Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒடியல் கூழ் காச்சுவோம் கண்ணுங்களா
+2
mohan-தாஸ்
அலட்டல் அம்பலத்தார்
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஒடியல் கூழ் காச்சுவோம் கண்ணுங்களா
ஒடியல் கூழ் காச்சுவோம் கண்ணுங்களா
இதுகள் உங்களிட்ட இருக்கணும் கண்டியலே
ஒடியல் மா - 1/2 கிலோ மீன் - 1 கிலோ (வகை வகையான சிறு மீன்கள். முள் குறைந்த மீன்களாக இருப்பது நல்லது) நண்டு - 6 துண்டுகள் (இவை கூட மிகச் சிறிய நண்டுகளாக இருந்தால் நல்லது) இறால் - 1/4 கிலோ சின்ன சின்ன கணவாய்கள். பயிற்றங்காய் - 250 கிராம் (1 அங்குல நீள துண்டுகள்) பலாக்கொட்டைகள் - 25 (கோது நீக்கி பாதியாக வெட்டியது) அரிசி - 50 கிராம் செத்தல் மிளகாய் - 15 அரைத்தது பழப்புளி - 100 கிராம் உப்பு - சுவைக்கேற்ப
இனி செய்ய வேண்டியது இதுதான் கண்டியலே
முதலில் ஒடியல் மாவை ஒரு சிரு பாத்திரத்தில் கொஞ்சம் நீர் விட்டு ஊற விடுங்க ராசாக்கள் . நீரில் மிதக்கும் தும்புகளை அகற்றி மாவை நன்றாக நீரில் கரையுங்கப்பா . 2மணி நேரமாவது ஒடியல் மா ஊற வேண்டும். செத்தல் மிளகாய் எனப்படும் காய்ந்த மிளகாயை நீர் தெளித்து அம்மியில் நன்றாக விழுது போல் அரைக்கவும். காரம் அதிகமாக இருக்க வேண்டுமானல் 3 அல்லது 4 காய்ந்த மிளகாய் கூடப் போட்டு அரையுங்க . பழப் புளியை ஒரு சிறிய பாத்திரத்தில் நீர் விட்டு அதிகம் நீர்த்தன்மையில்லாமல் கரைத்து வையுங்கோவேன் .
இன்னொரு பெரிய பாத்திரத்தில் போதியளவு நீர் விட்டு கொதிக்க வைக்கவும். (கூழில் நிறைய பொருட்கள் போடுவதால் அவை நன்றாக வேகுமளவுக்கு தண்ணீர் அதிகமாய் இருக்க வேண்டும். அதே போல் பாத்திரமும் பெரிதாக இருந்தால் தான் பொருட்கள் அடி பிடிக்காமல் பதமாக இருக்கும்.) அதனுள் கழுவிய அரிசி, பயற்றங்காய், பலாக்கொட்டைகள், மீன்துண்டுகள்,மீன்தலைகள், நண்டு, இறால் ஆகியவற்றை போட்டு நன்றாக அவிய விடவும்.
நன்றாக அவிந்ததும் ஒடியல் மா (நீரை வடித்துவிட்டு கரைசலான ஒடியல் மாவை மட்டும் எடுக்கவும்.) அரைத்து வைத்துள்ள மிளகாய் விழுது, கரைத்த புளி என்பவற்றைப் போட்டு கலந்து சுவைக்கேற்ப உப்புச் சேர்த்து குறைந்த நெருப்பில் வைத்து கூழ் தடிப்பானதும் சூடாக குடியுன்கோவேன் ராசாக்கள்,
நான் மீசையில் கூழ் முட்ட முட்டத்தான் குடிப்பேன் , எண்ட மீசையும் தாடியையும் பார்த்து தான் எண்ட பொன்னமா என்ன காதல் பண்ணினவ , இப்ப எண்ட ராசாத்தி இல்ல , மகராசி போய் சேர்ந்திட்டா...
இதுகள் உங்களிட்ட இருக்கணும் கண்டியலே
ஒடியல் மா - 1/2 கிலோ மீன் - 1 கிலோ (வகை வகையான சிறு மீன்கள். முள் குறைந்த மீன்களாக இருப்பது நல்லது) நண்டு - 6 துண்டுகள் (இவை கூட மிகச் சிறிய நண்டுகளாக இருந்தால் நல்லது) இறால் - 1/4 கிலோ சின்ன சின்ன கணவாய்கள். பயிற்றங்காய் - 250 கிராம் (1 அங்குல நீள துண்டுகள்) பலாக்கொட்டைகள் - 25 (கோது நீக்கி பாதியாக வெட்டியது) அரிசி - 50 கிராம் செத்தல் மிளகாய் - 15 அரைத்தது பழப்புளி - 100 கிராம் உப்பு - சுவைக்கேற்ப
இனி செய்ய வேண்டியது இதுதான் கண்டியலே
முதலில் ஒடியல் மாவை ஒரு சிரு பாத்திரத்தில் கொஞ்சம் நீர் விட்டு ஊற விடுங்க ராசாக்கள் . நீரில் மிதக்கும் தும்புகளை அகற்றி மாவை நன்றாக நீரில் கரையுங்கப்பா . 2மணி நேரமாவது ஒடியல் மா ஊற வேண்டும். செத்தல் மிளகாய் எனப்படும் காய்ந்த மிளகாயை நீர் தெளித்து அம்மியில் நன்றாக விழுது போல் அரைக்கவும். காரம் அதிகமாக இருக்க வேண்டுமானல் 3 அல்லது 4 காய்ந்த மிளகாய் கூடப் போட்டு அரையுங்க . பழப் புளியை ஒரு சிறிய பாத்திரத்தில் நீர் விட்டு அதிகம் நீர்த்தன்மையில்லாமல் கரைத்து வையுங்கோவேன் .
இன்னொரு பெரிய பாத்திரத்தில் போதியளவு நீர் விட்டு கொதிக்க வைக்கவும். (கூழில் நிறைய பொருட்கள் போடுவதால் அவை நன்றாக வேகுமளவுக்கு தண்ணீர் அதிகமாய் இருக்க வேண்டும். அதே போல் பாத்திரமும் பெரிதாக இருந்தால் தான் பொருட்கள் அடி பிடிக்காமல் பதமாக இருக்கும்.) அதனுள் கழுவிய அரிசி, பயற்றங்காய், பலாக்கொட்டைகள், மீன்துண்டுகள்,மீன்தலைகள், நண்டு, இறால் ஆகியவற்றை போட்டு நன்றாக அவிய விடவும்.
நன்றாக அவிந்ததும் ஒடியல் மா (நீரை வடித்துவிட்டு கரைசலான ஒடியல் மாவை மட்டும் எடுக்கவும்.) அரைத்து வைத்துள்ள மிளகாய் விழுது, கரைத்த புளி என்பவற்றைப் போட்டு கலந்து சுவைக்கேற்ப உப்புச் சேர்த்து குறைந்த நெருப்பில் வைத்து கூழ் தடிப்பானதும் சூடாக குடியுன்கோவேன் ராசாக்கள்,
நான் மீசையில் கூழ் முட்ட முட்டத்தான் குடிப்பேன் , எண்ட மீசையும் தாடியையும் பார்த்து தான் எண்ட பொன்னமா என்ன காதல் பண்ணினவ , இப்ப எண்ட ராசாத்தி இல்ல , மகராசி போய் சேர்ந்திட்டா...
அலட்டல் அம்பலத்தார்- இளையநிலா
- பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010
Re: ஒடியல் கூழ் காச்சுவோம் கண்ணுங்களா
தாத்தா அருமையாக சொல்லி தந்துள்ளீர்கள் இது உங்களுடைய சொந்த புகைப்படமா
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Re: ஒடியல் கூழ் காச்சுவோம் கண்ணுங்களா
நீங்கள ரசித்து சொல்வதை பார்த்தல் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் ....
ஆனால் இந்த பொருள்கள் எல்லாம் இங்கே கிடைக்காதே அப்பா ....
நன்றி உங்கள் சமையல் குறிப்புக்கு
ஆனால் இந்த பொருள்கள் எல்லாம் இங்கே கிடைக்காதே அப்பா ....
நன்றி உங்கள் சமையல் குறிப்புக்கு
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: ஒடியல் கூழ் காச்சுவோம் கண்ணுங்களா
எனக்கும் கூழ் குடிக்க ஆசைதான், செய்துதர ஆளில்லையே டாடி! நான் இலங்கைக்கு வரவா? எனக்கு கூழ் செய்து தருவீர்களா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஒடியல் கூழ் காச்சுவோம் கண்ணுங்களா
சிவா wrote:எனக்கும் கூழ் குடிக்க ஆசைதான், செய்துதர ஆளில்லையே டாடி! நான் இலங்கைக்கு வரவா? எனக்கு கூழ் செய்து தருவீர்களா?
கட்டாயம் வாங்க சிவா..உங்களுக்கு கூல் காய்ச்சி தாரம் உங்க அப்பாவும் இலங்கையில் இருந்தவங்க தானே
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Re: ஒடியல் கூழ் காச்சுவோம் கண்ணுங்களா
mohan-தாஸ் wrote:சிவா wrote:எனக்கும் கூழ் குடிக்க ஆசைதான், செய்துதர ஆளில்லையே டாடி! நான் இலங்கைக்கு வரவா? எனக்கு கூழ் செய்து தருவீர்களா?
கட்டாயம் வாங்க சிவா..உங்களுக்கு கூல் காய்ச்சி தாரம் உங்க அப்பாவும் இலங்கையில் இருந்தவங்க தானே
அப்ப எனக்கு தாஸ் அண்ணாச்சி
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: ஒடியல் கூழ் காச்சுவோம் கண்ணுங்களா
mohan-தாஸ் wrote:சிவா wrote:எனக்கும் கூழ் குடிக்க ஆசைதான், செய்துதர ஆளில்லையே டாடி! நான் இலங்கைக்கு வரவா? எனக்கு கூழ் செய்து தருவீர்களா?
கட்டாயம் வாங்க சிவா..உங்களுக்கு கூல் காய்ச்சி தாரம் உங்க அப்பாவும் இலங்கையில் இருந்தவங்க தானே
ஆம், இலங்கையில் இருந்தவர்தான் மோகன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஒடியல் கூழ் காச்சுவோம் கண்ணுங்களா
சிவா wrote:mohan-தாஸ் wrote:சிவா wrote:எனக்கும் கூழ் குடிக்க ஆசைதான், செய்துதர ஆளில்லையே டாடி! நான் இலங்கைக்கு வரவா? எனக்கு கூழ் செய்து தருவீர்களா?
கட்டாயம் வாங்க சிவா..உங்களுக்கு கூல் காய்ச்சி தாரம் உங்க அப்பாவும் இலங்கையில் இருந்தவங்க தானே
ஆம், இலங்கையில் இருந்தவர்தான் மோகன்!
அப்போ கட்டாயம் திருமணம் முடித்து மனைவியுடன் சுற்றுலா மாதரி இலங்கைக்கு வாருங்கள் உங்களை வரவேற்பதற்கு ஈகரை குடும்பம் ஒன்று உள்ளது அது உங்களுக்கு சீக்கிரம் தெரிய வரும்....
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Re: ஒடியல் கூழ் காச்சுவோம் கண்ணுங்களா
சிவா wrote:எனக்கும் கூழ் குடிக்க ஆசைதான், செய்துதர ஆளில்லையே டாடி! நான் இலங்கைக்கு வரவா? எனக்கு கூழ் செய்து தருவீர்களா?
மகனே ராசா நீங்க எங்கே இருந்தாலும் சந்தோசமாக இருக்கணும் கண்டியலே , இப்ப வராதியல் , இப்ப நாடு இன்னும் கேட்டு போச்சு தம்பியளா , யாழ்ப்பான சேதி கேட்பதில்லையா ,
அலட்டல் அம்பலத்தார்- இளையநிலா
- பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010
Re: ஒடியல் கூழ் காச்சுவோம் கண்ணுங்களா
mohan-தாஸ் wrote:சிவா wrote:mohan-தாஸ் wrote:சிவா wrote:எனக்கும் கூழ் குடிக்க ஆசைதான், செய்துதர ஆளில்லையே டாடி! நான் இலங்கைக்கு வரவா? எனக்கு கூழ் செய்து தருவீர்களா?
கட்டாயம் வாங்க சிவா..உங்களுக்கு கூல் காய்ச்சி தாரம் உங்க அப்பாவும் இலங்கையில் இருந்தவங்க தானே
ஆம், இலங்கையில் இருந்தவர்தான் மோகன்!
அப்போ கட்டாயம் திருமணம் முடித்து மனைவியுடன் சுற்றுலா மாதரி இலங்கைக்கு வாருங்கள் உங்களை வரவேற்பதற்கு ஈகரை குடும்பம் ஒன்று உள்ளது அது உங்களுக்கு சீக்கிரம் தெரிய வரும்....
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 2 • 1, 2
Similar topics
» உடலை `கூல்’ ஆக்கும் கம்பங் கூழ், கேப்பைக் கூழ்!
» கம்பு கூழ்
» கல்லடி வேலரும் ஒடியல் கூழும்
» மோர் கூழ்
» கூழ் தோசை
» கம்பு கூழ்
» கல்லடி வேலரும் ஒடியல் கூழும்
» மோர் கூழ்
» கூழ் தோசை
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|