புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பால்வினை நோயை எப்படி அறிவது?
Page 1 of 1 •
ஆண்கள் என்றில்லை பெண் உள்பட ஆரோக்கியம் என்பது பொதுவாக தேவையான ஒன்று. சுவர் இருந்தால்தானே சித்திரம் தீட்டமுடியும். உடம்பை வைத்துதான் எல்லாமே. ஆனால் பல ஆண்கள் தங்களுடைய அடக்க முடியாத பாலின்ப பேராசைகளினாலும், சிற்றின்ப தேடுதல்களாலும், வக்ரம் பிடித்த எண்ணங்களாலும், சில சமயம் தவறான நண்பர்களின் சேர்மானங்களினாலும் தவறான வழியில் சென்று பல பால்வினை நோய்களை சுமந்து வந்து விடுகின்றனர்.
இப்படி ஆண்கள் பால்வினை நோய்களை சுமப்பதனால் அவர்களின் ஆரோக்கியமும், உயிரும் பாதிப்பது மட்டுமின்றி, அவர்களது மனைவிகளுக்கும், அவர்கள் மூலம் பிறக்கும் அவர்களின் சந்ததியினருக்கும் தொற்றி தேவையற்ற துன்பங்களை உண்டாக்கி விடும். பொதுவாக ஒரு குடும்பத்தில் முக்கியமாக சம்பாதிக்கும், குடும்பத்தலைவனாக ஆண்களே இருப்பதனால் உடல் ஆரோக்கியம் ஒவ்வொரு ஆண் மகனுக்கு இன்றியமையாதது ஆகும்.
ஒரு ஆணிற்கு எந்தந்த சந்தர்பத்தில் பால்வினை நோய் ஏற்படும், இந்த பால்வினை நோயினை எப்படி அறிவது? இதன் அறிகுறிகள் என்ன என்பதையும் ஆண்களுக்கு தேவையான ஆரோக்கிய விழிப்புணர்ச்சிக்காக சில செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.
எவ்வாறு அறியலாம்?
ஒரு ஆண் மகனுக்கு எப்படி பால்வினை நோய் இருக்கிறது என்பதனை அறியலாம் என்று பார்ப்போம்
சில ஆண்களுக்கு நோய் அறிகுறிகள் எதுவும் தெரியாமலே போகலாம். ஆனால் கீழ்காணும் அறிகுறிகள் தெரிந்தால் உடனே மருத்துவரை கலந்து ஆலோசித்து, மருத்துவ சிகிச்சையுடன் ஆலோசனையும் பெறுவது கட்டாயமாகும்.
திருமண உறவிற்கு அப்பால், அதாவது மனைவியை தவிர்த்து மற்ற பெண்களுடன் பாதுகாப்பற்ற முறையில் உடல் உறவு கொண்டிருந்தால்.
சிறுநீர் கழிக்கையில் ஆணின் சிறுநீர் உறுப்பிலிருந்து சீழ் வெளிப்பட்டால்,
ஆண் பிறப்புறுப்பின் மேல்தோலில் தடிப்பு போன்றவை காணப்பட்டால்,
ஆண்களின் தொடைகளின் இடுக்குகளில் வீக்கம் அல்லது அழற்சி ஏற்பட்டிருந்தால்,
சிறுநீர் கழிக்கும்போது வலி ஏற்பட்டால்,
பிறப்புறுப்பு பகுதியினில் நமைச்சல் ஏற்பட்டால் மேற்கண்ட நிலைகளில் அந்த ஆண்கள் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.
தவறான எண்ணங்கள்
நமது ஆண்களில் சிலரிடம் அதுவும் குறிப்பாக தவறான பாலியல் நடவடிக்கை கொண்டவர்களிடம் ஆதாரமற்ற நம்பிக்கைகள், தவறான எண்ணங்கள் இருக்கிறது. அந்த தவறான நம்பிக்கைகளை பார்ப்போம்.
இளம் வயதினருடன் உடல் உறவு கொண்டால் இந்த நோய் தொற்றாது என்ற நம்பிக்கை தவறானது.
உடல் உறவு கொண்டவுடன் சிறுநீர் கழிப்பதனால் நோய் வராது என்று பலர் நம்புகின்றனர்.
ஒரு பெண் விலை மாதாக இல்லாவிட்டால் அவளுக்கு பால்வினை நோய் இருக்காது என்கிற தவறான கண்ணோட்டம் கொண்டிருத்தல்
உடல் உறவுக்கு முன்னரும், பின்னரும் மலேரியா போன்ற நோய் எதிர்பு மருந்துகளை உட்கொண்டால் பால்வினை நோய் வராது என்கிற தவறான எண்ணம் சிலரிடம் உள்ளது.
இந்த நேரத்தில் ஒரு பால்வினை நோய் மட்டுமே ஏற்பட வாய்ப்;புண்டு. என்று எண்ணிக்கொண்டிருக்கின்றனர். இதுவும் தவறான எண்ணமே ஒன்றுக்கும் மேற்பட்ட பால்வினை நோய்கள் ஏற்படலாம்.
இது போன்ற ஒரே வேளையில் பால்வினை நோய் மற்றும் எய்ட்ஸ் இரண்டும் தொற்றாது என்கிற பொய் நம்பிக்கையில் மக்கள் உழர்கிறார்கள்.
ஒரு பெண்ணை பார்த்த மாத்திரத்தில் அந்தபெண்ணுடைய அந்தஸ்து, நாகரீகம், அழகு, உருவம், தொழில், வருமாணம், இவற்றின் அடிப்படையை வைத்து அந்த பெண்றுக்கு பால்வினை நோய் இருக்கிறதா என்று கூறிவிட முடியும் என்று சில ஆண்கள் நினைக்கிறன்றனர். வெளிப்;புற இத்தகைய தோற்ற பொழிவுகளை வைத்து நோய் இல்லை, உண்டு என்று கூறிவிட எவராலும் முடியாது.
இப்படி ஆண்கள் பால்வினை நோய்களை சுமப்பதனால் அவர்களின் ஆரோக்கியமும், உயிரும் பாதிப்பது மட்டுமின்றி, அவர்களது மனைவிகளுக்கும், அவர்கள் மூலம் பிறக்கும் அவர்களின் சந்ததியினருக்கும் தொற்றி தேவையற்ற துன்பங்களை உண்டாக்கி விடும். பொதுவாக ஒரு குடும்பத்தில் முக்கியமாக சம்பாதிக்கும், குடும்பத்தலைவனாக ஆண்களே இருப்பதனால் உடல் ஆரோக்கியம் ஒவ்வொரு ஆண் மகனுக்கு இன்றியமையாதது ஆகும்.
ஒரு ஆணிற்கு எந்தந்த சந்தர்பத்தில் பால்வினை நோய் ஏற்படும், இந்த பால்வினை நோயினை எப்படி அறிவது? இதன் அறிகுறிகள் என்ன என்பதையும் ஆண்களுக்கு தேவையான ஆரோக்கிய விழிப்புணர்ச்சிக்காக சில செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.
எவ்வாறு அறியலாம்?
ஒரு ஆண் மகனுக்கு எப்படி பால்வினை நோய் இருக்கிறது என்பதனை அறியலாம் என்று பார்ப்போம்
சில ஆண்களுக்கு நோய் அறிகுறிகள் எதுவும் தெரியாமலே போகலாம். ஆனால் கீழ்காணும் அறிகுறிகள் தெரிந்தால் உடனே மருத்துவரை கலந்து ஆலோசித்து, மருத்துவ சிகிச்சையுடன் ஆலோசனையும் பெறுவது கட்டாயமாகும்.
திருமண உறவிற்கு அப்பால், அதாவது மனைவியை தவிர்த்து மற்ற பெண்களுடன் பாதுகாப்பற்ற முறையில் உடல் உறவு கொண்டிருந்தால்.
சிறுநீர் கழிக்கையில் ஆணின் சிறுநீர் உறுப்பிலிருந்து சீழ் வெளிப்பட்டால்,
ஆண் பிறப்புறுப்பின் மேல்தோலில் தடிப்பு போன்றவை காணப்பட்டால்,
ஆண்களின் தொடைகளின் இடுக்குகளில் வீக்கம் அல்லது அழற்சி ஏற்பட்டிருந்தால்,
சிறுநீர் கழிக்கும்போது வலி ஏற்பட்டால்,
பிறப்புறுப்பு பகுதியினில் நமைச்சல் ஏற்பட்டால் மேற்கண்ட நிலைகளில் அந்த ஆண்கள் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.
தவறான எண்ணங்கள்
நமது ஆண்களில் சிலரிடம் அதுவும் குறிப்பாக தவறான பாலியல் நடவடிக்கை கொண்டவர்களிடம் ஆதாரமற்ற நம்பிக்கைகள், தவறான எண்ணங்கள் இருக்கிறது. அந்த தவறான நம்பிக்கைகளை பார்ப்போம்.
இளம் வயதினருடன் உடல் உறவு கொண்டால் இந்த நோய் தொற்றாது என்ற நம்பிக்கை தவறானது.
உடல் உறவு கொண்டவுடன் சிறுநீர் கழிப்பதனால் நோய் வராது என்று பலர் நம்புகின்றனர்.
ஒரு பெண் விலை மாதாக இல்லாவிட்டால் அவளுக்கு பால்வினை நோய் இருக்காது என்கிற தவறான கண்ணோட்டம் கொண்டிருத்தல்
உடல் உறவுக்கு முன்னரும், பின்னரும் மலேரியா போன்ற நோய் எதிர்பு மருந்துகளை உட்கொண்டால் பால்வினை நோய் வராது என்கிற தவறான எண்ணம் சிலரிடம் உள்ளது.
இந்த நேரத்தில் ஒரு பால்வினை நோய் மட்டுமே ஏற்பட வாய்ப்;புண்டு. என்று எண்ணிக்கொண்டிருக்கின்றனர். இதுவும் தவறான எண்ணமே ஒன்றுக்கும் மேற்பட்ட பால்வினை நோய்கள் ஏற்படலாம்.
இது போன்ற ஒரே வேளையில் பால்வினை நோய் மற்றும் எய்ட்ஸ் இரண்டும் தொற்றாது என்கிற பொய் நம்பிக்கையில் மக்கள் உழர்கிறார்கள்.
ஒரு பெண்ணை பார்த்த மாத்திரத்தில் அந்தபெண்ணுடைய அந்தஸ்து, நாகரீகம், அழகு, உருவம், தொழில், வருமாணம், இவற்றின் அடிப்படையை வைத்து அந்த பெண்றுக்கு பால்வினை நோய் இருக்கிறதா என்று கூறிவிட முடியும் என்று சில ஆண்கள் நினைக்கிறன்றனர். வெளிப்;புற இத்தகைய தோற்ற பொழிவுகளை வைத்து நோய் இல்லை, உண்டு என்று கூறிவிட எவராலும் முடியாது.
- singarakannanபண்பாளர்
- பதிவுகள் : 57
இணைந்தது : 21/06/2009
I am also nalla paiyanruban1 wrote:நான் நல்ல பையன்
- GuestGuest
என்னையும்சேத்துக்கோங்க
அ௫மை.
சிவாசார் கட்டுரைன்னாஅதில் தனி முத்திரை இ௫க்கும்
அ௫மை.
சிவாசார் கட்டுரைன்னாஅதில் தனி முத்திரை இ௫க்கும்
- riknizதளபதி
- பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009
பின்ன நாங்களும் என்னவாம்? நானும் நல்ல பையன்தான்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|