புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இஸ்லாம் கூறும் பெண்ணின் ஆடை.
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
இஸ்லாம் ஒரு சம்பூரண மார்க்கமாகும். அந்த மார்க்கத்தில் வாழ்வின் ஒவ்வொரு அம்சமும் இபாதத்தாக அமைந்துள்ளது. அத்தோடு ஒவ்வொரு விடயம் தொடர்பாகவும் சட்ட வரையரைகள் காணப் படுகின்றன. அந்த வகையில் உடை என்ற அம்சத்தை எடுத்துக் கொண்டால் அதிலும் சட்ட திட்டங்கள் காணப் படுகின்றன. ஆண், பெண் உடையமைப்பில் ஆண்களுக்கும், பெண்களுகும். வெவ்வேறு பட்ட சட்டங்களை இஸ்லாம் விதித்துள்ளது. எனினும் இன்றய நவீன உலகில் வாழ்கின்ற முஸ்லீம் சகோதரிகளின் உடை பல வகைகளில் காணப்படுகின்றது. இஸ்லாத்தில் ஒரு பெண்மணி எவ்வாறு உடை அணிய வேண்டும் என்பதை தெளிவு படுத்துவதே இந்த கட்டுரையின் நோக்கமாகும்.
பெண்களின் உடை எவ்வாற் அமைய வேண்டும் என்பதை அல் குர் ஆனும் சுன்னாவும் தெளிவுற எடுத்து இயம்புகின்றன. அந்த வகையில்
குர் ஆன் கூறுகிறது. மேலும் ( நபியே ) முஃமீனான பெண்களிடம் கூறும் அவர்கள் தங்களுடைய பார்வைகளை தாழ்த்திக் கொள்ளட்டும். தங்களது அழகை வெளியில் காட்டாது இருக்கட்டும் அதிலிருந்து தாமாக வெளியே தெரிகின்றவற்றை தவிர மேலும் தங்களுடைய மேல் சட்டைகள் மீது முந்தானைகளை போட்டுக் கொள்ளட்டும். ( 24 : 31 ) இவ்வாறு அல் குர் ஆன் கூற பெண் முழுமையாக மதிப் புக்குறியவள் அவளுடைய முழு உடலும் அவ்ரத்தாகும். என்ற ஹதீஸ் தெளிவு படுத்துகிறது. இதன் அடிப் படையில் ஒரு பெண் தனது உடலை முழுமையாக மறைக்கும் விதத்தில் அடை அணிதல் வேண்டும்.
1: ஒரு பெண் அணியும் ஆடை அவளின் உடலை முழுமையாக மறைத்திருத்தல் வேண்டும்.
௨: கனமான ஆடையாக இருத்தல் வேண்டும்.
பெண்களின் உடைக்குறிய இரண்டாம் நிபந்தனை அணியும் ஆடை கனமானதாக இருத்தல் வேண்டும் என்பதாகும். உடலமைப்பை வெளிக்காட்டும் மெல்லிய துணியாக உடை இருத்தல் கூடாது. ஆடை மெல்லிய துணியால் அமைந்து இருப்பதை ஒரு வகை நிர்வாணமாக இஸ்லாம் கருதுகின்றது. என நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள்.
எனது உம்மத்தில் பிந்திய காலத்தில் சில பெண்கள் தோன்றுவார்கள் அவர்கள் ஆடை அணிந்து நிர்வானிகளாக இருப்பார்கள் அவர்களின் தலைகளின் மேல் ஒட்டகங்களின் திமில் போன்றவை ( தலை முடி வைக்கப் பட்டது) இருக்கும். அவர்களை சபியுங்கள் நிச்சயமாக அவர்கள் சபிக்கப் பட்டவர்களே.
அறை குறையாக ஆடை அணியும் பெண்களை எச்சரிக்கும் ம்ற்றுமொரு ஹதீஸிம் இங்கு குறிப்பிட தக்கதாகும். இரு பிரிவினர் நரக வாசிகளாவர். அவர்களை நான் கண்டதில்லை ஒரு சாரார் மாட்டின் வாளைப் போன்ற சாட்டைகளை வைத்திருப்பர் அவற்றைக் கொண்டு மக்களை அடிப்பர். மறு சாரார் உடை அணிந்த நிலையில் நிர்வாணமாக இருக்கும் பெண்களாவர். அவர்கள் தீய வழியில் செல்வதுடன் பிரரையும் தீய்ய வழியில் செலுத்துவர். அவர்களின் தலைகள் ஆடி அசையும் ஒட்டகங்களின் திமிழ்களைப் போன்று காணப் படும். இத்தகையவர்கள் சுவனம் நுலைய மாட்டார்கள். அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள். ( முஸ்லிம் )
தொடரும்
பெண்களின் உடை எவ்வாற் அமைய வேண்டும் என்பதை அல் குர் ஆனும் சுன்னாவும் தெளிவுற எடுத்து இயம்புகின்றன. அந்த வகையில்
குர் ஆன் கூறுகிறது. மேலும் ( நபியே ) முஃமீனான பெண்களிடம் கூறும் அவர்கள் தங்களுடைய பார்வைகளை தாழ்த்திக் கொள்ளட்டும். தங்களது அழகை வெளியில் காட்டாது இருக்கட்டும் அதிலிருந்து தாமாக வெளியே தெரிகின்றவற்றை தவிர மேலும் தங்களுடைய மேல் சட்டைகள் மீது முந்தானைகளை போட்டுக் கொள்ளட்டும். ( 24 : 31 ) இவ்வாறு அல் குர் ஆன் கூற பெண் முழுமையாக மதிப் புக்குறியவள் அவளுடைய முழு உடலும் அவ்ரத்தாகும். என்ற ஹதீஸ் தெளிவு படுத்துகிறது. இதன் அடிப் படையில் ஒரு பெண் தனது உடலை முழுமையாக மறைக்கும் விதத்தில் அடை அணிதல் வேண்டும்.
1: ஒரு பெண் அணியும் ஆடை அவளின் உடலை முழுமையாக மறைத்திருத்தல் வேண்டும்.
௨: கனமான ஆடையாக இருத்தல் வேண்டும்.
பெண்களின் உடைக்குறிய இரண்டாம் நிபந்தனை அணியும் ஆடை கனமானதாக இருத்தல் வேண்டும் என்பதாகும். உடலமைப்பை வெளிக்காட்டும் மெல்லிய துணியாக உடை இருத்தல் கூடாது. ஆடை மெல்லிய துணியால் அமைந்து இருப்பதை ஒரு வகை நிர்வாணமாக இஸ்லாம் கருதுகின்றது. என நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள்.
எனது உம்மத்தில் பிந்திய காலத்தில் சில பெண்கள் தோன்றுவார்கள் அவர்கள் ஆடை அணிந்து நிர்வானிகளாக இருப்பார்கள் அவர்களின் தலைகளின் மேல் ஒட்டகங்களின் திமில் போன்றவை ( தலை முடி வைக்கப் பட்டது) இருக்கும். அவர்களை சபியுங்கள் நிச்சயமாக அவர்கள் சபிக்கப் பட்டவர்களே.
அறை குறையாக ஆடை அணியும் பெண்களை எச்சரிக்கும் ம்ற்றுமொரு ஹதீஸிம் இங்கு குறிப்பிட தக்கதாகும். இரு பிரிவினர் நரக வாசிகளாவர். அவர்களை நான் கண்டதில்லை ஒரு சாரார் மாட்டின் வாளைப் போன்ற சாட்டைகளை வைத்திருப்பர் அவற்றைக் கொண்டு மக்களை அடிப்பர். மறு சாரார் உடை அணிந்த நிலையில் நிர்வாணமாக இருக்கும் பெண்களாவர். அவர்கள் தீய வழியில் செல்வதுடன் பிரரையும் தீய்ய வழியில் செலுத்துவர். அவர்களின் தலைகள் ஆடி அசையும் ஒட்டகங்களின் திமிழ்களைப் போன்று காணப் படும். இத்தகையவர்கள் சுவனம் நுலைய மாட்டார்கள். அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள். ( முஸ்லிம் )
தொடரும்
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
மெல்லிய ஆடை அணியும் பெண்கள் தமது உடலின் வனப்பை வெளிக்காடுபவர்கள் ஆவர். இவர்கள் ஆடை அனிந்தும் நிர்வாணமாக காட்சி தருவார்கள் என்ற கருத்தையே நபி ( ஸல் ) அவர்கள் இந்த ஹதீஸின் மூலம் சொல்கிறார்கள் என இமாம் சுயுமி ( ரஹ் ) அவர்கள் கூறுகின்றார்கள். மேற்கூறப்பட்ட ஹதீஸ்களை எடுத்து நோக்கும் போது முஸ்லிம் பெண்களின் ஆடை கட்டாயமாக கனமானதாக இருக்க வேண்டும் என்பதும் அவ்வாறு இல்லா விடின் கிடைக்கும் தண்டனை என்ன என்பதும் புலனாகின்றது.
இறுக்கமற்ற உடையாக இருக்க வேண்டும்
பெண்கள் அணியும் ஆடை இறுக்கமானதாக உடலுடன் ஒட்டியதாக இருக்க கூடாது. மாறாக தளர்வாகவும், தாராளமானதாகவும், பெரியதாகவும் இருத்தல் வேண்டும். ஆடை இறுக்கமானதாக இருந்தால் உடலமைப்பைக் காட்டும். இது பெண்ணிற்க்குறிய இஸ்லாமிய உடையின் நோக்கத்தை பாழ் படுத்தி விடும்.
பெண்கள் முந்தானைகளால் தங்கள் மேல் சட்டைகளை மறைத்துக் கொள்ளட்டும். என்ற குர் ஆனின் கட்டளை அருளப் பட்ட போது பெண்கள் தங்கள் மெல்லிய ஆடைகளை கை விட்டனர். தடித்த துணிகளால் முந்தானைகளை தயாரித்துக் கொண்டனர். என ஆயிக்ஷா ( ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.
ஆண்களுக்கு ஒப்பாக இருத்தல் கூடாது.
பெண்களின் ஆடை ஆண்களின் ஆடையை ஒத்ததாக இருத்தல் கூடாது. என்பது மற்றுமொறு நிபந்தனையாகும். இதற்க்கு ஆதாரங்களான நபி மொழிகளாக
* ஆண்களைப் போன்று ஆடை அணியும் பெண்களும், பெண்களைப் போன்று ஆடை அணியும் ஆண்களும் என்னை சேர்ந்தவர்கள் அல்ல இவர்களை நபியவர்கள் சபித்துள்ளார்கள்.
எளிமையானதாக இருத்தல் வேண்டும்.
காலத்துக்கு காலம் பல விதமான நவீன ஆடைகள் அறிமுகமாகிய வண்ணம் உள்ளன. பெண்கள் அணியும் ஆடை கவர்ச்சிகரமானதாக அணிதல் கூடாது. தன்னில் பெருமையை ஏற்படுத்தும் வண்ணமும் அதிக வேளைப் பாடுகள் கொண்டதாகவும் பல விதமான வண்ணங்களைக் கொண்டதாகவும் ஆடைகளை அணியக்கூடாது. மிகவும் எளிமையானதாகவே முஸ்லிம் பெண்களின் ஆடை இருத்தல் வேண்டும்.ஆகவே ஒரு பெண்ணிற்க்குறிய இஸ்லாமிய ஆடை மேற் கூறப்பட்ட நிபந்தனைகளை உடையதாக இருத்தல் சிறந்ததாகும்.
இறுக்கமற்ற உடையாக இருக்க வேண்டும்
பெண்கள் அணியும் ஆடை இறுக்கமானதாக உடலுடன் ஒட்டியதாக இருக்க கூடாது. மாறாக தளர்வாகவும், தாராளமானதாகவும், பெரியதாகவும் இருத்தல் வேண்டும். ஆடை இறுக்கமானதாக இருந்தால் உடலமைப்பைக் காட்டும். இது பெண்ணிற்க்குறிய இஸ்லாமிய உடையின் நோக்கத்தை பாழ் படுத்தி விடும்.
பெண்கள் முந்தானைகளால் தங்கள் மேல் சட்டைகளை மறைத்துக் கொள்ளட்டும். என்ற குர் ஆனின் கட்டளை அருளப் பட்ட போது பெண்கள் தங்கள் மெல்லிய ஆடைகளை கை விட்டனர். தடித்த துணிகளால் முந்தானைகளை தயாரித்துக் கொண்டனர். என ஆயிக்ஷா ( ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.
ஆண்களுக்கு ஒப்பாக இருத்தல் கூடாது.
பெண்களின் ஆடை ஆண்களின் ஆடையை ஒத்ததாக இருத்தல் கூடாது. என்பது மற்றுமொறு நிபந்தனையாகும். இதற்க்கு ஆதாரங்களான நபி மொழிகளாக
* ஆண்களைப் போன்று ஆடை அணியும் பெண்களும், பெண்களைப் போன்று ஆடை அணியும் ஆண்களும் என்னை சேர்ந்தவர்கள் அல்ல இவர்களை நபியவர்கள் சபித்துள்ளார்கள்.
எளிமையானதாக இருத்தல் வேண்டும்.
காலத்துக்கு காலம் பல விதமான நவீன ஆடைகள் அறிமுகமாகிய வண்ணம் உள்ளன. பெண்கள் அணியும் ஆடை கவர்ச்சிகரமானதாக அணிதல் கூடாது. தன்னில் பெருமையை ஏற்படுத்தும் வண்ணமும் அதிக வேளைப் பாடுகள் கொண்டதாகவும் பல விதமான வண்ணங்களைக் கொண்டதாகவும் ஆடைகளை அணியக்கூடாது. மிகவும் எளிமையானதாகவே முஸ்லிம் பெண்களின் ஆடை இருத்தல் வேண்டும்.ஆகவே ஒரு பெண்ணிற்க்குறிய இஸ்லாமிய ஆடை மேற் கூறப்பட்ட நிபந்தனைகளை உடையதாக இருத்தல் சிறந்ததாகும்.
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
kalaimoon70 wrote:அருமையான் பதிவு சகோதரியே .நன்றி .
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
தங்கச்சி... ஒரு கேள்விம்மா...
வெப்பம் மிகுந்த நாடுகளில் கனத்த ஆடைகளை முழுக்க போர்த்திக்கொள்வதால் சீதோஷ்ணத்துக்கு முரண்பட்டு உடல் வெம்மை நோய்க்கு ஆளாக நேரிடும்...
நான் அதற்காக உடைஅமைப்பை குறை கூறவில்லை..உடம்பு முழுக்க போர்த்திய கண்ணியமான அதே சமயம் நவநாகரிகமான சூரி தார் சல்வார் கமீஸ் சேலை போன்றவைகளும் கண்ணியம் குறையாது தானே...?
என்றோ ஒரு காலகட்டத்தில் கூறியவைகளை கால்ம் தேச வர்த்தமானத்துக்கு ஏற்ப நல்லவிதமாக மாற்றி அமைத்துக்கொள்வதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்...
சிலவற்றை பரந்த விரிந்த விசாலமான மனப்போக்குடன் சிந்திப்பது தான் சிறப்பே...
நன்றிம்மா தங்கச்சி...
வெப்பம் மிகுந்த நாடுகளில் கனத்த ஆடைகளை முழுக்க போர்த்திக்கொள்வதால் சீதோஷ்ணத்துக்கு முரண்பட்டு உடல் வெம்மை நோய்க்கு ஆளாக நேரிடும்...
நான் அதற்காக உடைஅமைப்பை குறை கூறவில்லை..உடம்பு முழுக்க போர்த்திய கண்ணியமான அதே சமயம் நவநாகரிகமான சூரி தார் சல்வார் கமீஸ் சேலை போன்றவைகளும் கண்ணியம் குறையாது தானே...?
என்றோ ஒரு காலகட்டத்தில் கூறியவைகளை கால்ம் தேச வர்த்தமானத்துக்கு ஏற்ப நல்லவிதமாக மாற்றி அமைத்துக்கொள்வதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்...
சிலவற்றை பரந்த விரிந்த விசாலமான மனப்போக்குடன் சிந்திப்பது தான் சிறப்பே...
நன்றிம்மா தங்கச்சி...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கலை wrote:தங்கச்சி... ஒரு கேள்விம்மா...
வெப்பம் மிகுந்த நாடுகளில் கனத்த ஆடைகளை முழுக்க போர்த்திக்கொள்வதால் சீதோஷ்ணத்துக்கு முரண்பட்டு உடல் வெம்மை நோய்க்கு ஆளாக நேரிடும்...
நான் அதற்காக உடைஅமைப்பை குறை கூறவில்லை..உடம்பு முழுக்க போர்த்திய கண்ணியமான அதே சமயம் நவநாகரிகமான சூரி தார் சல்வார் கமீஸ் சேலை போன்றவைகளும் கண்ணியம் குறையாது தானே...?
என்றோ ஒரு காலகட்டத்தில் கூறியவைகளை கால்ம் தேச வர்த்தமானத்துக்கு ஏற்ப நல்லவிதமாக மாற்றி அமைத்துக்கொள்வதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்...
சிலவற்றை பரந்த விரிந்த விசாலமான மனப்போக்குடன் சிந்திப்பது தான் சிறப்பே...
நன்றிம்மா தங்கச்சி...
ஐயா உங்கள் கருத்துக்கு நன்றி அதேசமயம் நாம் நினைத்தது போல கலாகாலத்துக்கு மாற்றி அமைக்க கூடிய மார்கமல்ல இஸ்லாம்.எக்காலத்துக்கும் பொருந்த கூடிய மாதிரிதான் இஸ்லாமிய மார்க்கத்தில் சட்டம்கள் சொல்லப்பட்டுள்ளது பெரும்பாலான விடயம்களில்.ஆடைகளை பொறுத்து உள்ளது உடல் உஷ்ணம் அடைவதும் நோய் வருவதும்.(தற்காலத்தில் உஸ்னமான ஆடைகளும் உள்ளது உஷ்ணம் இல்லாத ஆடைளும் உள்ளது ) இதனை கருத்தில் கொண்டு உஸ்னமான நேரத்தில் உஷ்ணம் இல்லாத ஆடைகளை கொண்டு போர்த்தி கொள்ளலாம்.மாறாக குறைத்து அணிவது நல்லது என்று முடிவெடுப்பது சரியான தீர்வல்ல.மேலும் இக்காலத்தில் உஸ்ணத்தை குறைக்க கூடிய வகையிலே நிறைய வளிகள் உள்ளன ஆனால் அக்காலத்தில் இப்போது இருபது போன்று எந்த வளி வகைகளும் இல்லை அப்படி இருந்தும் அவர்கள் ஆடை விடயத்தில் முழு கவனம் செலுத்தி உள்ளார்கள் .ஆகவே எக்காலத்துக்கும் பெண்கள் முகம்.முன்னகை தவிர்த்த ஏனைய பகுதிகளை மூடிக்கொள்ள வேண்டும் என்பது எக்காலத்துக்கும் மாற்ற முடியாத மாற்ற கூடாத சட்டம்.என்பதை உங்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன் ஐயாவுக்கு.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- கலைப்பிரியன்இளையநிலா
- பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009
நல்ல விசயம் தான்! இதை மற்ற மதங்களும் பின்பற்றினால் நன்றாக இருக்கும்!...
வின்னைத்தாண்டி வருவாயா?
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|