புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_c10திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_m10திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_c10 
91 Posts - 61%
heezulia
திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_c10திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_m10திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_c10திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_m10திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_c10திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_m10திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_c10 
7 Posts - 5%
eraeravi
திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_c10திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_m10திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_c10திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_m10திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_c10 
1 Post - 1%
viyasan
திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_c10திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_m10திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_c10திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_m10திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_c10 
283 Posts - 45%
heezulia
திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_c10திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_m10திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_c10திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_m10திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_c10திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_m10திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_c10திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_m10திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_c10 
19 Posts - 3%
prajai
திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_c10திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_m10திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_c10திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_m10திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_c10திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_m10திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_c10திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_m10திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_c10 
7 Posts - 1%
mruthun
திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_c10திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_m10திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருச்சி உறையூர் வெக்காளியம்மன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 25, 2009 4:14 pm

கோவில்கள் அனைத்திலும் மேல் விமானமானது கருவறைக்கு மேல் இருக்கும். ஆனால் திருச்சி உறையூர் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் வெக்காளியம்மன் கோவிலில் மட்டும் மேல் விமானம் இல்லாது மழை, வெயில், பனி என அனைத்தையும் தாங்கி பக்தர்களின் குறைகளையும், நோய்களையும் தீர்த்து மக்களை காத்து அருள்புரிகிறாள்.

மேல்விமானம் இல்லாமல் இருப்பதற்கு காரணம், சோழ மன்னன் பராந்தக சோழன் உறையூரை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்து கொண்டு இருந்தான். சாரமா என்ற முனிவர் பெருமான் அழகிய பூஞ்சோலை அமைத்து அதில் கிடைக்கும் மலர்களை பறித்து தினமும் தாயுமானவரை வழிபாடு செய்தார். அப்போது சில நாட்களாக பூந்தோட்டத்தில் பூக்களை யாரோ திருடி செல்வதை கண்டு வருத்தம் கொண்டார். பின் ஒருநாள் மலர்களை பறித்துக் கொண்டிருந்த ஒருவன் அகப்பட்டான். சாரமர் முனிவர் விசாரித்ததில் அவன் பராந்தக சோழ மன்னன்தான் பறித்து வரச் சொன்னதாக கூறினான். சாரமா முனிவரும் மன்னரிடம் சென்று, ஏன் எனது மலர்களை பறித்து சர சொன்னீர்கள்? என்று கேட்டார். ஆனால் மன்னனோ சாரமா முனிவரை அலட்சியமாக அவையில் நடத்தி அவமானப்படுத்தி விட்டான். இதனால் சாரமா முனிவர், தாயுமானவரை நோக்கி தவமிருந்து தனது குறையை முறையிட்டார். தனது பக்தனின் துயர் கண்டு கோபம் அடைந்த இறைவன் சோழநாட்டின் மீது மண்ணை மழையாக பொழிய மக்களின் வீடுகள் யாயும் மண்ணால் நிரம்பி வீடின்றி வெட்ட வெளியில் வந்தார்கள்.

மக்களின் இந்த துயரங்களை கண்ட ஊருக்கு வெளியே இருந்து மக்களை காத்துக் கொண்டிருந்த தெய்வமான வெக்காளியம்மன் மனம் பதைத்து தாயுமானவரான இறைவனிடம் சென்று முறையிட்டு மக்களின் துயரினை துடைத்தார். பின்னர் நீங்கள் அனைவரும் என்றைக்கு கூரையுடன் கூடிய வீடுகளில் வாழ்கிறீர்களோ அதுவரை நானும் திறந்த வெட்டவெளியில்தான் நிற்பேன் என்றாள். இதுதான் இக்கோயிலுக்கு மேல்விமானம் இல்லாமல் இருக்கும் கதையாகும்.

avatar
Guest
Guest

PostGuest Thu Jun 25, 2009 4:20 pm

அ௫மை மகிழ்ச்சி

காளியென்றால் உலகமெல்லாம் கதறி நிற்கும்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jun 25, 2009 4:38 pm

சிவா சார் சின்ன திருத்தம். வெக்காளியம்மன் கோவில் மட்டுமல்ல. மதுரை அருகே உள்ள மடப்புரம் கோவிலில் கூட மேல்விமானம் இல்லாமல் தான் இருக்கும் காளி இந்த காளி கூட மிகப் பிரபலம். இது போல் காளையார் கோவில் அருகில் ஒரு காளி கோவில் உள்ளது மேல் விமானம் இல்லாமல் இன்னும் 1 கோவில் உள்ளது சரியான தகவல் தெரிந்த உடன் சொல்லுகிறேன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 25, 2009 4:41 pm

சரியாக சொன்னீர்கள் மானிக்.
நானும் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் முழுத்தகவல்கள் கிடைத்ததும் எழுதுகிறேன்..

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jun 25, 2009 4:43 pm

நன்றி. இது போல் எங்கள் ஏரியாவில் நிறைய கோவில்கள் உள்ளன. அதை இந்த தளத்தில் தெரியப்படுத்த வேண்டுமென்று என் ஆசை. கூடிய விரைவில் செய்கிறேன்

avatar
mathu18
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 380
இணைந்தது : 19/06/2009

Postmathu18 Thu Jun 25, 2009 4:48 pm

பொதுவாக காளி சில நரசிம்மர் கோயில்கள் இப்படித்தான் உக்கரம் பட்டு வெடிப்பு விழுமாம் அதனால் என்கிறார்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 25, 2009 4:51 pm

நம் தமிழினச் சிறப்பை உலகம் அறியச் செய்ய வேண்டும். அதற்காக ஒவ்வொருவரும் அவர்களின் ஊர் பற்றிய சிறப்புக்களை எழுத முன்வரவேண்டும். அதற்கு முதல்படியாக மானிக் நீங்கள் ஆரம்பியுங்கள். கோவில்மடுமல்ல எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதுங்கள்.. கூகிள் தேடலில் நம் தமிழ்மொழி முன்னனியில் திகழ வேண்டும்..

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jun 25, 2009 4:54 pm

கண்டிப்பா நான் இந்த தளத்திற்கு வந்த நோக்கமே கேன்சர் பற்றிய தகவல் அறிந்து அதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற ஆவலினால் அதை தெரிந்து கொண்டேன். முடிந்தவரை மக்களை விழிப்புணர்வு அடையச்செய்வேன் அதுபோல் எனது ஊரின் பெருமையை மற்றவரும் அறியும்படி செய்வேன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக