புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. Poll_c10ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. Poll_m10ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. Poll_c10ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. Poll_m10ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. Poll_c10 
3 Posts - 7%
heezulia
ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. Poll_c10ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. Poll_m10ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. Poll_c10ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. Poll_m10ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. Poll_c10ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. Poll_m10ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு.


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sat May 01, 2010 12:10 am

ஒரு குரங்கு தேன் சாப்பிட வேண்டும் என்று நீண்ட நாளாக ஆசைப் பட்டுக் கொண்டிருந்தது. ஆனல் தேன் கூட்டுக்குப் பக்கத்தில் போனல் என்ன நடக்கும் என்பதை அது கற்பனை செய்து பார்த்த போது பெரும் திகில் அடைந்தது.
ஆகவே தேனியிடம் இணக்கமாக நட்பு கொண்டு அதன் மூலம் தேனை சாப்பிட்டு விட வேண்டும் என்று அது எண்ணியது. குறங்குஅத்தனை நாவான்மை படைத்தது அல்ல. அதற்கு மற்றவர்களிடம் பழகவும் தெரியாது என்ற கெட்ட பெயர் இருப்பதை குரங்கும் அறியும்.

எனவே நீண்ட நேரம் யோசித்தது. பின் தேன் கூட்டருகே சென்று குரல் கொடுத்தது. ஒரு தேனி வந்து எட்டிப் பார்த்தது.

என்ன வேண்டும் என்று கேட்டது.

குரங்கு சொன்னது.

நிங்கள் எல்லாரும் எவ்வளவு இனிய தேனைச் சேகரிக்கிறீர்கள். ஆகவே உங்கள் சுபாவமும் குணமும் இனிமையானதாகத்தான் இருக்க முடியும் என்று நம்ம்புகிறேன். அப்படி இருக்க இந்த கொடூரமான கொடுக்கு உங்களுக்கு எப்படி ஏற்ப்பட்டது?

தேனீ கூறியது.

நீ சொல்வது உண்மைதான். நாங்கள் சுபாவத்திலே நல்லவர்கள். உழைப்பாளிகள். ஆகவே எங்கள் உழைப்புக்கு தக்க படி இனிப்பான தேனை நாங்கள் பெறுகிறோம். அதே போல எங்களை வன்முறையாக யாராவது சுரண்ட நினைத்தால் எங்களைத் துன் புறுத்தினால் அவர்களுக்குத் தக்க படி தண்டனை தர கொடுக்கும் உண்டாயிற்று.



ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Sat May 01, 2010 12:16 am

மனித இயல்பை சான்றுடன் விளக்கிய ஹனிக்கு வாழ்த்துக்கள் ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. 677196 ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. 677196 ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. 677196 ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. 154550 ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. 154550 ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. 154550

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 01, 2010 12:25 am

அருமையான தத்துவக்கதை.. இரண்டு முகங்கள் தேவையும்கூட... ஒவ்வொருவருக்கும்...நன்றி ஹனி ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. 678642 ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. 678642



ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. Aஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. Aஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. Tஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. Hஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. Iஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. Rஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. Aஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. Empty
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat May 01, 2010 12:28 am

ஹனியின் சிந்தனை அருமை வாழ்துக்கள் உங்கள் கதை தேன் போண்று அருமை நன்றி.



ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat May 01, 2010 12:31 am

சகோதரி தேன் தந்த கதை தேனாய் இருக்கு ,அதன் மறுப்பக்கத்தை ,சொல்வதிலும் தத்துவமாய் ,அற்ப்புதமாய் இருக்கு .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Sat May 01, 2010 12:41 am

தேன் தேனைப்பற்றி எழுதிய கதை அருமை வாழ்த்துக்கள் ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. 154550 ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. 154550 ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. 154550 ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. 154550

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat May 01, 2010 9:41 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. Logo12
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat May 01, 2010 9:46 am

ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. 678642 ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. 678642 ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. 154550

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sat May 01, 2010 10:42 pm

அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி



ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat May 01, 2010 11:06 pm

இரண்டு முகம் வேண்டும்.... இறைவனிடம் கேட்டேன்...

சுரண்டுவோர்க்கு ஒன்று... சுவைப்போர்க்கு ஒன்று...

அருமையான தத்துவக் கதை ஹனி தங்கையே...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக