புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருமகளுக்கோர் தூது Poll_c10மருமகளுக்கோர் தூது Poll_m10மருமகளுக்கோர் தூது Poll_c10 
37 Posts - 79%
dhilipdsp
மருமகளுக்கோர் தூது Poll_c10மருமகளுக்கோர் தூது Poll_m10மருமகளுக்கோர் தூது Poll_c10 
4 Posts - 9%
வேல்முருகன் காசி
மருமகளுக்கோர் தூது Poll_c10மருமகளுக்கோர் தூது Poll_m10மருமகளுக்கோர் தூது Poll_c10 
3 Posts - 6%
heezulia
மருமகளுக்கோர் தூது Poll_c10மருமகளுக்கோர் தூது Poll_m10மருமகளுக்கோர் தூது Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
மருமகளுக்கோர் தூது Poll_c10மருமகளுக்கோர் தூது Poll_m10மருமகளுக்கோர் தூது Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருமகளுக்கோர் தூது Poll_c10மருமகளுக்கோர் தூது Poll_m10மருமகளுக்கோர் தூது Poll_c10 
32 Posts - 82%
dhilipdsp
மருமகளுக்கோர் தூது Poll_c10மருமகளுக்கோர் தூது Poll_m10மருமகளுக்கோர் தூது Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
மருமகளுக்கோர் தூது Poll_c10மருமகளுக்கோர் தூது Poll_m10மருமகளுக்கோர் தூது Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
மருமகளுக்கோர் தூது Poll_c10மருமகளுக்கோர் தூது Poll_m10மருமகளுக்கோர் தூது Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருமகளுக்கோர் தூது


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun May 02, 2010 4:47 pm

மருமகளுக்கோர் தூது 154550 மருமகளுக்கோர் தூது 154550 மருமகளுக்கோர் தூது 154550 மருமகளுக்கோர் தூது 154550 மருமகளுக்கோர் தூது 154550 மருமகளுக்கோர் தூது 154550
தாயின் சுமை தீர்க்க
தந்தையின் மனம் குளிர
ஆவலாய் எதிர்பார்த்த
அழகு மயிலாள்
அன்னை மடியில்
எந்தன்மருமகளாள்
வந்துதித்தாள் ........

மருமகளே உனைக்காண
அருகதை அற்ற
உந்தன் மாமன்
உன் தந்தையுடன்
மட்டிலா மகிழ்ச்சியுடன்
வெகு தொலைவில்
இருந்தாலும் உனை வாழ்த்த
தூதுவிடும் ஓலையிது ....

இவ் வைகரையின்
ஐம் பூதங்களும்
உனை வாழ்த்தி வரவேற்க
உறவுகளின் மலர்ச்சியில்
இன்றுதான் உதிர்ந்து விட
செய்திமட்டும் காதுகடிக்க
உள்ளம் கொண்ட
களிப்பை சொல்ல
வரிகளில்லை மகளே

இன்று நீயும் பிறந்ததால்
இன்நாளும் சிறக்க
அழகாய் பிறந்த நீ
அகிலம்போற்ற
சகலமும்பெற்று
சுகமாய் வாழ
வல்லோனை மட்டும்
வாஞ்சையுடன்
வேண்டுகிறேன்

மருமகளுக்கோர் தூது 154550 மருமகளுக்கோர் தூது 154550 மருமகளுக்கோர் தூது 154550 மருமகளுக்கோர் தூது 154550 மருமகளுக்கோர் தூது 154550 மருமகளுக்கோர் தூது 154550



நேசமுடன் ஹாசிம்
மருமகளுக்கோர் தூது Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

PostMalaimagal Sun May 02, 2010 5:04 pm

மண்ணிலே மலர்ந்திருக்கும்
மருமகளை நினைத்து
மாமன் வடித்த கவியழகு மருமகளுக்கோர் தூது 154550


அருகில் இல்லையென்று
அன்பில் துடித்து இன்று
உருகி வடித்த கவியழகு மருமகளுக்கோர் தூது 154550


இறைவன் துணைவேண்டி
இதயங்களை வாழ்த்தவே
இங்கு படிக்கும் கவியழகு மருமகளுக்கோர் தூது 154550


வளங்கள் பலபெற்று
வாழ்க வாழ்கவென்று
வாழ்த்துகிறேன் நானும் மருமகளுக்கோர் தூது 599303


இப்படி ஒரு நல்ல மாமா இருக்கையில்
இனி என்ன குறை அந்த குழந்தைக்கு... மருமகளுக்கோர் தூது 325286


mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sun May 02, 2010 5:34 pm

உங்களுக்கு கிடைத்த மருமகளுக்கு நீங்கள் வடித்த கவிதை அருமை நண்பா



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun May 02, 2010 5:36 pm

Malaimagal wrote:மண்ணிலே மலர்ந்திருக்கும்
மருமகளை நினைத்து
மாமன் வடித்த கவியழகு மருமகளுக்கோர் தூது 154550


அருகில் இல்லையென்று
அன்பில் துடித்து இன்று
உருகி வடித்த கவியழகு மருமகளுக்கோர் தூது 154550


இறைவன் துணைவேண்டி
இதயங்களை வாழ்த்தவே
இங்கு படிக்கும் கவியழகு மருமகளுக்கோர் தூது 154550


வளங்கள் பலபெற்று
வாழ்க வாழ்கவென்று
வாழ்த்துகிறேன் நானும் மருமகளுக்கோர் தூது 599303


இப்படி ஒரு நல்ல மாமா இருக்கையில்
இனி என்ன குறை அந்த குழந்தைக்கு... மருமகளுக்கோர் தூது 325286

மிக்க மகிழ்ச்சி மலைமகள் தங்களின் வரிகளை பாராட்ட வார்த்தையில்லை ஆனந்தக்கண்ணீரைவிட மருமகளுக்கோர் தூது 67637 மருமகளுக்கோர் தூது 67637 மருமகளுக்கோர் தூது 678642 மருமகளுக்கோர் தூது 678642 மருமகளுக்கோர் தூது 154550



நேசமுடன் ஹாசிம்
மருமகளுக்கோர் தூது Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun May 02, 2010 5:38 pm

வளங்கள் பலபெற்று
வாழ்க வாழ்கவென்று
வாழ்த்துகிறேன் நானும் மருமகளுக்கோர் தூது 599303


இப்படி ஒரு நல்ல மாமா இருக்கையில்
இனி என்ன குறை அந்த குழந்தைக்கு... மருமகளுக்கோர் தூது 325286
நானும் வாழ்த்துகிறேன்..
மருமகளுக்கோர் தூது 733974



மருமகளுக்கோர் தூது Aமருமகளுக்கோர் தூது Aமருமகளுக்கோர் தூது Tமருமகளுக்கோர் தூது Hமருமகளுக்கோர் தூது Iமருமகளுக்கோர் தூது Rமருமகளுக்கோர் தூது Aமருமகளுக்கோர் தூது Empty
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun May 02, 2010 5:41 pm

தாயின் சுமை தீர்க்க
தந்தையின் மனம் குளிர
ஆவலாய் எதிர்பார்த்த
அழகு மயிலாள்
அன்னை மடியில்
எந்தன்மருமகளாள்
வந்துதித்தாள் ........

மருமகளே உனைக்காண
அருகதை அற்ற
உந்தன் மாமன்
உன் தந்தையுடன்
மட்டிலா மகிழ்ச்சியுடன்
வெகு தொலைவில்
இருந்தாலும் உனை வாழ்த்த
தூதுவிடும் ஓலையிது ....

இவ் வைகரையின்
ஐம் பூதங்களும்
உனை வாழ்த்தி வரவேற்க
உறவுகளின் மலர்ச்சியில்
இன்றுதான் உதிர்ந்து விட
செய்திமட்டும் காதுகடிக்க
உள்ளம் கொண்ட
களிப்பை சொல்ல
வரிகளில்லை மகளே

இன்று நீயும் பிறந்ததால்
இன்நாளும் சிறக்க
அழகாய் பிறந்த நீ
அகிலம்போற்ற
சகலமும்பெற்று
சுகமாய் வாழ
வல்லோனை மட்டும்
வாஞ்சையுடன்
வேண்டுகிறேன்

சூப்பர் நண்பா உன்வரிகள் என்னை கொல்லுதே சூப்பர் ஹாசீம்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மருமகளுக்கோர் தூது Logo12
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun May 02, 2010 6:09 pm

mohan-தாஸ் wrote:உங்களுக்கு கிடைத்த மருமகளுக்கு நீங்கள் வடித்த கவிதை அருமை நண்பா

மிக்க நன்றி நண்பா மருமகளுக்கோர் தூது 678642 மருமகளுக்கோர் தூது 678642 மருமகளுக்கோர் தூது 154550



நேசமுடன் ஹாசிம்
மருமகளுக்கோர் தூது Hasim4
சிந்தையின் சிதறல்கள்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 02, 2010 6:24 pm

Aathira wrote:வளங்கள் பலபெற்று
வாழ்க வாழ்கவென்று
வாழ்த்துகிறேன் நானும் மருமகளுக்கோர் தூது 599303


இப்படி ஒரு நல்ல மாமா இருக்கையில்
இனி என்ன குறை அந்த குழந்தைக்கு... மருமகளுக்கோர் தூது 325286
நானும் வாழ்த்துகிறேன்..
மருமகளுக்கோர் தூது 733974

நானும் வாழ்த்துகிறேன்,, மருமகளுக்கோர் தூது 733974




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun May 02, 2010 6:33 pm

உங்களுக்கு கிடைத்த மருமகளுக்கு நீங்கள் வடித்த கவிதை அருமை நண்பா





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun May 02, 2010 8:19 pm

Aathira wrote:வளங்கள் பலபெற்று
வாழ்க வாழ்கவென்று
வாழ்த்துகிறேன் நானும் மருமகளுக்கோர் தூது 599303


இப்படி ஒரு நல்ல மாமா இருக்கையில்
இனி என்ன குறை அந்த குழந்தைக்கு... மருமகளுக்கோர் தூது 325286
நானும் வாழ்த்துகிறேன்..
மருமகளுக்கோர் தூது 733974

மிக்க நன்றி அம்மா ஆனந்தத்தில் அழுகிறேன் மருமகளுக்கோர் தூது 678642 மருமகளுக்கோர் தூது 678642 மருமகளுக்கோர் தூது 154550 மருமகளுக்கோர் தூது 154550



நேசமுடன் ஹாசிம்
மருமகளுக்கோர் தூது Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக