புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரசிகர்களை ஏமாற்றிய இந்திய வீரர்கள்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
ஐ.பி.எல். போட்டியில் அதிரடியாக ஆடிய இந்திய வீரர்கள், 20 ஓவர் உலககோப்பையில் சரியாக ஆடவில்லை. அரை இறுதிக்கு தகுதி பெறாததால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். முன்னணி வீரர்கள் மோசமாக ஆடியதால் ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர்.
ஒவ்வொரு வீரர் பற்றிய நிலை வருமாறு:-
டோனி: கேப்டன் பதவிக்கு உரிய பொறுப்பு அவரிடம் இல்லை. அவரது தவறான அணுகுமுறை தோல்விக்கு காரணமாக அமைந்தது. 2 வேகப்பந்து வீரர்களுடன் களம் இறங்கியதால் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார். இலங்கைக்கு எதிரான முக்கியமான ஆட்டத்தில் 4-வது வீரராக அவர் வந்தது மிகப்பெரிய தவறு. 5 ஆட்டத்தில் 85 ரன்கள் எடுத்தார்.
காம்பீர்: முதல் உலககோப்பையில் ஹீரோவாக இருந்த அவர் தற்போது சொதப்பிவிட்டார். ஐ.பி.எல்.லில் டெல்லி அணிக்காக சிறப்பாக ஆடிய அவர் உலக கோப்பையில் முத்திரை பதிக்க தவறினார். 4 ஆட்டத்தில் 69 ரன்கள் எடுத்தார்.
முரளிவிஜய்: ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிரடியாக ஆடியதால் அணியில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் மிகுந்த ஏமாற்றம்தான் அளித்தார்.
பலவினமான ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மட்டுமே சிறப்பாக ஆடினார். அவரது ஆட்ட நுணுக்கம் மோசமாக இருந்தது. 4 ஆட்டத்தில் 57 ரன்கள் எடுத்தார்.
ரெய்னா: ஐ.பி.எல். போட்டியிலும் உலக கோப்பையிலும் முத்திரை பதித்த ஒரே வீரர் ரெய்னாதான். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சதம் அடித்து முத்திரை பதித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சரியாக ஆடாமல் போய்விட்டார். 5 ஆட்டத்தில் 219 ரன்கள் எடுத்தார். உலக கோப்பையில் இவர் ஒருவர் மட்டும்தான் சதமும், 1 அரை சதமும் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரோகித் சர்மாவை தவிர மற்றயாரும் அரை சதத்தை கூட தொடமுடியாமல் போனது வேதனையாகும்.
ரோகித் சர்மா: ரெய்னாவுக்கு அடுத்தப்படியாக சிறப்பாக ஆடியவர் இவர் மட்டும்தான். 2 ஆட்டத்தில் விளையாடி 84 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக (79 ரன்) போராடினார், முடியவில்லை.
யுவராஜ்சிங்: உடல் தகுதி இல்லாத இவர் அணிக்கு தேர்வு ஆனதே தவறானது. ஐ.பி.எல். போட்டியில் இவர் சரியாக ஆடவில்லை. நல்ல நிலையில் இல்லாத அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கி இருக்க கூடாது. 5 ஆட்டத்தில் 74 ரன்கள் எடுத்தார்.
தினேஷ் கார்த்திக்: 2 ஆட்டத்தில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள வில்லை. 29 ரன்களே எடுத்தார்.
யூசுப்பதான்: அதிரடி பேட்ஸ்மேனான இவர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. முன்னதாக களம் இறக்காமல் அவரை 7-வது வீரராக இறக்கியது தவறான முடிவுதான். 42 ரன்களே எடுத்தார்.
ரவிந்திர ஜடேஜா: 11 பேர் கொண்ட அணியில் இவர் தேர்வு செய்யப்பட்டது முட்டாள்தனமானது. பந்து வீச்சு, பீல்டிங்கில் சொதப்பினார். கேட்சுகளை நழுவவிட்டது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இவரது தேர்வு தவறான முடிவாகும்.
நெக்ரா: பந்து வீச்சாளர்களில் முத்திரை பதித்தவர். 20 ஓவர் வீசி 10 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஓவரை சிறப்பாக வீசிய அவர் இலங்கைக்கு எதிராக சொதப்பிவிட்டார். அடிக்கத் தெரியாதவர் அடித்து வெற்றி பெற வைத்தார்.
ஜாகீர்கான்: இவரது பந்துவீச்சு முற்றிலும் எடுபடவில்லை. ஐ.பி.எல். சோர்வு இவரை பாதித்து 3 ஆட்டத்தில் 2 விக்கெட்தான் கைப்பற்றினார்.
பியூஸ் சாவ்லா: இவரது பந்து வீச்சு சுமாராக இருந்தது. 2 ஆட்டத்தில் 1 விக்கெட் கைப்பற்றினார்
பிரவீண்குமார்: காயம் காரணமாக “சூப்பர் 8” சுற்றில் இவர் ஆடாதது பாதிப்பே. 2 ஆட்டத்தில் விளையாடி 2 விக்கெட் கைப்பற்றினார்.
வினய்குமார்: பிரவீண்குமார் காயம் காரணமாக ஆடாததால் இவருக்கு ஒரு ஆட்டத்தில் வாய்ப்பு கிடைத்தது. இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் ஜெயசூர்யா, சங்ககரா விக்கெட்டை கைப்பற்றினார்.
முதல் 3 ஓவரை சிறப்பாக வீசிய அவர் கடைசி ஓவரில் 17 ரன்கள் கொடுத்தது தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டது.
மொத்தத்தில் செஹ்வாக் இல்லாதது மிகப்பெரிய பலவீனமாக இருந்து விட்டது ,அவர் மட்டும் இருந்திருந்தால் அணியின் முடிவு வேறு மாதிரியாக இருந்திருக்கும் .ஏன் என்றல் செஹ்வாக் பிட்சில் இருக்கும் வரை எதிர் அணியினருக்கு சிம்மசொப்பனமாக இருந்திருப்பார்
ஒவ்வொரு வீரர் பற்றிய நிலை வருமாறு:-
டோனி: கேப்டன் பதவிக்கு உரிய பொறுப்பு அவரிடம் இல்லை. அவரது தவறான அணுகுமுறை தோல்விக்கு காரணமாக அமைந்தது. 2 வேகப்பந்து வீரர்களுடன் களம் இறங்கியதால் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார். இலங்கைக்கு எதிரான முக்கியமான ஆட்டத்தில் 4-வது வீரராக அவர் வந்தது மிகப்பெரிய தவறு. 5 ஆட்டத்தில் 85 ரன்கள் எடுத்தார்.
காம்பீர்: முதல் உலககோப்பையில் ஹீரோவாக இருந்த அவர் தற்போது சொதப்பிவிட்டார். ஐ.பி.எல்.லில் டெல்லி அணிக்காக சிறப்பாக ஆடிய அவர் உலக கோப்பையில் முத்திரை பதிக்க தவறினார். 4 ஆட்டத்தில் 69 ரன்கள் எடுத்தார்.
முரளிவிஜய்: ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிரடியாக ஆடியதால் அணியில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் மிகுந்த ஏமாற்றம்தான் அளித்தார்.
பலவினமான ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மட்டுமே சிறப்பாக ஆடினார். அவரது ஆட்ட நுணுக்கம் மோசமாக இருந்தது. 4 ஆட்டத்தில் 57 ரன்கள் எடுத்தார்.
ரெய்னா: ஐ.பி.எல். போட்டியிலும் உலக கோப்பையிலும் முத்திரை பதித்த ஒரே வீரர் ரெய்னாதான். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சதம் அடித்து முத்திரை பதித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சரியாக ஆடாமல் போய்விட்டார். 5 ஆட்டத்தில் 219 ரன்கள் எடுத்தார். உலக கோப்பையில் இவர் ஒருவர் மட்டும்தான் சதமும், 1 அரை சதமும் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரோகித் சர்மாவை தவிர மற்றயாரும் அரை சதத்தை கூட தொடமுடியாமல் போனது வேதனையாகும்.
ரோகித் சர்மா: ரெய்னாவுக்கு அடுத்தப்படியாக சிறப்பாக ஆடியவர் இவர் மட்டும்தான். 2 ஆட்டத்தில் விளையாடி 84 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக (79 ரன்) போராடினார், முடியவில்லை.
யுவராஜ்சிங்: உடல் தகுதி இல்லாத இவர் அணிக்கு தேர்வு ஆனதே தவறானது. ஐ.பி.எல். போட்டியில் இவர் சரியாக ஆடவில்லை. நல்ல நிலையில் இல்லாத அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கி இருக்க கூடாது. 5 ஆட்டத்தில் 74 ரன்கள் எடுத்தார்.
தினேஷ் கார்த்திக்: 2 ஆட்டத்தில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள வில்லை. 29 ரன்களே எடுத்தார்.
யூசுப்பதான்: அதிரடி பேட்ஸ்மேனான இவர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. முன்னதாக களம் இறக்காமல் அவரை 7-வது வீரராக இறக்கியது தவறான முடிவுதான். 42 ரன்களே எடுத்தார்.
ரவிந்திர ஜடேஜா: 11 பேர் கொண்ட அணியில் இவர் தேர்வு செய்யப்பட்டது முட்டாள்தனமானது. பந்து வீச்சு, பீல்டிங்கில் சொதப்பினார். கேட்சுகளை நழுவவிட்டது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இவரது தேர்வு தவறான முடிவாகும்.
நெக்ரா: பந்து வீச்சாளர்களில் முத்திரை பதித்தவர். 20 ஓவர் வீசி 10 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஓவரை சிறப்பாக வீசிய அவர் இலங்கைக்கு எதிராக சொதப்பிவிட்டார். அடிக்கத் தெரியாதவர் அடித்து வெற்றி பெற வைத்தார்.
ஜாகீர்கான்: இவரது பந்துவீச்சு முற்றிலும் எடுபடவில்லை. ஐ.பி.எல். சோர்வு இவரை பாதித்து 3 ஆட்டத்தில் 2 விக்கெட்தான் கைப்பற்றினார்.
பியூஸ் சாவ்லா: இவரது பந்து வீச்சு சுமாராக இருந்தது. 2 ஆட்டத்தில் 1 விக்கெட் கைப்பற்றினார்
பிரவீண்குமார்: காயம் காரணமாக “சூப்பர் 8” சுற்றில் இவர் ஆடாதது பாதிப்பே. 2 ஆட்டத்தில் விளையாடி 2 விக்கெட் கைப்பற்றினார்.
வினய்குமார்: பிரவீண்குமார் காயம் காரணமாக ஆடாததால் இவருக்கு ஒரு ஆட்டத்தில் வாய்ப்பு கிடைத்தது. இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் ஜெயசூர்யா, சங்ககரா விக்கெட்டை கைப்பற்றினார்.
முதல் 3 ஓவரை சிறப்பாக வீசிய அவர் கடைசி ஓவரில் 17 ரன்கள் கொடுத்தது தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டது.
மொத்தத்தில் செஹ்வாக் இல்லாதது மிகப்பெரிய பலவீனமாக இருந்து விட்டது ,அவர் மட்டும் இருந்திருந்தால் அணியின் முடிவு வேறு மாதிரியாக இருந்திருக்கும் .ஏன் என்றல் செஹ்வாக் பிட்சில் இருக்கும் வரை எதிர் அணியினருக்கு சிம்மசொப்பனமாக இருந்திருப்பார்
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அல்ல.. நடிகர்கள்..!
உண்மையான போட்டி என்றால் 5 ஓவரில் நடையைக் கட்டிவிடுவார்கள்.. சேவாக் உட்பட..
இந்தியக் கிரிக்கெட்டுக்கு முக்கியமான சொத்து.. இளிச்சவாய் இரசிகர்கள்.. அவர்களின் பலம் மிகப்பெரிய வாங்கும் சக்தி.. அவர்கள் மூளையில் வாங்கச்சொல்லி பேராசை காட்டும் விளம்பரங்களைத் திணிக்கத் தேவைப்படுவது இந்திய கிரிக்கெட்..
இதன் காரணமாகவே, பல போட்டிகளில் அவர்கள் வெற்றிபெற வைக்கப்படுகிறார்கள்.. தோற்றுக்கொண்டே இருந்தால் ரசிகர்களின் வருகை/தொலைக்காட்சி பார்ப்பது குறையும், டி ஆர் பி விழும். விளம்பர வருவாய் படுத்துவிடும். ஐ சி சிக்கும், பிசிசிஐக்கும் மில்லியன் கணக்கில் பணம் கட்டி ஒளிபரப்பு உரிமை வாங்க ஆளில்லாமல் போகும்..
உண்மையான போட்டி என்றால் 5 ஓவரில் நடையைக் கட்டிவிடுவார்கள்.. சேவாக் உட்பட..
இந்தியக் கிரிக்கெட்டுக்கு முக்கியமான சொத்து.. இளிச்சவாய் இரசிகர்கள்.. அவர்களின் பலம் மிகப்பெரிய வாங்கும் சக்தி.. அவர்கள் மூளையில் வாங்கச்சொல்லி பேராசை காட்டும் விளம்பரங்களைத் திணிக்கத் தேவைப்படுவது இந்திய கிரிக்கெட்..
இதன் காரணமாகவே, பல போட்டிகளில் அவர்கள் வெற்றிபெற வைக்கப்படுகிறார்கள்.. தோற்றுக்கொண்டே இருந்தால் ரசிகர்களின் வருகை/தொலைக்காட்சி பார்ப்பது குறையும், டி ஆர் பி விழும். விளம்பர வருவாய் படுத்துவிடும். ஐ சி சிக்கும், பிசிசிஐக்கும் மில்லியன் கணக்கில் பணம் கட்டி ஒளிபரப்பு உரிமை வாங்க ஆளில்லாமல் போகும்..
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
ஹாசிம் wrote:மொத்தத்தில் ஏமாற்றிவிட்டார்கள் கவலை வேண்டாம் தோழர்களே இன்று தோற்றவன் நாளை வெற்றி பெறுவான்
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- Sponsored content
Similar topics
» ரஜினி போட்டோ : ரஜினி ரசிகர்களை ஏமாற்றிய தனுஷ்
» இந்திய ராணுவ தாக்குதலில் 3 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழப்பு, இந்திய தூதருக்கு பாகிஸ்தான் சம்மன்
» உலக கோப்பை கிரிக்கெட் - இந்திய அணி வீரர்கள் 15-ந்தேதி அறிவிப்பு
» ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்!
» ஆஸி., அணி பேட்டிங்: இந்திய அணியில் இரு தமிழக வீரர்கள் அறிமுகம்
» இந்திய ராணுவ தாக்குதலில் 3 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழப்பு, இந்திய தூதருக்கு பாகிஸ்தான் சம்மன்
» உலக கோப்பை கிரிக்கெட் - இந்திய அணி வீரர்கள் 15-ந்தேதி அறிவிப்பு
» ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்!
» ஆஸி., அணி பேட்டிங்: இந்திய அணியில் இரு தமிழக வீரர்கள் அறிமுகம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|