புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைச்செய்தியின் ஆரம்பம் Poll_c10இறைச்செய்தியின் ஆரம்பம் Poll_m10இறைச்செய்தியின் ஆரம்பம் Poll_c10 
92 Posts - 61%
heezulia
இறைச்செய்தியின் ஆரம்பம் Poll_c10இறைச்செய்தியின் ஆரம்பம் Poll_m10இறைச்செய்தியின் ஆரம்பம் Poll_c10 
38 Posts - 25%
வேல்முருகன் காசி
இறைச்செய்தியின் ஆரம்பம் Poll_c10இறைச்செய்தியின் ஆரம்பம் Poll_m10இறைச்செய்தியின் ஆரம்பம் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
இறைச்செய்தியின் ஆரம்பம் Poll_c10இறைச்செய்தியின் ஆரம்பம் Poll_m10இறைச்செய்தியின் ஆரம்பம் Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
இறைச்செய்தியின் ஆரம்பம் Poll_c10இறைச்செய்தியின் ஆரம்பம் Poll_m10இறைச்செய்தியின் ஆரம்பம் Poll_c10 
1 Post - 1%
viyasan
இறைச்செய்தியின் ஆரம்பம் Poll_c10இறைச்செய்தியின் ஆரம்பம் Poll_m10இறைச்செய்தியின் ஆரம்பம் Poll_c10 
1 Post - 1%
eraeravi
இறைச்செய்தியின் ஆரம்பம் Poll_c10இறைச்செய்தியின் ஆரம்பம் Poll_m10இறைச்செய்தியின் ஆரம்பம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைச்செய்தியின் ஆரம்பம் Poll_c10இறைச்செய்தியின் ஆரம்பம் Poll_m10இறைச்செய்தியின் ஆரம்பம் Poll_c10 
284 Posts - 45%
heezulia
இறைச்செய்தியின் ஆரம்பம் Poll_c10இறைச்செய்தியின் ஆரம்பம் Poll_m10இறைச்செய்தியின் ஆரம்பம் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
இறைச்செய்தியின் ஆரம்பம் Poll_c10இறைச்செய்தியின் ஆரம்பம் Poll_m10இறைச்செய்தியின் ஆரம்பம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இறைச்செய்தியின் ஆரம்பம் Poll_c10இறைச்செய்தியின் ஆரம்பம் Poll_m10இறைச்செய்தியின் ஆரம்பம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இறைச்செய்தியின் ஆரம்பம் Poll_c10இறைச்செய்தியின் ஆரம்பம் Poll_m10இறைச்செய்தியின் ஆரம்பம் Poll_c10 
19 Posts - 3%
prajai
இறைச்செய்தியின் ஆரம்பம் Poll_c10இறைச்செய்தியின் ஆரம்பம் Poll_m10இறைச்செய்தியின் ஆரம்பம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இறைச்செய்தியின் ஆரம்பம் Poll_c10இறைச்செய்தியின் ஆரம்பம் Poll_m10இறைச்செய்தியின் ஆரம்பம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இறைச்செய்தியின் ஆரம்பம் Poll_c10இறைச்செய்தியின் ஆரம்பம் Poll_m10இறைச்செய்தியின் ஆரம்பம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இறைச்செய்தியின் ஆரம்பம் Poll_c10இறைச்செய்தியின் ஆரம்பம் Poll_m10இறைச்செய்தியின் ஆரம்பம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
இறைச்செய்தியின் ஆரம்பம் Poll_c10இறைச்செய்தியின் ஆரம்பம் Poll_m10இறைச்செய்தியின் ஆரம்பம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைச்செய்தியின் ஆரம்பம்


   
   
avatar
kovai_abu
பண்பாளர்

பதிவுகள் : 57
இணைந்தது : 16/01/2009

Postkovai_abu Mon May 03, 2010 12:07 pm



ஹாரிஸ்
இப்னு ஹிஷாம்(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே!
தங்களுக்கு இறைச்செய்தி எவ்வாறு வருகிறது?' எனக் கேட்டதற்கு, 'சில
வேளைகளில் அது மணி ஓசையைப் போன்று என்னிடம் வரும். அவ்வாறு வருவது எனக்கு
மிகக் கடினமாக இருக்கும். அவர் (வானவர்) கூறியதை நான் நினைவுபடுத்திய
நிலையில் அவர் என்னைவிட்டுப் பிரிந்துவிடுவார். மேலும் சில வேளைகளில்
அ(வ்வான)வர் ஓர் ஆடவர் போன்று எனக்குக் காட்சியளித்து, என்னுடன்
உரையாடுவார். அப்போது அவர் கூறுவதை நினைவிலிருத்திக் கொள்வேன்' என்று
இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்' என ஆயிஷா(ரலி) குறிப்பிட்டார். மேலும்,
"கடும் குளிரான நாள்களில் நபி(ஸல்) அவர்களுக்கு வஹீ (இறைச்செய்தி)
இறங்குவதை கண்டேன். அவர் (வானவர்) நபி(ஸல்) அவர்களைவிட்டு விலகிச்
செல்லும்போது (குளிரிலும்) அவர்களின் நெற்றியிலிருந்து வியர்வை
சொட்டும்" என ஆயிஷா(ரலி) கூறினார்.


சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon May 03, 2010 1:59 pm

அம்மாம் சகோதரா உண்மையான செய்தி அருமையான கதீஸ் நன்றி நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon May 03, 2010 4:25 pm

சபீர் wrote:அம்மாம் சகோதரா உண்மையான செய்தி அருமையான கதீஸ் நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி அன்பு மலர் சியர்ஸ் சியர்ஸ்



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon May 03, 2010 5:02 pm

மிக்க நன்றி நண்ப மேலும் தொடருங்கள்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

இறைச்செய்தியின் ஆரம்பம் Logo12
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 03, 2010 8:39 pm

இதைத்தான் இறையருள் பெற்ற உன்னத நிலை என்று கூறுவார்கள்..

இதனை நானும் அனுபவித்தேன் இரண்டு இடங்களில்..

ஒன்று நான் நாகூர் தர்ஹாவுக்கு என் தந்தையுடன் சிறுவயதில் சென்றிருந்த போது அங்கு இருக்கும் புனித ச்மாதியில் தலைவைத்து வணங்கும் போது உடல் சிலிர்க்க மனம் உல்லாசமாய் குதுகலிக்க உணர்ந்தேன்...

இன்னொன்று நான் முதன்முறையாக ஷிர்டி என் சாய்பாபா சமாதிமந்திருக்கு சென்ற போது அவர் என்னை வாரி அணைத்து கட்டிக்கொண்டதை உணர்ந்தேன்.. ஒருவிதமான பரவசநிலைக்குச் சென்றேன்....

இறைவன் இருக்கின்றான்... அவன் எவ்வித மதப்போர்வையும் இன்றி அனைவர் மனதிலும் பரவி இருக்கின்றான். இதை உணர்ந்தவர் உன்னத நிலை அடைகிறார்கள்...

மிக்க நன்றி சபீர்...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக