புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகின் உயரமான குப்பைமேடு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
மக்கள் கூடுமிடங்களில், மக்கள் தங்கள் எச்சங்களை விட்டுச்செல்வதால் அந்த இடங்களில் குப்பைகள் தேங்குவது என்பது பொதுவானது. சில இடங்களில் இதில் கவனம் செலுத்தி தேங்கிய குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தி அந்த இடங்களைச்சுத்தமாக வைத்துக்கொள்வார்கள். சில இடங்களில் கூடுபவர்களே கழிவுப் பொருட் களை, அதற்காக அங்கே வைக்கப்பட்டிருக்கும் தொட்டிகள், கூடைகளில் போட்டு அந்த இடங்கள் குப்பை மேடாக ஆகாமல் செய்து கொள்வார்கள். அந்தப்பழக்கங்களை கூடும் எல்லா மக்களும் கடைப்பிடிக்காததால் பல குப்பை மேடுகளை ஆங்காங்கே நாம் பார்க்கலாம். இந்தப்பழக்கம் நிலத்தில் புழங்கும் மக்களுக்கு மட்டுமல்ல, மலையேறும் குழுக்களுக்கும் உள்ளது என்பதை ஒரு அமெரிக்க மலையேறி அம்பலப்படுத்தியுள்ளார்.
உலகின் உயரமான குப்பைமேடு
1963-ம் வருடம் பேரி பிஷப் என்ற அமெரிக்கர் தன் மலையேற்ற அனுபவத்தைப்பற்றி ஒரு கட்டுரை எழுதினார். இமயமலையின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட்டை அடையச் செல்லும் மலையேறும் குழுக்கள் உபயோகித்து வீசி எறிந்த ஆக்ஸிஜன் பாட்டில்கள், சாப்பாடு டின்கள், சிதைந்த கூடாரங்கள் உணவுக்கழிவுகள் மற்றும் மனிதக்கழிவுகள் ஆகியன குப்பையாகத் தேங்கி, உலகின் உயரமான குப்பை மேடாக இமயமலை உள்ளது என்பதான விஷயத்தை அந்தக் கட்டுரையில் தெரிவித்தார்.
சகர்மாதா தூய்மைப் படையெடுப்பு
தந்தை கட்டுரையில் தெரிவித்த விஷயத்தின் மீது அக்கரை செலுத்தினார். அவரது 33 வயது மகன் பேரண்ட் பிஷப். அந்த உலகின் உயரமான குப்பை மேட்டை அகற்றி சுத்தமாக்க முயற்சிகள் மேற்கொண்டார். அதற்காக அவர் சகர் மாதா தூய்மைப்படையெடுப்பு என்னும் அமைப்பை ஏற்படுத்தினார். சகர்மாதா என்பது எவரெஸ்ட்டின் நேப்பாளியப் பெயர்.
அகற்றும் முயற்சிகள்
அமெரிக்காவில் வெளிப்பயணங்களுக்கான தளவாடங்கள் விற்கும் கடை நடத்தும் இளைஞர் பேரண்ட் பிஷப், 1944-ம் ஆண்டு அந்த அமைப்பை ஏற்படுத்தி குப்பைகளை அகற்றும் முயற்சியினை மேற்கொண்டார். எவரெஸ்ட்டில் தேங்கியிருந்த மொத்த குப்பைகளின் அளவு சில டன்கள் இருக்கும் என மதிப்பீடு செய்தார். முதல் முயற்சியாக 2300 கிலோ குப்பைகளை அப்புறப் படுத்தினார். அடுத்த முயற்சியாக 8000 கிலோ குப்பைகளை அப்புறப்படுத்தினார். இந்தப்பணி களில் நேப்பாளியப் போர்ட்டர்களான- ஷெர்ப் பாக்களை உதவிக்கு வைத்துக்கொண்டார். அவர்களுக்கு கூலியாக ரூ.75- வரை கொடுத்தார். தன் பணிகளை இமயத்தின் பிற சிகரங்களுக்கும் விரிவுபடுத்தினார்.
பணிக்கு நிதியும் பயிற்சியும்
எவரெஸ்ட்டை சுத்தமாக்கும் பணிக்காக, சகர்மாதா தூய்மைப்படையெடுப்பு அமைப்பு மூலம் தனி நபர்களிடமும், அமெரிக்க அமைப்பு களிடமும் நன்கொடைகள் கேட்டுப்பெற்றார். அந்த நிதிகள் மூலம் மேற்கண்ட தூய்மைப்பணிகளையும் மலையேறுதல் சுத்தப்படுத்துதல் பற்றி மற்ற மலையேறும் குழுக்களுக்கும் பாகிஸ்தான், நேப்பாளிய போர்ட்டர்களுக்கும் பயிற்சிகள் அளித்தார். இதன் மூலம் இவர்களை எவரெஸ்ட் மற்றும் சிகரங்களின் குப்பைகளை அகற்றும் முயற்சியில் ஆர்வம் கொள்ள செய்தார்.
மலையேறுபவர்களுக்கும் சுத்தப்படுத்துபவர்களுக்கும் அவர் ஆதாரமாக இருந்தார். மலையேறுங்கள் அத்தோடு சுத்தப்படுத்துங்கள் என்பது பேரண்ட் பிஷப்பின் கோஷமாக இருந்தது.
பேரண்ட் பிஷப்பின் நேர்மையை யாரும் கேள்வி எழுப்ப முடியாது- முன்னாள் அமெரிக்கன் ஆன் லைன் கிளப் தலைவர் அலிசன் பேரண்ட் பிஷப்பைப் புகழ்ந்தார்.
உலகின் உயரமான குப்பைமேடு
1963-ம் வருடம் பேரி பிஷப் என்ற அமெரிக்கர் தன் மலையேற்ற அனுபவத்தைப்பற்றி ஒரு கட்டுரை எழுதினார். இமயமலையின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட்டை அடையச் செல்லும் மலையேறும் குழுக்கள் உபயோகித்து வீசி எறிந்த ஆக்ஸிஜன் பாட்டில்கள், சாப்பாடு டின்கள், சிதைந்த கூடாரங்கள் உணவுக்கழிவுகள் மற்றும் மனிதக்கழிவுகள் ஆகியன குப்பையாகத் தேங்கி, உலகின் உயரமான குப்பை மேடாக இமயமலை உள்ளது என்பதான விஷயத்தை அந்தக் கட்டுரையில் தெரிவித்தார்.
சகர்மாதா தூய்மைப் படையெடுப்பு
தந்தை கட்டுரையில் தெரிவித்த விஷயத்தின் மீது அக்கரை செலுத்தினார். அவரது 33 வயது மகன் பேரண்ட் பிஷப். அந்த உலகின் உயரமான குப்பை மேட்டை அகற்றி சுத்தமாக்க முயற்சிகள் மேற்கொண்டார். அதற்காக அவர் சகர் மாதா தூய்மைப்படையெடுப்பு என்னும் அமைப்பை ஏற்படுத்தினார். சகர்மாதா என்பது எவரெஸ்ட்டின் நேப்பாளியப் பெயர்.
அகற்றும் முயற்சிகள்
அமெரிக்காவில் வெளிப்பயணங்களுக்கான தளவாடங்கள் விற்கும் கடை நடத்தும் இளைஞர் பேரண்ட் பிஷப், 1944-ம் ஆண்டு அந்த அமைப்பை ஏற்படுத்தி குப்பைகளை அகற்றும் முயற்சியினை மேற்கொண்டார். எவரெஸ்ட்டில் தேங்கியிருந்த மொத்த குப்பைகளின் அளவு சில டன்கள் இருக்கும் என மதிப்பீடு செய்தார். முதல் முயற்சியாக 2300 கிலோ குப்பைகளை அப்புறப் படுத்தினார். அடுத்த முயற்சியாக 8000 கிலோ குப்பைகளை அப்புறப்படுத்தினார். இந்தப்பணி களில் நேப்பாளியப் போர்ட்டர்களான- ஷெர்ப் பாக்களை உதவிக்கு வைத்துக்கொண்டார். அவர்களுக்கு கூலியாக ரூ.75- வரை கொடுத்தார். தன் பணிகளை இமயத்தின் பிற சிகரங்களுக்கும் விரிவுபடுத்தினார்.
பணிக்கு நிதியும் பயிற்சியும்
எவரெஸ்ட்டை சுத்தமாக்கும் பணிக்காக, சகர்மாதா தூய்மைப்படையெடுப்பு அமைப்பு மூலம் தனி நபர்களிடமும், அமெரிக்க அமைப்பு களிடமும் நன்கொடைகள் கேட்டுப்பெற்றார். அந்த நிதிகள் மூலம் மேற்கண்ட தூய்மைப்பணிகளையும் மலையேறுதல் சுத்தப்படுத்துதல் பற்றி மற்ற மலையேறும் குழுக்களுக்கும் பாகிஸ்தான், நேப்பாளிய போர்ட்டர்களுக்கும் பயிற்சிகள் அளித்தார். இதன் மூலம் இவர்களை எவரெஸ்ட் மற்றும் சிகரங்களின் குப்பைகளை அகற்றும் முயற்சியில் ஆர்வம் கொள்ள செய்தார்.
மலையேறுபவர்களுக்கும் சுத்தப்படுத்துபவர்களுக்கும் அவர் ஆதாரமாக இருந்தார். மலையேறுங்கள் அத்தோடு சுத்தப்படுத்துங்கள் என்பது பேரண்ட் பிஷப்பின் கோஷமாக இருந்தது.
பேரண்ட் பிஷப்பின் நேர்மையை யாரும் கேள்வி எழுப்ப முடியாது- முன்னாள் அமெரிக்கன் ஆன் லைன் கிளப் தலைவர் அலிசன் பேரண்ட் பிஷப்பைப் புகழ்ந்தார்.
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
இந்த மாதிரி நல்ல மனசு உள்ளவங்க 4 பேரு இருந்தா போதும் இந்தியா குப்பையில்ல வறுமையில்லா நாடாக இருக்கும்.
- sudhakaranஇளையநிலா
- பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009
சரியாக சொன்னீங்க மானிக்manekan2000 wrote:இந்த மாதிரி நல்ல மனசு உள்ளவங்க 4 பேரு இருந்தா போதும் இந்தியா குப்பையில்ல வறுமையில்லா நாடாக இருக்கும்.
- GuestGuest
sudhakaran wrote:சரியாக சொன்னீங்க மானிக்manekan2000 wrote:இந்த மாதிரி நல்ல மனசு உள்ளவங்க 4 பேரு இருந்தா போதும் இந்தியா குப்பையில்ல வறுமையில்லா நாடாக இருக்கும்.
கரெக்ட்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
naama ninaicha indiava maatha mudiyum namma ellarum onna senthu makkaluku thondu seiyanum
- GuestGuest
manekan2000 wrote:naama ninaicha indiava maatha mudiyum namma ellarum onna senthu makkaluku thondu seiyanum
கரெக்ட்
சரியா சொன்னீங்க
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
எப்ப பாரு சரிய சொன்னீங்க சரிய சொன்னீங்கனு சொல்லத்தான் தெரியுது அந்த தப்ப சேந்து சரி பன்னுவோம்னு சொல்றீங்களா என்ன
- GuestGuest
கரெக்ட்
எனக்குதான் மண்டைல மசாலா கெடையாதே
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மண்டைல மசாலா இருக்க கூடாது. மூளை தான் இருக்கணும் மூளை குளம்பி போனாதான் மசாலாவா மாறும்
- GuestGuest
இ௫ந்தா தானே
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|