புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- sathyanதளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள்
மே 03,2010,00:02 IST
புதுடில்லி : பணியிடங்களில் பாலியல் தொந்தரவு போன்ற பிரச்னைகளால் பெண்கள் பதவி உயர்வு பெறமுடிவதில்லை என, சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. 'அப்சொல்யூட் டேட்டா ரிசர்ச்' என்ற தனியார் நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வில், பாலியல் தொந்தரவு, ஆபீஸ் உள்குத்துக்கள், சம்பளத்தில் பாரபட்சம், பதவி உயர்வில் புறக்கணிப்பு, ஆண் - பெண் வேற்றுமை போன்றவற்றால், பெண்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர் என, தெரிய வந்துள்ளது.
உயர் பதவி வகிக்கும் பெண்கள் சிலர் கூறியதாவது:வங்கிகளில் பதவி உயர்வு, பெண்களுக்கு எட்டாக்கனியாகத் தான் இருக்கிறது. அனுபவம் வாய்ந்த பெண் ஊழியருக்கு, கிளை மேலாளர் பதவி, இயல்பாக கிடைக்க வேண்டியது. ஆனால் வங்கியில் உள்ள ஆண் உயரதிகாரிகள், இரவில் பணி பார்க்க இயலாதது, வீட்டுப் பிரச்னைகளால் அடிக்கடி விடுப்பு எடுப்பது ஆகிய பிரச்னைகள் பெண்களுக்கு இருப்பதால், கிளை மேலாளர் பதவிக்கு அவர்கள் பொருத்தமானவர்கள் அல்ல என்று கூறி, பெண்களை ஓரங்கட்டி விடுகின்றனர்.'டிசைனிங்' துறையில், இப்பிரச்னை வேறு விதமாக எதிரொலிக் கிறது. களப்பணி, பொருட்களை சேகரித்தல் போன்ற சுற்றியலையும் பணிகளுக்கு ஆண்களைத்தான் முதலில் தேர்ந்தெடுக்கின்றனர்.
இன்னும் சில தனியார் நிறுவனங்களில், பணியில் இருக்கும் பெண்கள் தங்களுடன், 'அனுசரித்து' போக வேண்டும் என, உயரதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்; நிர்பந்திக்கின்றனர். எதிர்கால மண வாழ்க்கை பாதிக் கப்படும் என்ற பயத்தால், பெரும்பாலும் பெண்கள் இப்பிரச்னைகளைத் தவிர்க்கவே முயல்கின்றனர்.இப்பிரச்னைகளிலிருந்து பெண்கள் தப்பிக்க வேண்டும் என்றால், பணியிடங்களில் பெரும்பாலும் அமைதியாகவே இருக்க வேண்டும். அதேநேரம், வேலையில் எவ்வித குறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டால் பிரச்னைகளை துணிந்து எதிர் கொள்ள முடியும்.இவ்வாறு பெண்கள் தெரிவித்தனர்.
மே 03,2010,00:02 IST
புதுடில்லி : பணியிடங்களில் பாலியல் தொந்தரவு போன்ற பிரச்னைகளால் பெண்கள் பதவி உயர்வு பெறமுடிவதில்லை என, சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. 'அப்சொல்யூட் டேட்டா ரிசர்ச்' என்ற தனியார் நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வில், பாலியல் தொந்தரவு, ஆபீஸ் உள்குத்துக்கள், சம்பளத்தில் பாரபட்சம், பதவி உயர்வில் புறக்கணிப்பு, ஆண் - பெண் வேற்றுமை போன்றவற்றால், பெண்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர் என, தெரிய வந்துள்ளது.
உயர் பதவி வகிக்கும் பெண்கள் சிலர் கூறியதாவது:வங்கிகளில் பதவி உயர்வு, பெண்களுக்கு எட்டாக்கனியாகத் தான் இருக்கிறது. அனுபவம் வாய்ந்த பெண் ஊழியருக்கு, கிளை மேலாளர் பதவி, இயல்பாக கிடைக்க வேண்டியது. ஆனால் வங்கியில் உள்ள ஆண் உயரதிகாரிகள், இரவில் பணி பார்க்க இயலாதது, வீட்டுப் பிரச்னைகளால் அடிக்கடி விடுப்பு எடுப்பது ஆகிய பிரச்னைகள் பெண்களுக்கு இருப்பதால், கிளை மேலாளர் பதவிக்கு அவர்கள் பொருத்தமானவர்கள் அல்ல என்று கூறி, பெண்களை ஓரங்கட்டி விடுகின்றனர்.'டிசைனிங்' துறையில், இப்பிரச்னை வேறு விதமாக எதிரொலிக் கிறது. களப்பணி, பொருட்களை சேகரித்தல் போன்ற சுற்றியலையும் பணிகளுக்கு ஆண்களைத்தான் முதலில் தேர்ந்தெடுக்கின்றனர்.
இன்னும் சில தனியார் நிறுவனங்களில், பணியில் இருக்கும் பெண்கள் தங்களுடன், 'அனுசரித்து' போக வேண்டும் என, உயரதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்; நிர்பந்திக்கின்றனர். எதிர்கால மண வாழ்க்கை பாதிக் கப்படும் என்ற பயத்தால், பெரும்பாலும் பெண்கள் இப்பிரச்னைகளைத் தவிர்க்கவே முயல்கின்றனர்.இப்பிரச்னைகளிலிருந்து பெண்கள் தப்பிக்க வேண்டும் என்றால், பணியிடங்களில் பெரும்பாலும் அமைதியாகவே இருக்க வேண்டும். அதேநேரம், வேலையில் எவ்வித குறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டால் பிரச்னைகளை துணிந்து எதிர் கொள்ள முடியும்.இவ்வாறு பெண்கள் தெரிவித்தனர்.
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
இந்தப் பிரச்சினை வரக்கூடாது என்ற ஒரே எண்ணத்திற்காகத்தான் என் பெட்டிக் கடையில் ஆண்கள் மட்டும் வேலை செய்கிறோம்.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே...
இளித்து இளித்துப் பேசுவதும்.. செல்லம் தங்கம் என்னடா படவா என்றெல்லாம் போதையாக பேசுவ்தையும் பெண்கள் தவிர்த்தாலே முக்கால் பிரச்சினை தீரும்...
ஹூம்... யார் சொல்வது...?
பெண்கள் என்றாலே பல்லிளிக்கும் ஜொள்ளர்கள் வசிக்கும் உலகில் பெண்கள் இப்படின்னா கேக்கனுமா...?
எப்பவும் ஆண்களையே குற்றம் சொல்வதை எப்பய்யா நிறுத்துவாங்க...?
இளித்து இளித்துப் பேசுவதும்.. செல்லம் தங்கம் என்னடா படவா என்றெல்லாம் போதையாக பேசுவ்தையும் பெண்கள் தவிர்த்தாலே முக்கால் பிரச்சினை தீரும்...
ஹூம்... யார் சொல்வது...?
பெண்கள் என்றாலே பல்லிளிக்கும் ஜொள்ளர்கள் வசிக்கும் உலகில் பெண்கள் இப்படின்னா கேக்கனுமா...?
எப்பவும் ஆண்களையே குற்றம் சொல்வதை எப்பய்யா நிறுத்துவாங்க...?
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- sathyanதளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
அப்புகுட்டி wrote:இந்தப் பிரச்சினை வரக்கூடாது என்ற ஒரே எண்ணத்திற்காகத்தான் என் பெட்டிக் கடையில் ஆண்கள் மட்டும் வேலை செய்கிறோம்.
அப்புறம் நீங்க எப்படி அங்க
அப்புகுட்டி wrote:இந்தப் பிரச்சினை வரக்கூடாது என்ற ஒரே எண்ணத்திற்காகத்தான் என் பெட்டிக் கடையில் ஆண்கள் மட்டும் வேலை செய்கிறோம்.
எது அங்க பெண்களே கிடையாதா! அப்ப வேலை செய்யவே பிடிக்காதே!
அதே ஃபீலிங் தான் இங்கயும்.....
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
sathyan wrote:அப்புகுட்டி wrote:இந்தப் பிரச்சினை வரக்கூடாது என்ற ஒரே எண்ணத்திற்காகத்தான் என் பெட்டிக் கடையில் ஆண்கள் மட்டும் வேலை செய்கிறோம்.
அப்புறம் நீங்க எப்படி அங்க
பெண் முகவர்கள் வருவார்கள்
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
பிச்ச wrote:அப்புகுட்டி wrote:இந்தப் பிரச்சினை வரக்கூடாது என்ற ஒரே எண்ணத்திற்காகத்தான் என் பெட்டிக் கடையில் ஆண்கள் மட்டும் வேலை செய்கிறோம்.
எது அங்க பெண்களே கிடையாதா! அப்ப வேலை செய்யவே பிடிக்காதே!
அதே ஃபீலிங் தான் இங்கயும்.....
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி wrote:sathyan wrote:அப்புகுட்டி wrote:இந்தப் பிரச்சினை வரக்கூடாது என்ற ஒரே எண்ணத்திற்காகத்தான் என் பெட்டிக் கடையில் ஆண்கள் மட்டும் வேலை செய்கிறோம்.
அப்புறம் நீங்க எப்படி அங்க
பெண் முகவர்கள் வருவார்கள்
அந்த கொடுப்பனை கூட இங்க கிடையாது.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- sathyanதளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
கலை wrote:யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே...
இளித்து இளித்துப் பேசுவதும்.. செல்லம் தங்கம் என்னடா படவா என்றெல்லாம் போதையாக பேசுவ்தையும் பெண்கள் தவிர்த்தாலே முக்கால் பிரச்சினை தீரும்...
ஹூம்... யார் சொல்வது...?
பெண்கள் என்றாலே பல்லிளிக்கும் ஜொள்ளர்கள் வசிக்கும் உலகில் பெண்கள் இப்படின்னா கேக்கனுமா...?
எப்பவும் ஆண்களையே குற்றம் சொல்வதை எப்பய்யா நிறுத்துவாங்க...?
இதற்க்கு மேல் இப்படி யாரும் சொல்ல முடியாதுங்க சார்
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» சக ஊழியருக்கு பாலியல் தொந்தரவு
» சிறுவர்களை பாலியல் தொந்தரவு..
» சிங்கப்பூரில் குடிபோதையில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: இந்தியருக்கு ஒன்பது மாத சிறை
» பாலியல் தொந்தரவு கொடுப்பதாக போலீஸ் சூப்பிரண்டு, ஏட்டு மீது பெண் எஸ்.ஐ. வழக்கு
» சென்னை பொறியாளர்கள் கண்டுபிடிப்பு பாலியல் தொந்தரவு செய்தால் ''ஷாக்''தரும் உள்ளாடை
» சிறுவர்களை பாலியல் தொந்தரவு..
» சிங்கப்பூரில் குடிபோதையில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: இந்தியருக்கு ஒன்பது மாத சிறை
» பாலியல் தொந்தரவு கொடுப்பதாக போலீஸ் சூப்பிரண்டு, ஏட்டு மீது பெண் எஸ்.ஐ. வழக்கு
» சென்னை பொறியாளர்கள் கண்டுபிடிப்பு பாலியல் தொந்தரவு செய்தால் ''ஷாக்''தரும் உள்ளாடை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|