புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறந்த பின் வாழ்வா? Poll_c10இறந்த பின் வாழ்வா? Poll_m10இறந்த பின் வாழ்வா? Poll_c10 
91 Posts - 63%
heezulia
இறந்த பின் வாழ்வா? Poll_c10இறந்த பின் வாழ்வா? Poll_m10இறந்த பின் வாழ்வா? Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
இறந்த பின் வாழ்வா? Poll_c10இறந்த பின் வாழ்வா? Poll_m10இறந்த பின் வாழ்வா? Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
இறந்த பின் வாழ்வா? Poll_c10இறந்த பின் வாழ்வா? Poll_m10இறந்த பின் வாழ்வா? Poll_c10 
6 Posts - 4%
eraeravi
இறந்த பின் வாழ்வா? Poll_c10இறந்த பின் வாழ்வா? Poll_m10இறந்த பின் வாழ்வா? Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
இறந்த பின் வாழ்வா? Poll_c10இறந்த பின் வாழ்வா? Poll_m10இறந்த பின் வாழ்வா? Poll_c10 
1 Post - 1%
viyasan
இறந்த பின் வாழ்வா? Poll_c10இறந்த பின் வாழ்வா? Poll_m10இறந்த பின் வாழ்வா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறந்த பின் வாழ்வா? Poll_c10இறந்த பின் வாழ்வா? Poll_m10இறந்த பின் வாழ்வா? Poll_c10 
283 Posts - 45%
heezulia
இறந்த பின் வாழ்வா? Poll_c10இறந்த பின் வாழ்வா? Poll_m10இறந்த பின் வாழ்வா? Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
இறந்த பின் வாழ்வா? Poll_c10இறந்த பின் வாழ்வா? Poll_m10இறந்த பின் வாழ்வா? Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
இறந்த பின் வாழ்வா? Poll_c10இறந்த பின் வாழ்வா? Poll_m10இறந்த பின் வாழ்வா? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இறந்த பின் வாழ்வா? Poll_c10இறந்த பின் வாழ்வா? Poll_m10இறந்த பின் வாழ்வா? Poll_c10 
19 Posts - 3%
prajai
இறந்த பின் வாழ்வா? Poll_c10இறந்த பின் வாழ்வா? Poll_m10இறந்த பின் வாழ்வா? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இறந்த பின் வாழ்வா? Poll_c10இறந்த பின் வாழ்வா? Poll_m10இறந்த பின் வாழ்வா? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இறந்த பின் வாழ்வா? Poll_c10இறந்த பின் வாழ்வா? Poll_m10இறந்த பின் வாழ்வா? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இறந்த பின் வாழ்வா? Poll_c10இறந்த பின் வாழ்வா? Poll_m10இறந்த பின் வாழ்வா? Poll_c10 
7 Posts - 1%
mruthun
இறந்த பின் வாழ்வா? Poll_c10இறந்த பின் வாழ்வா? Poll_m10இறந்த பின் வாழ்வா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறந்த பின் வாழ்வா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 19, 2008 3:17 am

இந்த கேள்வி எவருக்கும் எழத்தான் செய்யும். இறந்து மண்ணோடு மண்ணாய்ப் போய் விடுகிறோம். சிலரோ இறந்தபின் எரியூட்டப்பட்டு சாம்பலாய் போய் விடுகின்றனர். ஆதி மனிதர் முதல், உலகம் அழியும் போது உள்ள மனிதர்கள் வரை மீண்டும் எழுப்புவது என்பது இயலாத காரியம் என்று தங்களுக்குத் தாங்களே விவாதம் செய்து கொள்கின்றனர்.

இன்னும் சிலர் இக்கேள்விக்கு பதில்காண இயலாமல், ‘உலகிற்கு அழிவில்லை’ என்று முடிவு செய்து விடுகின்றனர். ஒரு சில கடவுள் நம்பிக்கையாளர்கள், ‘தங்களின் செயல்களில் நன்மைக்கான பயனையோ, தீயவைகக்களுக்கான தண்டனையையோ நாம் அடையத்தான் வேண்டும். ஆனால் இதற்காக ‘மறுஉலகம்’ என்று காத்திருக்க வேண்டியதில்லை. நாம் இறந்த பிறகும் பிறப்பு தொடரும். நல்லவனாக இருப்பின் நல்ல பிறவியாகவும், கெட்டவனாக இருப்பின் கெட்டப் பிறவியாகவும் பிறப்போம். இதுதான் தீர்வு என்று கூறி ‘மறுபிறவி’ தத்துவத்தை போதிக்கின்றனர்.

இதே மாதிரியான சந்தேகமும், கேள்வியும் நபி (ஸல்) அவர்களின் காலத்து மக்களுக்கும் இருந்தது என்பதை பின்வரும் வசனம் கூறுகிறது.

அவன்தான் வானங்களையும், பூமியையும், ஆறுநாட்களில் படைத்தான். அவனது அர்ஷ், தண்ணீர் மீதுள்ளது. உங்களில் எவர் நற்செயல் செய்வதில் சிறந்தவர்? என்பதை உங்களில் சோதிப்பதற்காக இவ்வாறு படைத்தான். மேலும் ‘மரணத்திற்குப் பின் நீங்கள் எழுப்பபடுவீர்கள்’ என நீர் கூறினால், ‘இது தெளிவான சூன்யமே தவிர வேறில்லை’ என இறைமறுப்பாளர்கள் கூறுகின்றனர் (அல்குர்ஆன் 11:7).

மேலும், அவர்கள் ‘நாம் இறந்து விட்டோம். மண்ணாகவும் எலும்புகளாகவும் ஆகிவிட்டோம். இதன் பின்னரும் எழுப்பப்படுவோமா? நம்முன்னோர்களும் எழுப்பப்படுவார்களா? என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் (அல்குர்ஆன் 56:47-48

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 19, 2008 3:18 am

இறந்தபின்பும் வாழ்வுண்டு!

இறந்த பின் இனி வாழ்க்கை இல்லை என்போருக்கும், அல்லது மறுபிறவி தான் உண்டு புதிய வாழ்வு என்பதில்லை என்போருக்கும் பதில் கூறும் வகையில், ‘இறந்தபின் மீண்டும் உயிர்ப்பித்து புதியதோர் வாழ்வுண்டு. அந்த வாழ்வின் நாளே நிரந்தரம். அந்த வாழ்வின் காலமே மறுமை நாளாகும்’ என்று அல்லாஹ், மிகத் தெளிவாக அறிவிக்கிறான்.

மறுமை நாள் மீது சத்தியம் செய்கிறேன். நிந்தித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன்.(மக்கிப்போய் விட்ட) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்க மாட்டோம் என மனிதன் எண்ணுகிறானா, அப்படி அல்ல! அவனின் விரல் நுனிகளையும் சரியாக அமைக்க நாம் ஆற்றல் உள்ளவர்கள் தாம் (அல்குர்ஆன் 75:1-4).

நிச்சயமாக முன்னோரும், பின்னோரும் குறிப்பிட்ட நாளில் ஒரு நேரத்தில் எல்லோரும் ஒன்று கூட்டப்படுவீர்கள் என, (நபியே) நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் 56:49-50).

avatar
rasan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 39
இணைந்தது : 05/03/2009

Postrasan Wed Apr 01, 2009 5:20 pm

masah allah

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat May 22, 2010 6:45 pm

அனைவரும் தெரிந்திருக்கவேண்டிய ஒரு விடயம் நன்றி தல





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat May 22, 2010 6:59 pm

மறுமை வாழ்வை பற்றிய உங்கள் பதிவு,
தெளிவான திருக்குர்ஆன் வசங்களை சுட்டிக்காட்டி,
விளக்கம் தந்தமைக்கு நன்றி தல......... இறந்த பின் வாழ்வா? 678642 இறந்த பின் வாழ்வா? 678642 இறந்த பின் வாழ்வா? 678642 இறந்த பின் வாழ்வா? 154550 இறந்த பின் வாழ்வா? 154550 இறந்த பின் வாழ்வா? 154550



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 22, 2010 7:24 pm

மரணத்தின் பின்னரான வாழ்வை விளக்கும் உங்கள் பதிவு சிறந்தது நன்றி அண்ணா



நேசமுடன் ஹாசிம்
இறந்த பின் வாழ்வா? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக