புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாய்…!!!!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- Malaimagalஇளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010
தாய்…
உயிரைக் கருவில்
சுமப்பவள்
உதிரம் கொடுத்துக்
காப்பவள்
கண்ணின் இமையாய்
இருப்பவள்
காலம் அறிந்து
நடப்பவள்
நடக்கப் பாதை
வகுத்தவள்
நலன்கள் சேர
உழைத்தவள்
உடைகள் உடுத்தி
ரசித்தவள்
உலகில் அவளே
உயர்ந்தவள்
தங்கம் என்றென்னை
அழைப்பவள்
தளராது எனக்காக
வாழ்பவள்
தமிழில் தமிழாக
இருப்பவள்
தாயே உலகத்தில்
சிறந்தவள்
உயிரைக் கருவில்
சுமப்பவள்
உதிரம் கொடுத்துக்
காப்பவள்
கண்ணின் இமையாய்
இருப்பவள்
காலம் அறிந்து
நடப்பவள்
நடக்கப் பாதை
வகுத்தவள்
நலன்கள் சேர
உழைத்தவள்
உடைகள் உடுத்தி
ரசித்தவள்
உலகில் அவளே
உயர்ந்தவள்
தங்கம் என்றென்னை
அழைப்பவள்
தளராது எனக்காக
வாழ்பவள்
தமிழில் தமிழாக
இருப்பவள்
தாயே உலகத்தில்
சிறந்தவள்
உண்மைதான் மலைமகள்... தாயினும் சிறந்ததொரு கோயிலும் இல்லை... அவள் அன்பினைவெல்லும் ஓர் உறவும் இல்லை...
தாயன்புக்கு இணையாக ஓர் உறவைக்குறிக்க வேண்டுமெனில் அது தூய நட்புஒன்றே...
தாயன்பு அறியாத எனக்கு அந்த தூய நட்பு சிறப்பாகவே கிடைத்துள்ளது...
பாராட்டுகள் மலைமகள்...!
தாயன்புக்கு இணையாக ஓர் உறவைக்குறிக்க வேண்டுமெனில் அது தூய நட்புஒன்றே...
தாயன்பு அறியாத எனக்கு அந்த தூய நட்பு சிறப்பாகவே கிடைத்துள்ளது...
பாராட்டுகள் மலைமகள்...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
இங்கே படைத்த அத்தனை வரிகளிலும் அன்பு தாயின் அன்பை அழகாக சொல்கிறது....
கண்டிப்பா இந்த கவிதை தங்கள் அன்பு அம்மாவை நினைத்து தானே மலைமகள்?
உங்க அன்பு மனசும் உங்க அம்மாவை போலவே இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை...
என் அன்பான வாழ்த்துக்கள் மலைமகள்.....
கண்டிப்பா இந்த கவிதை தங்கள் அன்பு அம்மாவை நினைத்து தானே மலைமகள்?
உங்க அன்பு மனசும் உங்க அம்மாவை போலவே இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை...
என் அன்பான வாழ்த்துக்கள் மலைமகள்.....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
தாய்க்காக இன்று பாடப் படும் கவிதைகள் அனைத்தும் சூப்பர்
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
Malaimagal wrote:தாய்…
உயிரைக் கருவில்
சுமப்பவள்
உதிரம் கொடுத்துக்
காப்பவள்
கண்ணின் இமையாய்
இருப்பவள்
காலம் அறிந்து
நடப்பவள்
நடக்கப் பாதை
வகுத்தவள்
நலன்கள் சேர
உழைத்தவள்
உடைகள் உடுத்தி
ரசித்தவள்
உலகில் அவளே
உயர்ந்தவள்
தங்கம் என்றென்னை
அழைப்பவள்
தளராது எனக்காக
வாழ்பவள்
தமிழில் தமிழாக
இருப்பவள்
தாயே உலகத்தில்
சிறந்தவள்
அருமையான மனங்கவரும் வரிகள் மகளே நன்றி
நேசமுடன் ஹாசிம்
தாயைப் போற்றும் சேய்களுக்கு நன்றி....
தாயின் மகிமை கூறும் கவிதைக்குப் பாராட்டுகள்...
தாயின் மகிமை கூறும் கவிதைக்குப் பாராட்டுகள்...
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Malaimagal wrote:தாய்…
உயிரைக் கருவில்
சுமப்பவள்
உதிரம் கொடுத்துக்
காப்பவள்
கண்ணின் இமையாய்
இருப்பவள்
காலம் அறிந்து
நடப்பவள்
நடக்கப் பாதை
வகுத்தவள்
நலன்கள் சேர
உழைத்தவள்
உடைகள் உடுத்தி
ரசித்தவள்
உலகில் அவளே
உயர்ந்தவள்
தங்கம் என்றென்னை
அழைப்பவள்
தளராது எனக்காக
வாழ்பவள்
தமிழில் தமிழாக
இருப்பவள்
தாயே உலகத்தில்
சிறந்தவள்
இவைகள் வரிகள் அல்ல வைரங்கள் வடித்த மகளுக்கு வாழ்த்துக்கள்.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- Malaimagalஇளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010
கலை wrote:உண்மைதான் மலைமகள்... தாயினும் சிறந்ததொரு கோயிலும் இல்லை... அவள் அன்பினைவெல்லும் ஓர் உறவும் இல்லை...
தாயன்புக்கு இணையாக ஓர் உறவைக்குறிக்க வேண்டுமெனில் அது தூய நட்புஒன்றே...
தாயன்பு அறியாத எனக்கு அந்த தூய நட்பு சிறப்பாகவே கிடைத்துள்ளது...
பாராட்டுகள் மலைமகள்...!
தாயன்பு தாய்மூலம் தான் கிடைக்கனும் என்று இல்லை அண்ணா
என்னைப்பொறுத்தவரை நல்ல மனதும் நல்ல எண்ணமும் தூய அன்பும் கொண்டவர்கள் அனைவரும் உலகில் தாயே…!!!பெற்றால் தான் பிள்ளையா…?பெறாவிட்டால் பிள்ளையில்லையா…?தாய் என்னும் உணர்வுகள் கொண்ட மனிதர்களாக அனைவரும் வாழனும்…
உண்மையில் நீங்கள் கொடுத்து வைத்தவர் தான் நல்ல நண்பர்கள் கிடைத்து இருக்கிறார்களே…ஒரு மஞ்சுவே போதும்…அவங்கள் அன்பே போதும்…இந்த இணையத்தில் எத்தனை நல்ல உறவுகள்… அன்னைபோல் அரவணைக்கும் கரங்கள் அருகில் இருக்கம் போது
கவலைவேண்டாம்…நன்றியுடன்…
- Malaimagalஇளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010
மஞ்சுபாஷிணி wrote:இங்கே படைத்த அத்தனை வரிகளிலும் அன்பு தாயின் அன்பை அழகாக சொல்கிறது....
கண்டிப்பா இந்த கவிதை தங்கள் அன்பு அம்மாவை நினைத்து தானே மலைமகள்?
உங்க அன்பு மனசும் உங்க அம்மாவை போலவே இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை...
என் அன்பான வாழ்த்துக்கள் மலைமகள்.....
அம்மாவின் குணங்கள் அன்றும் இன்றும் என்றும் ஒன்று தானே மஞ்சு...
நன்றி உங்களுக்கும் சகோதரி...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|