Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
பண்ணாரி மாரியம்மன்
2 posters
Page 1 of 1
பண்ணாரி மாரியம்மன்
அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் ஆலயம் பெரியார் மாவட்டம் சத்திய மங்கலத்திலிருந்து மைசூர் செல்லும் வழியில் 12 கி.மீ. தூரத்தில் கொடிய வனவிலங்குகளும், விஷ ஜந்துக்களும் நிறைந்த காட்டுப்பகுதியில் அமைந்துள்ளது. காட்டில் கோலோச்சிக் கொண்டு தம்மை தரிசிக்கவரும் பக்தகோடிகளுக்கு எப்போதும் அருள்மாரி பொழிந்து கொண்டு இருப்பவளே பண்ணாரி மாரியம்மன்.
இக்கோயிலுக்கு புராண வரலாறு என்ற ஒன்று இல்லை எனினும், இவ்வாலயம் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
இறைவன் குடிகொண்டுள்ள கோயில்களின் வரலாறுகளை ஆராய்ந்தால் ஓர் உண்மை புலப்படும். அப்பகுதிகளில் மேய்ந்து வந்த பசுக்களில் ஒன்றுதான் இறை வன் இருப்பிடத்தை ஆராய்ந்து மடியி லிருந்து பால் பொழி யும். பசுக்களுக்கு தெய்வம் குடி கொண்டுள்ள இடத்தை அறியும் உள்ளுணர்வு உண்டு எனக் கூறப்படுகிறது. இக்கூற்றுக்கு ஏற்ப பண்ணாரி ஆலயப்பகுதியிலும் கோயில் கட்டப்படும் முன்பு ஒரு பசு முட்புதர், செடி, கொடிகளுக்கு இடையே இருந்த கல் ஒன்றின் தெய்வீக ஒளியையும் சக்தியையும் கண்டறிந்து அதன் மேல் தனது மடியிலிருந்து பால் சொரிந்து வந்தது. இதை அறிந்த அக்கம் பக்கத்து மக்கள் அப்பகுதிக்கு விரைந்தனர். ஆன்மீக அன்பர் ஒருவர் அன்னை மாரியம்மன் அக்கல் வடிவில் நமக்கு அருள் செய்வதற்காக அவதாரம் செய்துள்ளாள் என ஆவேசம் வந்து கூறினார். இதனையடுத்து அவ்விடத்திலேயே செடி, கொடி புதர்களை அகற்றி அன்னை மாரி யம்மனுக்கு ஒரு கீற்றுக் கொட்டகையில் ஆலயம் கட்டப்பட்டது.
பிற்காலத்தில் கீற்றுக் கொட்டகை அகற்றப்பட்டு கல், சுண்ணாம்பு, செங்கல் ஆகியவற்றைக் கொண்டு அன்னைக்கு ஆலயம் கட்டப்பட்டது. அன்னையின் சக்தி எல்லையற்றது என பக்தர்கள் நம்புகின்றனர்
பண்ணாரி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் மிகவும் சீரும் சிறப்புடன் அக்னி குண்ட திருவிழா நடக்கும். இந்த அக்னி குண்டத்தில் இறங்கி ஏறுவதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த அக்னி குண்டத்திற்காக காட்டிலிருந்து மரங்களை வெட்டி கொண்டு வருவதை இன்றும் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த பார் போற்றும் பண்ணாரி அம்மன் அக்னி குண்ட திருவிழா ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் நடைபெறும்.
இக்கோயிலுக்கு புராண வரலாறு என்ற ஒன்று இல்லை எனினும், இவ்வாலயம் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
இறைவன் குடிகொண்டுள்ள கோயில்களின் வரலாறுகளை ஆராய்ந்தால் ஓர் உண்மை புலப்படும். அப்பகுதிகளில் மேய்ந்து வந்த பசுக்களில் ஒன்றுதான் இறை வன் இருப்பிடத்தை ஆராய்ந்து மடியி லிருந்து பால் பொழி யும். பசுக்களுக்கு தெய்வம் குடி கொண்டுள்ள இடத்தை அறியும் உள்ளுணர்வு உண்டு எனக் கூறப்படுகிறது. இக்கூற்றுக்கு ஏற்ப பண்ணாரி ஆலயப்பகுதியிலும் கோயில் கட்டப்படும் முன்பு ஒரு பசு முட்புதர், செடி, கொடிகளுக்கு இடையே இருந்த கல் ஒன்றின் தெய்வீக ஒளியையும் சக்தியையும் கண்டறிந்து அதன் மேல் தனது மடியிலிருந்து பால் சொரிந்து வந்தது. இதை அறிந்த அக்கம் பக்கத்து மக்கள் அப்பகுதிக்கு விரைந்தனர். ஆன்மீக அன்பர் ஒருவர் அன்னை மாரியம்மன் அக்கல் வடிவில் நமக்கு அருள் செய்வதற்காக அவதாரம் செய்துள்ளாள் என ஆவேசம் வந்து கூறினார். இதனையடுத்து அவ்விடத்திலேயே செடி, கொடி புதர்களை அகற்றி அன்னை மாரி யம்மனுக்கு ஒரு கீற்றுக் கொட்டகையில் ஆலயம் கட்டப்பட்டது.
பிற்காலத்தில் கீற்றுக் கொட்டகை அகற்றப்பட்டு கல், சுண்ணாம்பு, செங்கல் ஆகியவற்றைக் கொண்டு அன்னைக்கு ஆலயம் கட்டப்பட்டது. அன்னையின் சக்தி எல்லையற்றது என பக்தர்கள் நம்புகின்றனர்
பண்ணாரி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் மிகவும் சீரும் சிறப்புடன் அக்னி குண்ட திருவிழா நடக்கும். இந்த அக்னி குண்டத்தில் இறங்கி ஏறுவதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த அக்னி குண்டத்திற்காக காட்டிலிருந்து மரங்களை வெட்டி கொண்டு வருவதை இன்றும் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த பார் போற்றும் பண்ணாரி அம்மன் அக்னி குண்ட திருவிழா ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் நடைபெறும்.
Re: பண்ணாரி மாரியம்மன்
சந்தனக் கடத்தல் வீரப்பன் வழிபட்ட கோவிலா இது.....ஓஹோ இதுல மிச்சமான மரங்களை வித்துதான் விரப்பன் பெரிய ஆளானானோ......?
sudhakaran- இளையநிலா
- பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009
Re: பண்ணாரி மாரியம்மன்
sudhakaran wrote:சந்தனக் கடத்தல் வீரப்பன் வழிபட்ட கோவிலா இது.....ஓஹோ இதுல மிச்சமான மரங்களை வித்துதான் விரப்பன் பெரிய ஆளானானோ......?
ஆமால்ல...
Guest- Guest
Re: பண்ணாரி மாரியம்மன்
ஆமாவா இல்லையா தெளிவா ஒரு பதில சொல்லுங்க.......
sudhakaran- இளையநிலா
- பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009
Re: பண்ணாரி மாரியம்மன்
sudhakaran wrote:ஆமாவா இல்லையா தெளிவா ஒரு பதில சொல்லுங்க.......
யாம் ஆம் என்று சொன்னோம்
Guest- Guest
Similar topics
» பண்ணாரி பொருள் என்ன?
» விண்ணரசி மாரியம்மன்
» வீரசிங்கம்பேட்டை மாரியம்மன்
» தந்தி மாரியம்மன்
» சமயபுரம் மாரியம்மன் தோன்றிய வரலாறு
» விண்ணரசி மாரியம்மன்
» வீரசிங்கம்பேட்டை மாரியம்மன்
» தந்தி மாரியம்மன்
» சமயபுரம் மாரியம்மன் தோன்றிய வரலாறு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|