புதிய பதிவுகள்
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 12:18
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 12:17
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 12:14
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 12:09
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 12:08
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 12:04
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
by ayyasamy ram Today at 12:18
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 12:17
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 12:14
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 12:09
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 12:08
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 12:04
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரகசியமாய்.........சில ரகசியங்கள்!
Page 1 of 1 •
எல்லா விஷயங்களையும் எல்லோரிடமும் சொல்வது கூடாது. அப்படிச் சொல்பவனை உளறுவாயன் என்று உலகம் தூற்றும். எதை யாரிடம் எந்த சமயத்தில் எப்படிச் சொல்ல வேண்டுமோ, அதை உரியவருக்கு உரிய சமயத்தில் உரிய விதத்தில் சொல்ல வேண்டும்.
இதை இன்றைய நவீன நிர்வாக இயல் பெரிய செமினார் போட்டு விளக்கும். 150 ரகசியங்களைப் பாதுகாக்குமாறு நவீன குருமார்கள் கூறுகிறார்கள்! ஆனால் இதை நமது புராணங்களும் இதிஹாஸங்களும் அற்புதமாக விளக்குவதைப் பார்க்கலாம்!
ரகசியங்களுள் உன்னதமானது ஆன்மீக ரகசியம். கண்ணபிரான் அர்ஜுனனிடம் பகவத் கீதையை உபதேசிக்கும் போது, இந்த ரகசியமயமான சாஸ்திரத்தை உனக்குச் சொன்னேன் என்று சொல்லி இதைத் தகுதி உடையவருக்கே சொல்ல வேண்டும் என்று குறிப்பால் உணர்த்துகிறான்.
"இதி குஹ்யதமம் சாஸ்த்ரம் இதம் உக்தம் மயானக:"
(கீதை அத் 15- சுலோ 20)
குஹ்யம் என்ற சொல்லுக்கு ரகசியம் என்று பொருள். ராவணனை வெல்ல வேண்டிய கவலையில் இருந்த ராமபிரானுக்கு அகஸ்திய முனிவர், "ராமா! உயர்ந்த தோளை உடையோனே! சநாதனமாக என்றும் இருப்பதும் ரகசியமயமானதுமான ஆதித்ய ஹிருதயத்தைக் கேள்" (ராம ராம மஹாபாஹோ! ஸ்ருணு குஹ்யம் சனாதனம்) என்று கூறி உபதேசிக்கிறார். ராமரும் வெற்றி பெறுகிறார். லக்ஷ்மி ஸ்தோத்திரத்தில் ரகசியங்களுக்கெல்லாம் ரகசியமானது இந்தத் துதி என்று வருகிறது. (குஹ்யாத் குஹ்யதமம் பரம்)
ஆகவே, பரம மங்களத்தையும் உயர் நலத்தையும் செல்வத்தையும் ஆன்மீக அருளையும் தரும் அனைத்துமே பொதுவாக ரகசியமாகவே உள்ளன. இது தகுதியானவர்க்கு உரிய நேரத்தில் மட்டுமே கிடைக்கிறது. இதைத் தகுதி உடையவர் முயன்று பெறுகின்றனர். முயற்சி செய்யாமல் பெறுபவர் அதன் உண்மை மதிப்பை அறிவதில்லை.
ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்யும் போதும் அவர் பிரதம மந்திரி உள்ளிட்டோருக்கு பதவிப் பிரமாணம் செய்விக்கும் போதும் ராஜாங்க ரகசியத்தைக் காப்பது உறுதி செய்யப்படுகிறது. அலுவலகத்தில் வேலை பார்ப்போர் அலுவலக ரகசியங்களை வெளியே யாருக்கும் சொல்லக் கூடாது. டெண்டர் தொகையை உளறிக் கொட்டினாலோ, பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவற்றை அறிவிக்க வேண்டியவர் உரிய வேளையில் அறிவிக்கும் முன்னர் அதை உதவியாளர்கள் உளறி முன்னமேயே சொல்லிவிட்டால் ஏகப்பட்ட விபரீதம் ஏற்பட்டு விடும். யுத்த காலத்திலோ ராணுவ ரகசியங்கள் ஆயிரக்கணக்கானோரின் உயிரைக் காக்கும் அல்லது போக்கும். ஆகவே ரகசியங்கள் எப்போதுமே பாதுகாக்கப்பட வேண்டியவை.
