புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாற்காலி தத்துவம்... Poll_c10நாற்காலி தத்துவம்... Poll_m10நாற்காலி தத்துவம்... Poll_c10 
68 Posts - 41%
heezulia
நாற்காலி தத்துவம்... Poll_c10நாற்காலி தத்துவம்... Poll_m10நாற்காலி தத்துவம்... Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
நாற்காலி தத்துவம்... Poll_c10நாற்காலி தத்துவம்... Poll_m10நாற்காலி தத்துவம்... Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
நாற்காலி தத்துவம்... Poll_c10நாற்காலி தத்துவம்... Poll_m10நாற்காலி தத்துவம்... Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
நாற்காலி தத்துவம்... Poll_c10நாற்காலி தத்துவம்... Poll_m10நாற்காலி தத்துவம்... Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
நாற்காலி தத்துவம்... Poll_c10நாற்காலி தத்துவம்... Poll_m10நாற்காலி தத்துவம்... Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
நாற்காலி தத்துவம்... Poll_c10நாற்காலி தத்துவம்... Poll_m10நாற்காலி தத்துவம்... Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நாற்காலி தத்துவம்... Poll_c10நாற்காலி தத்துவம்... Poll_m10நாற்காலி தத்துவம்... Poll_c10 
2 Posts - 1%
manikavi
நாற்காலி தத்துவம்... Poll_c10நாற்காலி தத்துவம்... Poll_m10நாற்காலி தத்துவம்... Poll_c10 
1 Post - 1%
prajai
நாற்காலி தத்துவம்... Poll_c10நாற்காலி தத்துவம்... Poll_m10நாற்காலி தத்துவம்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாற்காலி தத்துவம்... Poll_c10நாற்காலி தத்துவம்... Poll_m10நாற்காலி தத்துவம்... Poll_c10 
319 Posts - 50%
heezulia
நாற்காலி தத்துவம்... Poll_c10நாற்காலி தத்துவம்... Poll_m10நாற்காலி தத்துவம்... Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
நாற்காலி தத்துவம்... Poll_c10நாற்காலி தத்துவம்... Poll_m10நாற்காலி தத்துவம்... Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
நாற்காலி தத்துவம்... Poll_c10நாற்காலி தத்துவம்... Poll_m10நாற்காலி தத்துவம்... Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
நாற்காலி தத்துவம்... Poll_c10நாற்காலி தத்துவம்... Poll_m10நாற்காலி தத்துவம்... Poll_c10 
21 Posts - 3%
prajai
நாற்காலி தத்துவம்... Poll_c10நாற்காலி தத்துவம்... Poll_m10நாற்காலி தத்துவம்... Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
நாற்காலி தத்துவம்... Poll_c10நாற்காலி தத்துவம்... Poll_m10நாற்காலி தத்துவம்... Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
நாற்காலி தத்துவம்... Poll_c10நாற்காலி தத்துவம்... Poll_m10நாற்காலி தத்துவம்... Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
நாற்காலி தத்துவம்... Poll_c10நாற்காலி தத்துவம்... Poll_m10நாற்காலி தத்துவம்... Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
நாற்காலி தத்துவம்... Poll_c10நாற்காலி தத்துவம்... Poll_m10நாற்காலி தத்துவம்... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாற்காலி தத்துவம்...


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Apr 30, 2010 11:20 pm

நாற்காலி தத்துவம்...

நாற்காலி தத்துவம்... 2008-stool


களைப்பாக
வருபவரை
சிற்றுண்டி
தனை ஏந்தி
இளைப்பாறச்
செய்திடுவாய்!

பட்டாடை
தனைவிரித்து
பூந்தொட்டி
வைத்து விட்டால்
மென்மையாய்ப்
புன்னகைப்பாய்!

நாற்காலி
என்றாலும்
ஊர்ச்சுற்றித்
திரியாமல்
ஒழுக்கமாய்
வாழ்ந்திடுவாய்!

முடமாகிப்
போனாலும்
முடிந்தபொருள்
சுமந்தபடி
மூளையில்
நின்றிடுவாய்!

எட்டாத
உயரத்தை
எட்டிவிட
தோள்தந்து
ஜடமாக
நின்றிடுவாய்!

எந்நாளும்
ஏறிமிதிப்பாரை
ஏற்றிவிடும்
தத்துவத்தை
எளிதாக

விளக்கிடுவாய்!










நாற்காலி தத்துவம்... Aநாற்காலி தத்துவம்... Aநாற்காலி தத்துவம்... Tநாற்காலி தத்துவம்... Hநாற்காலி தத்துவம்... Iநாற்காலி தத்துவம்... Rநாற்காலி தத்துவம்... Aநாற்காலி தத்துவம்... Empty
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Apr 30, 2010 11:24 pm

எட்டாத
உயரத்தை
எட்டிவிட
தோள்தந்து
ஜடமாக
நின்றிடுவாய்!

ஏறி
மிதிப்பாரை
ஏற்றிவிடும்
தத்துவத்தை
எளிதாக
விளக்கிடுவாய்!

வார்த்தைகள் தத்துவமாய் ,அடக்கமாய் ,அழகிய தமிழில் ,எளிய நடையில் ,நாற்காலிக்கு
புகழ் மாலை தந்து ,சொல்வது சிறப்புக்குரியது.
அருமை தோழியே .வித்தியாசாமான ,படைப்பு .....
நன்றி நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 30, 2010 11:28 pm

பதவி உயர்வுக்கு ஆசைப்படுவவர்கள்
இந்த நாற்காலிக்கு சண்டை போடுகிறார்கள்
இந்த நேரத்தில் உங்கள் கவி வரிகள் அருமை
நல்ல சிந்தனை வாழ்த்துக்கள் மேடம்.
இன்னும் அசத்துங்கள். நன்றி.



நாற்காலி தத்துவம்... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 01, 2010 1:20 am

வார்த்தைகள் தத்துவமாய் ,அடக்கமாய் ,அழகிய தமிழில் ,எளிய நடையில் ,நாற்காலிக்கு
புகழ் மாலை தந்து ,சொல்வது சிறப்புக்குரியது.
அருமை தோழியே .வித்தியாசாமான ,படைப்பு .....
நன்றி நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி[/quote]

தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி தோழா... நாற்காலி தத்துவம்... 154550 நாற்காலி தத்துவம்... 154550



நாற்காலி தத்துவம்... Aநாற்காலி தத்துவம்... Aநாற்காலி தத்துவம்... Tநாற்காலி தத்துவம்... Hநாற்காலி தத்துவம்... Iநாற்காலி தத்துவம்... Rநாற்காலி தத்துவம்... Aநாற்காலி தத்துவம்... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 01, 2010 10:22 am

அப்புகுட்டி wrote:பதவி உயர்வுக்கு ஆசைப்படுவவர்கள்
இந்த நாற்காலிக்கு சண்டை போடுகிறார்கள்
இந்த நேரத்தில் உங்கள் கவி வரிகள் அருமை
நல்ல சிந்தனை வாழ்த்துக்கள் மேடம்.
இன்னும் அசத்துங்கள். நன்றி.

மிக்க நன்றி அப்பு.... வாழ்த்துக்கு.. நாற்காலி தத்துவம்... 154550 நாற்காலி தத்துவம்... 154550 .



நாற்காலி தத்துவம்... Aநாற்காலி தத்துவம்... Aநாற்காலி தத்துவம்... Tநாற்காலி தத்துவம்... Hநாற்காலி தத்துவம்... Iநாற்காலி தத்துவம்... Rநாற்காலி தத்துவம்... Aநாற்காலி தத்துவம்... Empty
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat May 01, 2010 10:24 am

எட்டாத
உயரத்தை
எட்டிவிட

தோள்தந்து
ஜடமாக
நின்றிடுவாய்!

எந்நாளும்
ஏறிமிதிப்பாரை
ஏற்றிவிடும்
தத்துவத்தை

எளிதாக

விளக்கிடுவாய்!

அருமை அக்கா ....
நல்லதொரு விளக்கம் நாற்காலி மூலமாக ...

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat May 01, 2010 11:02 am

கவிதையில் உண்மை, மென்மை, மேன்மை இருக்கிறது.
எப்படி நாற்ற்க்காலியை பற்றி எழுத தோணியது?
அருமை. வாழ்த்துகள்!!!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat May 01, 2010 11:40 am

எட்டாத
உயரத்தை
எட்டிவிட
தோள்தந்து
ஜடமாக
நின்றிடுவாய்!

எந்நாளும்
ஏறிமிதிப்பாரை
ஏற்றிவிடும்
தத்துவத்தை
எளிதாக
விளக்கிடுவாய்!


நாற்காலியும் சரி முக்காலியும் சரி
இருகாலிகளான கருங்காலிகளுக்கு
முன்னேற வ்கைசெய்தே
முடமாகிப்போகின்றன்....

அருமையான தத்துவக்கவிதை வழங்கிய ஈகரையின் மிகச்சிறந்த கவிப்பிரசாதம் ஆதிராவை வாழ்த்துகிறேன்... நாற்காலி தத்துவம்... 678642 நாற்காலி தத்துவம்... 154550




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 01, 2010 1:09 pm

பிச்ச wrote:கவிதையில் உண்மை, மென்மை, மேன்மை இருக்கிறது.
எப்படி நாற்ற்க்காலியை பற்றி எழுத தோணியது?
அருமை. வாழ்த்துகள்!!!

உங்கள் வாழ்த்திலும் உண்மை, மென்மை, மேன்மை இருக்கிறது பிச்ச..நன்றி.. சும்மா...இப்படியே யோசிச்சேன்...........ஏதாவது கிறுக்க.......... நாற்காலி தத்துவம்... Icon_eek



நாற்காலி தத்துவம்... Aநாற்காலி தத்துவம்... Aநாற்காலி தத்துவம்... Tநாற்காலி தத்துவம்... Hநாற்காலி தத்துவம்... Iநாற்காலி தத்துவம்... Rநாற்காலி தத்துவம்... Aநாற்காலி தத்துவம்... Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 01, 2010 1:47 pm

கருத்துச் செறிவுள்ள கவிதை படைத்த அக்காவிற்கு வாழ்த்துகள்!

நாற்காலி
என்றாலும்
ஊர்ச்சுற்றித்

திரியாமல்
ஒழுக்கமாய்
வாழ்ந்திடுவாய்!
நாற்காலி தத்துவம்... 440806



நாற்காலி தத்துவம்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக