் நெருக்கமாக வரவில்லையா. யார் எது செய்தாலும் எனக்கு பணிவிடைதான். எனக்கு பணிவிடை செய்கிறேன் என்று எண்ணினால் போதும். நீங்கள் செய்கிற செய்கை எனக்கு பணிவிடையாகிறது. உங்களின் முயற்சி எனக்கு அலங்காரமாகிறது. என்னுடைய அலங்காரம்தான் சிறந்தது என்று யாரும் இறுமாப்பு கொள்ள அவசியமில்லை. எல்லோரும் அவரவர் சக்திக்கு ஏற்ப அவரவர் புத்திக்கு ஏற்ப என்னை வணங்குவார்கள். அதில் எது சரி, எது தவறு என்று சொல்ல இயலாது. எல்லாமும் சரி என்று ஒரு அற்புதமான தத்துவத்தை இறைவன் அவர்களுக்குக் காட்டினான்.

தன்னுடைய மதம்தான் உயர்ந்தது. தன்னுடைய கொள்கைகள்தான் சிறந்தது. தன்னுடைய வழிபாடுதான் உசத்தி என்று சொல்கின்ற மக்களுக்கு இது ஒரு பாடமாக அமைகிறது.

இன்னும் வேறுவிதமாகவும் கொள்ளலாம். சிலந்தி என்பது புத்தி. புத்தி இடைவிடாது நெசவு செய்து கொண்டிருக்கும். புத்தி, தான்தான் பெரியது என்று நினைத்துக் கொண்டிருக்கும்.

புத்தி உருவத்தில் சிறியது. உடம்போ மிகப் பெரியது. ஆனால் புத்தி உடம்பைக் காட்டிலும் பலமடங்கு திடமானது. உடம்பு யானையைப் போல் வலிவுள்ளது. வலுவின் உச்சகட்டம் யானை. புத்தியின் உச்சகட்டம் சிலந்தி அதாவது நெசவு.

எது உசத்தி?

இரண்டுமே உசத்திதான்.

புத்தி தனி அல்ல. உடம்பு தனியல்ல. இவை இரண்டும் ஒன்று சேர்கின்றபோது ஏற்படுகின்ற சந்தோஷம் அலாதியானது. அப்போது ஏற்படுகின்ற விளைவுகள் அற்புதமானவை.

இதைச் சொல்லவும் இந்தத் தல வரலாறு உபயோகமாகிறது.

கோவிலுக்குள் நுழைந்தால் மிக பிரம்மாண்டமான மண்டபங்கள் காணலாம். உள்ளுக்குள் சிறிய மூர்த்தியாக இருக்கின்ற ஜம்புகேஸ்வரர், ஒரு முதிர்கன்னி வடிவத்தில் அழகாக நிற்கின்ற அகிலாண்டேஸ்வரி தாயார் இருவரையும் தரிசித்துவிட்டு வரலாம்.

ஒரு பகல் பொழுதில் அதிகம் கூட்டம் இல்லாத நாட்களில் மிக எளிமையான அலங்காரங்களோடு இருக்கும் அகிலாண்டேஸ்வரியை நீங்கள் தரிசிக்க வேண்டும். காதுகளில் நட்சத்திரம் வரைந்த அழகிய தடாகம் செய்து சமீபத்தில் மாட்டியிருக்கிறார்கள். உயரமான குத்துவிளக்கு தீபம் அசைய அந்த அசைவின் ஒளியில் புன்னகையோடு வீற்றிருக்கும் அகிலாண்டேஸ்வரி தாய் குடும்பங்களை ரட்ஷிக்கிறவள். குடும்பங்களுக்கு விளக்கேற்றி வைப்பவள். இருளில் தவிக்கும் பல குடும்பங்கள் அகிலாண்டேஸ்வரி தாயின் தரிசனத்தால் ஒளி பெற்று விளங்குகின்றன. கோவிலைச் சுற்றி வருகிறபோது மிக அழகான சிலைகள் கொண்ட ஒரு நாட்டிய மண்டபம் இருக்கிறது. அந்த மண்டபத்தையும் பார்த்து ரசித்து விட்டு வாருங்கள். இந்தக் கோயில் மிகப் புராதனமானது. மிக வலிமையான அதிர்வுகளை கொண்டது.



திருவானைக்கா - அகிலாண்டேஸ்வரி கோயில் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed May 05, 2010 8:52 pm

அற்புதமான தலவரலாறு சொன்ன விதம் இன்னும் அருமை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக