ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு.

+6
சம்சுதீன்
kalaimoon70
அப்புகுட்டி
Aathira
கலைப்பிரியன்
ஹனி
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. Empty ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு.

Post by ஹனி Sat May 01, 2010 12:10 am

ஒரு குரங்கு தேன் சாப்பிட வேண்டும் என்று நீண்ட நாளாக ஆசைப் பட்டுக் கொண்டிருந்தது. ஆனல் தேன் கூட்டுக்குப் பக்கத்தில் போனல் என்ன நடக்கும் என்பதை அது கற்பனை செய்து பார்த்த போது பெரும் திகில் அடைந்தது.
ஆகவே தேனியிடம் இணக்கமாக நட்பு கொண்டு அதன் மூலம் தேனை சாப்பிட்டு விட வேண்டும் என்று அது எண்ணியது. குறங்குஅத்தனை நாவான்மை படைத்தது அல்ல. அதற்கு மற்றவர்களிடம் பழகவும் தெரியாது என்ற கெட்ட பெயர் இருப்பதை குரங்கும் அறியும்.

எனவே நீண்ட நேரம் யோசித்தது. பின் தேன் கூட்டருகே சென்று குரல் கொடுத்தது. ஒரு தேனி வந்து எட்டிப் பார்த்தது.

என்ன வேண்டும் என்று கேட்டது.

குரங்கு சொன்னது.

நிங்கள் எல்லாரும் எவ்வளவு இனிய தேனைச் சேகரிக்கிறீர்கள். ஆகவே உங்கள் சுபாவமும் குணமும் இனிமையானதாகத்தான் இருக்க முடியும் என்று நம்ம்புகிறேன். அப்படி இருக்க இந்த கொடூரமான கொடுக்கு உங்களுக்கு எப்படி ஏற்ப்பட்டது?

தேனீ கூறியது.

நீ சொல்வது உண்மைதான். நாங்கள் சுபாவத்திலே நல்லவர்கள். உழைப்பாளிகள். ஆகவே எங்கள் உழைப்புக்கு தக்க படி இனிப்பான தேனை நாங்கள் பெறுகிறோம். அதே போல எங்களை வன்முறையாக யாராவது சுரண்ட நினைத்தால் எங்களைத் துன் புறுத்தினால் அவர்களுக்குத் தக்க படி தண்டனை தர கொடுக்கும் உண்டாயிற்று.


ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. Empty Re: ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு.

Post by கலைப்பிரியன் Sat May 01, 2010 12:16 am

மனித இயல்பை சான்றுடன் விளக்கிய ஹனிக்கு வாழ்த்துக்கள் ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. 677196 ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. 677196 ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. 677196 ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. 154550 ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. 154550 ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. 154550
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Back to top Go down

ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. Empty Re: ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு.

Post by Aathira Sat May 01, 2010 12:25 am

அருமையான தத்துவக்கதை.. இரண்டு முகங்கள் தேவையும்கூட... ஒவ்வொருவருக்கும்...நன்றி ஹனி ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. 678642 ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. 678642


ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. Aஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. Aஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. Tஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. Hஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. Iஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. Rஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. Aஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. Empty Re: ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு.

Post by அப்புகுட்டி Sat May 01, 2010 12:28 am

ஹனியின் சிந்தனை அருமை வாழ்துக்கள் உங்கள் கதை தேன் போண்று அருமை நன்றி.


ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. Empty Re: ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு.

Post by kalaimoon70 Sat May 01, 2010 12:31 am

சகோதரி தேன் தந்த கதை தேனாய் இருக்கு ,அதன் மறுப்பக்கத்தை ,சொல்வதிலும் தத்துவமாய் ,அற்ப்புதமாய் இருக்கு .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. Empty Re: ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு.

Post by சம்சுதீன் Sat May 01, 2010 12:41 am

தேன் தேனைப்பற்றி எழுதிய கதை அருமை வாழ்த்துக்கள் ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. 154550 ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. 154550 ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. 154550 ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. 154550
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. Empty Re: ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு.

Post by ரிபாஸ் Sat May 01, 2010 9:41 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. Empty Re: ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு.

Post by சாந்தன் Sat May 01, 2010 9:46 am

ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. 678642 ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. 678642 ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. 154550
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. Empty Re: ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு.

Post by ஹனி Sat May 01, 2010 10:42 pm

அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி


ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. Empty Re: ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு.

Post by கலைவேந்தன் Sat May 01, 2010 11:06 pm

இரண்டு முகம் வேண்டும்.... இறைவனிடம் கேட்டேன்...

சுரண்டுவோர்க்கு ஒன்று... சுவைப்போர்க்கு ஒன்று...

அருமையான தத்துவக் கதை ஹனி தங்கையே...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. Empty Re: ஒவொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» பெண்களில் இரண்டு ரகம் உண்டு
» புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
» மது உண்டு ; மாது உண்டு ; மயக்கம் மட்டும் தீராது ; வீழ்ச்சிக்கு வித்திட்ட ஐ.பி.எல்., 'பார்ட்டி'
» 'சிரி'கவிதை!பெண்களில் மசாலாவும் உண்டு ,'மலாலா'வும் உண்டு !
» படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum