ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பண்ணாரி மாரியம்மன்

2 posters

Go down

பண்ணாரி மாரியம்மன் Empty பண்ணாரி மாரியம்மன்

Post by சிவா Thu Jun 25, 2009 4:19 pm

அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் ஆலயம் பெரியார் மாவட்டம் சத்திய மங்கலத்திலிருந்து மைசூர் செல்லும் வழியில் 12 கி.மீ. தூரத்தில் கொடிய வனவிலங்குகளும், விஷ ஜந்துக்களும் நிறைந்த காட்டுப்பகுதியில் அமைந்துள்ளது. காட்டில் கோலோச்சிக் கொண்டு தம்மை தரிசிக்கவரும் பக்தகோடிகளுக்கு எப்போதும் அருள்மாரி பொழிந்து கொண்டு இருப்பவளே பண்ணாரி மாரியம்மன்.

இக்கோயிலுக்கு புராண வரலாறு என்ற ஒன்று இல்லை எனினும், இவ்வாலயம் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

இறைவன் குடிகொண்டுள்ள கோயில்களின் வரலாறுகளை ஆராய்ந்தால் ஓர் உண்மை புலப்படும். அப்பகுதிகளில் மேய்ந்து வந்த பசுக்களில் ஒன்றுதான் இறை வன் இருப்பிடத்தை ஆராய்ந்து மடியி லிருந்து பால் பொழி யும். பசுக்களுக்கு தெய்வம் குடி கொண்டுள்ள இடத்தை அறியும் உள்ளுணர்வு உண்டு எனக் கூறப்படுகிறது. இக்கூற்றுக்கு ஏற்ப பண்ணாரி ஆலயப்பகுதியிலும் கோயில் கட்டப்படும் முன்பு ஒரு பசு முட்புதர், செடி, கொடிகளுக்கு இடையே இருந்த கல் ஒன்றின் தெய்வீக ஒளியையும் சக்தியையும் கண்டறிந்து அதன் மேல் தனது மடியிலிருந்து பால் சொரிந்து வந்தது. இதை அறிந்த அக்கம் பக்கத்து மக்கள் அப்பகுதிக்கு விரைந்தனர். ஆன்மீக அன்பர் ஒருவர் அன்னை மாரியம்மன் அக்கல் வடிவில் நமக்கு அருள் செய்வதற்காக அவதாரம் செய்துள்ளாள் என ஆவேசம் வந்து கூறினார். இதனையடுத்து அவ்விடத்திலேயே செடி, கொடி புதர்களை அகற்றி அன்னை மாரி யம்மனுக்கு ஒரு கீற்றுக் கொட்டகையில் ஆலயம் கட்டப்பட்டது.

பிற்காலத்தில் கீற்றுக் கொட்டகை அகற்றப்பட்டு கல், சுண்ணாம்பு, செங்கல் ஆகியவற்றைக் கொண்டு அன்னைக்கு ஆலயம் கட்டப்பட்டது. அன்னையின் சக்தி எல்லையற்றது என பக்தர்கள் நம்புகின்றனர்

பண்ணாரி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் மிகவும் சீரும் சிறப்புடன் அக்னி குண்ட திருவிழா நடக்கும். இந்த அக்னி குண்டத்தில் இறங்கி ஏறுவதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த அக்னி குண்டத்திற்காக காட்டிலிருந்து மரங்களை வெட்டி கொண்டு வருவதை இன்றும் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த பார் போற்றும் பண்ணாரி அம்மன் அக்னி குண்ட திருவிழா ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் நடைபெறும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பண்ணாரி மாரியம்மன் Empty Re: பண்ணாரி மாரியம்மன்

Post by Guest Thu Jun 25, 2009 5:35 pm

பண்ணாரி மாரியம்மன் Bannarimariamman13025


மகிழ்ச்சி
avatar
Guest
Guest


Back to top Go down

பண்ணாரி மாரியம்மன் Empty Re: பண்ணாரி மாரியம்மன்

Post by sudhakaran Thu Jun 25, 2009 5:43 pm

சந்தனக் கடத்தல் வீரப்பன் வழிபட்ட கோவிலா இது.....ஓஹோ இதுல மிச்சமான மரங்களை வித்துதான் விரப்பன் பெரிய ஆளானானோ......?
sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Back to top Go down

பண்ணாரி மாரியம்மன் Empty Re: பண்ணாரி மாரியம்மன்

Post by Guest Thu Jun 25, 2009 5:44 pm

sudhakaran wrote:சந்தனக் கடத்தல் வீரப்பன் வழிபட்ட கோவிலா இது.....ஓஹோ இதுல மிச்சமான மரங்களை வித்துதான் விரப்பன் பெரிய ஆளானானோ......?

ஆமால்ல... ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
avatar
Guest
Guest


Back to top Go down

பண்ணாரி மாரியம்மன் Empty Re: பண்ணாரி மாரியம்மன்

Post by sudhakaran Thu Jun 25, 2009 5:52 pm

ஆமாவா இல்லையா தெளிவா ஒரு பதில சொல்லுங்க.......
sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Back to top Go down

பண்ணாரி மாரியம்மன் Empty Re: பண்ணாரி மாரியம்மன்

Post by Guest Thu Jun 25, 2009 5:54 pm

sudhakaran wrote:ஆமாவா இல்லையா தெளிவா ஒரு பதில சொல்லுங்க.......

யாம் ஆம் என்று சொன்னோம் சிரி சிரி
avatar
Guest
Guest


Back to top Go down

பண்ணாரி மாரியம்மன் Empty Re: பண்ணாரி மாரியம்மன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum