Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
Top posting users this week
No user |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா?
+4
முத்தியாலு மாதேஷ்
அன்பு தளபதி
kalaimoon70
சரவணன்
8 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா?
First topic message reminder :
கிட்டத்தட்ட அனைத்து இன உயிர்களுமே
ஒரே மாதிரி உருவ அமைப்பை பெற்றுள்ளது. அவற்றுள் ஒன்று அளவில் சிறியதாகவும்
மற்றொன்று அளவில் பெரியதாகவும்(அல்லது சற்றேவித்யாசமாக) இருக்கிறது.
உதாரணமாக:
*ஆடு - மான்.
*பல்லி - அரனை/ஓணான்
*முதலை - டைனசர்.
*கழுதை - குதிரை.
*நாய் - நரி.
*பூனை - புலி/சிறுத்தை.
இப்படி சொல்லிக்கொண்டு போகலாம். அதிலும் ஒரு வகை இனம் அழிந்தும் போய்விட்டதாக கூறப்படுகிறது.
அப்படியானால் மனிதனை போன்று இருக்கக்கூடிய மற்றொரு விடயம் தான் கடவுளா?அரக்கனா? அல்லது குரங்கா?.(குரங்கிலிருந்து மனிதன் பரிணாமம் பெற்றதாக கூறப்படுவதால் குரங்கை விட்டுவிடலாம் என்று நினைக்கிறேன்).
அரக்கனோ/கடவுளோ அழிந்து போய்விட்டார்களா? டைனசோர் போன்று....அதனால் தான் அவர்களை பார்க்க முடியவில்லையா? கடவுளும்/அரக்கர்களும் பற்றி புராணங்களும் இதிகாசங்களும் கூறுவதால் இவர்கள் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
இது போன்று அனைத்து உயிர்களுமே இரண்டாக படைக்கப்பட்டதா?
இதை பற்றி ஏதாவது கட்டுரை இருந்தால் யாராவது பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி!!!
பிச்ச.
[You must be registered and logged in to see this image.]
கிட்டத்தட்ட அனைத்து இன உயிர்களுமே
ஒரே மாதிரி உருவ அமைப்பை பெற்றுள்ளது. அவற்றுள் ஒன்று அளவில் சிறியதாகவும்
மற்றொன்று அளவில் பெரியதாகவும்(அல்லது சற்றேவித்யாசமாக) இருக்கிறது.
உதாரணமாக:
*ஆடு - மான்.
- Spoiler:
- [You must be registered and logged in to see this image.] - [You must be registered and logged in to see this image.]
*பல்லி - அரனை/ஓணான்
- Spoiler:
- [You must be registered and logged in to see this image.] - [You must be registered and logged in to see this image.]
*முதலை - டைனசர்.
- Spoiler:
- [You must be registered and logged in to see this image.] - [You must be registered and logged in to see this image.]
*கழுதை - குதிரை.
- Spoiler:
- [You must be registered and logged in to see this image.] - [You must be registered and logged in to see this image.]
*நாய் - நரி.
- Spoiler:
- [You must be registered and logged in to see this image.] - [You must be registered and logged in to see this image.]
*பூனை - புலி/சிறுத்தை.
- Spoiler:
- [You must be registered and logged in to see this image.] - [You must be registered and logged in to see this image.]
இப்படி சொல்லிக்கொண்டு போகலாம். அதிலும் ஒரு வகை இனம் அழிந்தும் போய்விட்டதாக கூறப்படுகிறது.
அப்படியானால் மனிதனை போன்று இருக்கக்கூடிய மற்றொரு விடயம் தான் கடவுளா?அரக்கனா? அல்லது குரங்கா?.(குரங்கிலிருந்து மனிதன் பரிணாமம் பெற்றதாக கூறப்படுவதால் குரங்கை விட்டுவிடலாம் என்று நினைக்கிறேன்).
அரக்கனோ/கடவுளோ அழிந்து போய்விட்டார்களா? டைனசோர் போன்று....அதனால் தான் அவர்களை பார்க்க முடியவில்லையா? கடவுளும்/அரக்கர்களும் பற்றி புராணங்களும் இதிகாசங்களும் கூறுவதால் இவர்கள் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
இது போன்று அனைத்து உயிர்களுமே இரண்டாக படைக்கப்பட்டதா?
இதை பற்றி ஏதாவது கட்டுரை இருந்தால் யாராவது பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி!!!
பிச்ச.
[You must be registered and logged in to see this image.]
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா?
கலை wrote:நல்ல சிந்தனை ... அறிந்தவர்கள் பதியுங்கள்...
மனிதன் தன்னிலும் மேம்பட்ட சக்தியை கடவுள் என்றான். அதற்கு ஒரு வடிவமும் இடவேண்டும் என பிற்காலத்தவர் சிந்தனைகளில் விளைந்தவைகளே கடவுள்களின் உருவங்கள்...
பெரிய ஞானிகள் சுஃபிக்கள் யேசுபிரான் நபிகள் நாயகம் புத்தர்பிரான் மஹாவீரர் போன்ற கடவுளின் தூதர்கள் அனைவரும் இந்த உருவற்ற கடவுளின் நிலையையே உணர்ந்தார்கள்.
மனிதனுடைய அம்சத்தில் கடவுளும் இருக்கிறார் என்பது தான் நான் நினைக்கும் பக்திமார்க்கம்.
சகமனிதனுக்கு சேவை செய்யும் போது அது கடவுளுக்கு சென்று சேர்கிறது என்பது என் எண்ணம்.
மனிதப்பிறப்பு ஒன்றுதான் இறைவனின் படைப்புகளில் மேலானது. ஏனெனில் கடவுளை உணரும் தன்மையை இறைவன் மனிதனுக்கு மட்டுமே அளித்து இருக்கிறான்.
அதை உணர்ந்து மனிதன் மேம்பாடு அடைவது நல்லது.
நல்ல ஒரு விவாதத்தை தொடக்கிய சராவுக்கு நன்றி...! [You must be registered and logged in to see this image.]
தங்கள் பதில் ஓரளவுக்கு ஆறுதல் அளிக்கிறது. நன்றி!!!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா?
சபீர் wrote:பிச்சை அவர்களின் பதிவிற்கு தகுத்த பதில் அளிகத்தான் தோணுது இருந்தாலும் தவிர்துகொள்கின்றேன்
விவாதிப்பதில் என்ன தவறு சபீர்?
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா?
பிச்ச wrote:நிலாசகி wrote:ஒவ்வொரு மனிதனின் முகத்திலும் ஒரு விலங்கின் சாயலோ பறவையின் சாயலோ
இருக்கும்
அது எந்த பறவை அது, நிலாசக்கி மாதிரி இருக்குறது?
ஆந்தையா இருக்குமா?...அதுவாச்சும் கொஞ்சம் அழகா இருக்குமே? [You must be registered and logged in to see this image.]
வேற என்ன பறவையா இருக்கும்.. [You must be registered and logged in to see this image.]
Face reading இல் அதெல்லாம் இருக்கு...பிச்சைக்கு தெரியாதது இல்ல
கடவுளையும் பார்த்ததில்ல அரக்கனையும் பார்த்ததில்லை....ஆனால் இவங்கேல்லாம்
சொல்லுறத பார்த்தா மனுஷன் கடவுள் மாதிரி அரக்கன் மாதிர்னு சொல்லலாம்
..கொரங்கு மாதுரி தாவுற மனுஷ மனசு,நரி மாதிரி தந்திரம் என்று சொல்லுறமாதிரி
..கருணை உள்ளம் ,மனிதர்களை சீரிய வழியில் வழிநடத்தி செல்லும் தலைவன்
,சுயநலமில்லா அன்புள்ளம் கொண்டவன் கடவுளின் குணமாக இருக்கலாம்
,,சுயநலத்திற்காக மனிதனையும் இயற்கையை சேதப்படுத்தும் மனிதன் அரக்கனாக
காட்சி அளிக்குறான் .
தான் செய்ய முடியாததை ஆசைபடுவதை அவனது தீர்க்கமுடியாத ஐயங்களை ..கடவுள்
என்று கூறுகிறான் .ஒரு வேலை நாய்களுக்கு அவைகளில் மேம்பட்ட திறன் கொண்ட
பெரிய நாயை கடவுளாக வணங்குமோ ....
பரிணாம வளர்ச்சி என்று சொல்லுவது இப்பொழுது ஏற்றுகொள்ள கூடியதா இருக்கலாம்
.ஆனால் அது ரெண்டு வருஷதுக்கப்பரம் ஏன் அடுத்த நொடி கூட எங்காவது பொய் என
நிருபிக்கபடலாம் .கடவுள் யார்னு நிருபிக்கலாம் நிருபிக்காமலும் இருக்கலாம்
..நிருபணம் இருந்தாதான் அது உண்மையா .
மனுஷன் இருக்கானே அவனுக்கு அறிவு இருக்குறதுனால என்ன என்னத்தையோ போட்டு
கொலப்பிக்கிறான் .ஒன்றும் தெரியாதவன் அமைதியாக இருக்கிறான் ..எல்லாம்
தெரிந்தவனும் அமைதியாக இருக்கிறான் ....எல்லாம் தெரிய ஆசைப்படும் மனுஷன்
இப்படி ஈகரைல இப்படி ஒரு திரிய போட்டு ...ஒன்னுமே தெரியாத என்னிடம் பதில்
கேட்கிறான் ..என்னத்த சொல்வேன்
[You must be registered and logged in to see this image.]
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா?
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
நிலாசகி wrote:
ஒன்றும் தெரியாதவன் அமைதியாக இருக்கிறான் ..
எல்லாம் தெரிந்தவனும் அமைதியாக இருக்கிறான் ....
எல்லாம் தெரிய ஆசைப்படும் மனுஷன் இப்படி ஈகரைல இப்படி ஒரு திரிய போட்டு ...ஒன்னுமே தெரியாத என்னிடம் பதில் கேட்கிறான் ..என்னத்த சொல்வேன்
[You must be registered and logged in to see this image.]
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» மனிதனும் கடவுளும்,....
» கடவுளும் மனிதனும்..
» கடவுளும் மனிதனும் ஒன்றுதானா...?
» மகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா???
» உலகில் உயர்ந்த மனிதனும் குள்ளமான மனிதனும்
» கடவுளும் மனிதனும்..
» கடவுளும் மனிதனும் ஒன்றுதானா...?
» மகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா???
» உலகில் உயர்ந்த மனிதனும் குள்ளமான மனிதனும்
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|