சுவாமி விவேகானந்தர் தன் சக குருபாயிக்களுக்கு கடிதம் மூலமாக பல அறிவுரைகளை சொல்லி இருக்கிறார். அதில் முக்கியமாக ரகசியத்தைக் காக்க வேண்டியதைப் பெரிதும் வலியுறுத்துகிறார். செய்ய வேண்டியதை முழுதுமாகச் செய்த பின்னரே அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
கிருஷ்ணன் தூது வந்ததற்குப் பின்னர் பெரிதும் கவலையுற்ற திருதராஷ்டிரன் விதுரரை அழைத்து நீதிகளைக் கேட்கிறான். இது விதுர நீதி என்று உலகில் பிரசித்தமாகி விட்டது. (உத்யோக பர்வம் - மகாபாரதம்). அதில் பண்டிதன் யார் என்று விவரிக்கையில், ஒரு காரியத்தையோ அல்லது ரகசியமாக செய்யப்பட்ட ஆலோசனையையோ அது முடிந்த பிறகே பிறர் அறியுமாறு செய்து ரகசியத்தை யார் காக்கிறானோ அவனே பண்டிதன் அல்லது எல்லாம் வல்லவன் என்று கூறுகிறார்.
சாமானியன் எதை எதை ரகசியமாகக் காக்க வேண்டும் என்பதையும் அற நூல்கள் தெளிவாக விளக்குகின்றன. யாருமே சொல்லக் கூடாதவை -அதாவது ரகசியமாகப் பாதுகாக்க வேண்டியவை ஒன்பது விஷயங்கள்!
1) பிறந்த ஆண்டு (அதாவது வயது)
2) கிடைத்திருக்கும் செல்வம்
3) நல்ல கோள்களின் பலன்கள் (அதாவது ஜோதிட ரீதியில் அறிந்த நல்ல பலன்கள்)
4) உண்டு வரும் மருந்து
5) குருநாதரிடம் பெற்ற உபதேசம்
6) தனக்கு நேர்ந்த மானக்கேடான விஷயங்கள்
7) தான் செய்த தானம்
8) பெண் சேர்க்கை
9) புகழ் பொருந்திய பெருமை
அம்பலவாணக் கவிராயர் பாடிய அறப்பளீசுர சதகத்தின் 39 வது பாடல்,
"சென்மித்த வருடமும், உண்டான அத்தமும்,
தீதில் கிரகச்சாரமும், தின்று வரும் டதமும்,
மேலான தேசிகன் செப்பிய மகா மந்திரமும்,
புன்மை அவமானமும், தானமும், பைம்பொன் அணி
புனையும் மடவார் கலவியும், புகழ் மேவு மானமும்,
இவை ஒன்பதும் தமது புந்திக்குளே வைப்பதே
தர்மம் என்று உரை செய்வர்" என்று விளக்குகிறது.
இதைக் கடைப் பிடித்து வாழ்ந்தால் அடுத்தவருடைய திருஷ்டி, பொறாமை, மற்றவரால் ஏற்படும் தீய பலன்கள் முதலானவை ஏற்படாது என்பது அனுபவித்துப் பார்த்தால் தான் புரியும். ஒரு நிகழ்வு முற்றுப் பெறும் வரை நிகழ்ந்ததாக ஆகாது; இதை இளைய தலைமுறையினருக்குப் பெரியோர் உரைத்தால் முயன்று எதிலும் வெற்றி கண்ட பிறகே அதை உரைக்கும் மனப்பக்குவம் வரும்.
போட்டி மிகுந்த இன்றைய பரபரப்பு யுகத்தில் ரகசியத்தைப் பாதுகாப்பது இன்று யுவதிகளுக்கும் வாலிபர்களுக்குமே இன்றியமையாத அவசியத் தேவை! ஆகவே ரகசியங்களை உரைக்கும் நல்ல ரகசிய சாஸ்திரங்களைக் கற்று, ரகசியமாய் சில ரகசியங்களை அறிந்து அவற்றை ரகசியமாகப் பாதுகாத்தால் நலமோடு வளமும் பெருகும்.
- ச.நாகராஜன்
இதை இன்றைய நவீன நிர்வாக இயல் பெரிய செமினார் போட்டு விளக்கும். 150 ரகசியங்களைப் பாதுகாக்குமாறு நவீன குருமார்கள் கூறுகிறார்கள்! ஆனால் இதை நமது புராணங்களும் இதிஹாஸங்களும் அற்புதமாக விளக்குவதைப் பார்க்கலாம்!
ரகசியங்களுள் உன்னதமானது ஆன்மீக ரகசியம். கண்ணபிரான் அர்ஜுனனிடம் பகவத் கீதையை உபதேசிக்கும் போது, இந்த ரகசியமயமான சாஸ்திரத்தை உனக்குச் சொன்னேன் என்று சொல்லி இதைத் தகுதி உடையவருக்கே சொல்ல வேண்டும் என்று குறிப்பால் உணர்த்துகிறான்.
"இதி குஹ்யதமம் சாஸ்த்ரம் இதம் உக்தம் மயானக:"
(கீதை அத் 15- சுலோ 20)
குஹ்யம் என்ற சொல்லுக்கு ரகசியம் என்று பொருள். ராவணனை வெல்ல வேண்டிய கவலையில் இருந்த ராமபிரானுக்கு அகஸ்திய முனிவர், "ராமா! உயர்ந்த தோளை உடையோனே! சநாதனமாக என்றும் இருப்பதும் ரகசியமயமானதுமான ஆதித்ய ஹிருதயத்தைக் கேள்" (ராம ராம மஹாபாஹோ! ஸ்ருணு குஹ்யம் சனாதனம்) என்று கூறி உபதேசிக்கிறார். ராமரும் வெற்றி பெறுகிறார். லக்ஷ்மி ஸ்தோத்திரத்தில் ரகசியங்களுக்கெல்லாம் ரகசியமானது இந்தத் துதி என்று வருகிறது. (குஹ்யாத் குஹ்யதமம் பரம்)
ஆகவே, பரம மங்களத்தையும் உயர் நலத்தையும் செல்வத்தையும் ஆன்மீக அருளையும் தரும் அனைத்துமே பொதுவாக ரகசியமாகவே உள்ளன. இது தகுதியானவர்க்கு உரிய நேரத்தில் மட்டுமே கிடைக்கிறது. இதைத் தகுதி உடையவர் முயன்று பெறுகின்றனர். முயற்சி செய்யாமல் பெறுபவர் அதன் உண்மை மதிப்பை அறிவதில்லை.
ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்யும் போதும் அவர் பிரதம மந்திரி உள்ளிட்டோருக்கு பதவிப் பிரமாணம் செய்விக்கும் போதும் ராஜாங்க ரகசியத்தைக் காப்பது உறுதி செய்யப்படுகிறது. அலுவலகத்தில் வேலை பார்ப்போர் அலுவலக ரகசியங்களை வெளியே யாருக்கும் சொல்லக் கூடாது. டெண்டர் தொகையை உளறிக் கொட்டினாலோ, பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவற்றை அறிவிக்க வேண்டியவர் உரிய வேளையில் அறிவிக்கும் முன்னர் அதை உதவியாளர்கள் உளறி முன்னமேயே சொல்லிவிட்டால் ஏகப்பட்ட விபரீதம் ஏற்பட்டு விடும். யுத்த காலத்திலோ ராணுவ ரகசியங்கள் ஆயிரக்கணக்கானோரின் உயிரைக் காக்கும் அல்லது போக்கும். ஆகவே ரகசியங்கள் எப்போதுமே பாதுகாக்கப்பட வேண்டியவை.
சுவாமி விவேகானந்தர் தன் சக குருபாயிக்களுக்கு கடிதம் மூலமாக பல அறிவுரைகளை சொல்லி இருக்கிறார். அதில் முக்கியமாக ரகசியத்தைக் காக்க வேண்டியதைப் பெரிதும் வலியுறுத்துகிறார். செய்ய வேண்டியதை முழுதுமாகச் செய்த பின்னரே அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
கிருஷ்ணன் தூது வந்ததற்குப் பின்னர் பெரிதும் கவலையுற்ற திருதராஷ்டிரன் விதுரரை அழைத்து நீதிகளைக் கேட்கிறான். இது விதுர நீதி என்று உலகில் பிரசித்தமாகி விட்டது. (உத்யோக பர்வம் - மகாபாரதம்). அதில் பண்டிதன் யார் என்று விவரிக்கையில், ஒரு காரியத்தையோ அல்லது ரகசியமாக செய்யப்பட்ட ஆலோசனையையோ அது முடிந்த பிறகே பிறர் அறியுமாறு செய்து ரகசியத்தை யார் காக்கிறானோ அவனே பண்டிதன் அல்லது எல்லாம் வல்லவன் என்று கூறுகிறார்.
சாமானியன் எதை எதை ரகசியமாகக் காக்க வேண்டும் என்பதையும் அற நூல்கள் தெளிவாக விளக்குகின்றன. யாருமே சொல்லக் கூடாதவை -அதாவது ரகசியமாகப் பாதுகாக்க வேண்டியவை ஒன்பது விஷயங்கள்!
1) பிறந்த ஆண்டு (அதாவது வயது)
2) கிடைத்திருக்கும் செல்வம்
3) நல்ல கோள்களின் பலன்கள் (அதாவது ஜோதிட ரீதியில் அறிந்த நல்ல பலன்கள்)
4) உண்டு வரும் மருந்து
5) குருநாதரிடம் பெற்ற உபதேசம்
6) தனக்கு நேர்ந்த மானக்கேடான விஷயங்கள்
7) தான் செய்த தானம்
8) பெண் சேர்க்கை
9) புகழ் பொருந்திய பெருமை
அம்பலவாணக் கவிராயர் பாடிய அறப்பளீசுர சதகத்தின் 39 வது பாடல்,
"சென்மித்த வருடமும், உண்டான அத்தமும்,
தீதில் கிரகச்சாரமும், தின்று வரும் டதமும்,
மேலான தேசிகன் செப்பிய மகா மந்திரமும்,
புன்மை அவமானமும், தானமும், பைம்பொன் அணி
புனையும் மடவார் கலவியும், புகழ் மேவு மானமும்,
இவை ஒன்பதும் தமது புந்திக்குளே வைப்பதே
தர்மம் என்று உரை செய்வர்" என்று விளக்குகிறது.
இதைக் கடைப் பிடித்து வாழ்ந்தால் அடுத்தவருடைய திருஷ்டி, பொறாமை, மற்றவரால் ஏற்படும் தீய பலன்கள் முதலானவை ஏற்படாது என்பது அனுபவித்துப் பார்த்தால் தான் புரியும். ஒரு நிகழ்வு முற்றுப் பெறும் வரை நிகழ்ந்ததாக ஆகாது; இதை இளைய தலைமுறையினருக்குப் பெரியோர் உரைத்தால் முயன்று எதிலும் வெற்றி கண்ட பிறகே அதை உரைக்கும் மனப்பக்குவம் வரும்.
போட்டி மிகுந்த இன்றைய பரபரப்பு யுகத்தில் ரகசியத்தைப் பாதுகாப்பது இன்று யுவதிகளுக்கும் வாலிபர்களுக்குமே இன்றியமையாத அவசியத் தேவை! ஆகவே ரகசியங்களை உரைக்கும் நல்ல ரகசிய சாஸ்திரங்களைக் கற்று, ரகசியமாய் சில ரகசியங்களை அறிந்து அவற்றை ரகசியமாகப் பாதுகாத்தால் நலமோடு வளமும் பெருகும்.
- ச.நாகராஜன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
பதிவிற்கு நன்றி அண்ணா தரமாக உள்ளது நன்றி.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
பரம ரகசியம்னு சொன்னா இதுதானோ....நல்ல தகவலுக்கு மிக்க நன்றி சிவா...
அது தானா நம்ம தல என்ன வயசுன்னு சொல்லாம எப்ப பாத்தாலும் சின்ன புள்ளன்னும் கன்னிப் பையன்னும் சொல்லிகிட்டு இருக்காறா? இப்பத்தான் புரியுது.
சோ ரகசியமா வச்சிருக்காரு வயச...
இதை நான் சொல்லல...தல...கலைதான் சொன்னாரு....
அது தானா நம்ம தல என்ன வயசுன்னு சொல்லாம எப்ப பாத்தாலும் சின்ன புள்ளன்னும் கன்னிப் பையன்னும் சொல்லிகிட்டு இருக்காறா? இப்பத்தான் புரியுது.
சோ ரகசியமா வச்சிருக்காரு வயச...
இதை நான் சொல்லல...தல...கலைதான் சொன்னாரு....
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Aathira wrote:பரம ரகசியம்னு சொன்னா இதுதானோ....நல்ல தகவலுக்கு மிக்க நன்றி சிவா...
அது தானா நம்ம தல என்ன வயசுன்னு சொல்லாம எப்ப பாத்தாலும் சின்ன புள்ளன்னும் கன்னிப் பையன்னும் சொல்லிகிட்டு இருக்காறா? இப்பத்தான் புரியுது.
சோ ரகசியமா வச்சிருக்காரு வயச...
இதை நான் சொல்லல...தல...கலைதான் சொன்னாரு....
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|