ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணம் தேக்கும் மர்மங்கள்....

+7
mohan-தாஸ்
கலைவேந்தன்
எஸ்.அஸ்லி
சிவா
அப்புகுட்டி
kalaimoon70
Aathira
11 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

பணம் தேக்கும் மர்மங்கள்.... Empty பணம் தேக்கும் மர்மங்கள்....

Post by Aathira Sat May 01, 2010 12:04 am

பணம் தேக்கும் மர்மங்கள்....

பணம் தேக்கும் மர்மங்கள்.... Brown%20chair%201

மரம் என்று
சொல்வார்கள் இதனை

பணக்குலைகள் விளைகின்ற
மரமென்ப தாலே!

தேக்கு மரம்என்றும்
சொல்கின்ற உண்மை!

இதனுள் பணம்தேக்கும்
மர்மங்கள் மறைந்துள்ளதாலே!


ஆயிரமாய் அறுவடையை
அள்ளிக் குவிப்பதுதான்

அலுவலக ஆசனத்தின்
அரும்பணிகள் என்றால்!

அலட்சியமாய் இலட்சத்தை
சாகுபடி செய்வதுதான்

அமைச்சரவை நாற்காலி
செய்கின்ற தொண்டு!


தெய்வம் என்று
போற்றிடுவார் சிலபேர்!

பணப் படையல்
தனையிட்டும் இதையடைய

விரதங்கள் ஏற்றிடுவர் பலபேர்!
நிலையாக வீற்றிருக்க
உயிர்ப்பலிகள் கொடுத்தும்
பூசனைகள் சாற்றிடுவர்
அரசியலில் உளபேர்!

வெள்ளைநிற ஆடையுடன் அமர்வர்!
பின்பு கருப்புப் பணம் வைக்கின்ற
இடம் தேடி அலைவர்!

நாற்காலி ஆட்டம்
கண்டு விட்டால்
பணத்தாணி அரைந்து
சரிசெய்யத் துடிப்பர்!

நாற்காலி தெய்வத்தின் காட்சி
பண பக்தியுள்ள பக்தருக்கே
கிட்டும் அருளாட்சி!



ஆதிரா...


Last edited by Aathira on Fri Aug 06, 2010 1:33 am; edited 1 time in total


பணம் தேக்கும் மர்மங்கள்.... Aபணம் தேக்கும் மர்மங்கள்.... Aபணம் தேக்கும் மர்மங்கள்.... Tபணம் தேக்கும் மர்மங்கள்.... Hபணம் தேக்கும் மர்மங்கள்.... Iபணம் தேக்கும் மர்மங்கள்.... Rபணம் தேக்கும் மர்மங்கள்.... Aபணம் தேக்கும் மர்மங்கள்.... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பணம் தேக்கும் மர்மங்கள்.... Empty Re: பணம் தேக்கும் மர்மங்கள்....

Post by kalaimoon70 Sat May 01, 2010 12:18 am

ஆதிராவின் ,தமிழோடு உடன்பட்டு,வார்த்தைகள் தீயிட்டு,மர்மத்தை,அம்பலப்படுத்தும்,சரவெடி இது.....

பணம் தேக்கும் மர்மங்கள்....
ஆயிரமாய் அறுவடையை அள்ளிக் குவிப்பதுதான்
அலுவலக ஆசனத்தின் அரும்பணிகள் என்றால்!
அலட்சியமாய் இலட்சத்தை சாகுபடி செய்வதுதான்
அமைச்சரவை நாற்காலி செய்கின்ற தொண்டு!

உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் வரிகள்,வெடிகளின் ஒலிகள்.

வெள்ளைநிற ஆடையுடன் அமர்வர்!
பின்பு கருப்புப் பணம் வைக்கின்ற
இடம் தேடி அலைவர்!

இது தான் நிலை ,வந்தவரின் வேலை,உங்கள் சொல்லின் நிலை அஞ்சாநேஞ்சத்தின்
வெளிப்பாடு ,உங்கள் உடன்பாடு கொண்ட இந்த கவிப்பாட்டு,கேட்டு ஈகரை உள்ளம் கை தட்டும் ....வாழ்த்துக்கிறேன் தோழியே...சொல்ல வார்த்தைகள் இல்லை என்பது உண்மை.
அருமை அருமை என்று சொல்வேன்,சிறப்புக்குரியது என்றால் மிகையில்லை. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பணம் தேக்கும் மர்மங்கள்.... Empty Re: பணம் தேக்கும் மர்மங்கள்....

Post by Aathira Sat May 01, 2010 1:18 am

kalaimoon70 wrote:ஆதிராவின் ,தமிழோடு உடன்பட்டு,வார்த்தைகள் தீயிட்டு,மர்மத்தை,அம்பலப்படுத்தும்,சரவெடி இது.....

உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் வரிகள்,வெடிகளின் ஒலிகள்.

இது தான் நிலை ,வந்தவரின் வேலை,உங்கள் சொல்லின் நிலை அஞ்சாநேஞ்சத்தின்
வெளிப்பாடு ,உங்கள் உடன்பாடு கொண்ட இந்த கவிப்பாட்டு,கேட்டு ஈகரை உள்ளம் கை தட்டும் ....வாழ்த்துக்கிறேன் தோழியே...சொல்ல வார்த்தைகள் இல்லை என்பது உண்மை.
அருமை அருமை என்று சொல்வேன்,சிறப்புக்குரியது என்றால் மிகையில்லை. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தங்களின் ஆழமான, அகலமான பாராட்டுக்கு மிக்க நன்றி கலைநிலா.. பணம் தேக்கும் மர்மங்கள்.... 154550 பணம் தேக்கும் மர்மங்கள்.... 154550


பணம் தேக்கும் மர்மங்கள்.... Aபணம் தேக்கும் மர்மங்கள்.... Aபணம் தேக்கும் மர்மங்கள்.... Tபணம் தேக்கும் மர்மங்கள்.... Hபணம் தேக்கும் மர்மங்கள்.... Iபணம் தேக்கும் மர்மங்கள்.... Rபணம் தேக்கும் மர்மங்கள்.... Aபணம் தேக்கும் மர்மங்கள்.... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பணம் தேக்கும் மர்மங்கள்.... Empty Re: பணம் தேக்கும் மர்மங்கள்....

Post by அப்புகுட்டி Sat May 01, 2010 1:48 am

நாற்காலி தெய்வத்தின் காட்சி
பண பக்தியுள்ள பக்தருக்கே
கிட்டும் அருளாட்சி!

தத்துவ வரிகள் மேடம்
வாழ்த்துக்கள்.


பணம் தேக்கும் மர்மங்கள்.... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பணம் தேக்கும் மர்மங்கள்.... Empty Re: பணம் தேக்கும் மர்மங்கள்....

Post by சிவா Sat May 01, 2010 10:01 am

நாற்காலி பற்றிய கவிதை அருமை அக்கா!

நாற்காலி தெய்வத்தின் காட்சி
பண பக்தியுள்ள பக்தருக்கே
கிட்டும் அருளாட்சி!

மேற்கண்ட வரிகளை மிகவும் ரசித்தேன்!


பணம் தேக்கும் மர்மங்கள்.... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பணம் தேக்கும் மர்மங்கள்.... Empty Re: பணம் தேக்கும் மர்மங்கள்....

Post by எஸ்.அஸ்லி Sat May 01, 2010 10:15 am

அசத்தல் வரிகள் அக்கா தொடருங்கள்


பணம் தேக்கும் மர்மங்கள்.... Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

பணம் தேக்கும் மர்மங்கள்.... Empty Re: பணம் தேக்கும் மர்மங்கள்....

Post by கலைவேந்தன் Sat May 01, 2010 11:50 am

பதவிப்பிசாசுகள் பவ்யமாய் உறையும் மரம்..

ஊரில் உள்ள முனிகளை எலலாம் விரட்டி அடித்து
வாக்குமுடியால் பணத்தாணி கொண்டு அறையப்பட்ட மரம்...

இம்மரம் கிடைத்தால் நாக்கிலும்
கிடைக்காவிட்டால் தூக்கிலும் தொங்குவர் அரசியல் வாதிகள்..

அருமையான நாற்காலி தத்துவம் வழங்கிய ஈகரையின் கவிச்சூரியன் ஆதிராவுக்கு எனது வாழ்த்துகள்...! பணம் தேக்கும் மர்மங்கள்.... 678642 பணம் தேக்கும் மர்மங்கள்.... 154550



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பணம் தேக்கும் மர்மங்கள்.... Empty Re: பணம் தேக்கும் மர்மங்கள்....

Post by சிவா Sat May 01, 2010 11:55 am

கலை wrote:பதவிப்பிசாசுகள் பவ்யமாய் உறையும் மரம்..

ஊரில் உள்ள முனிகளை எலலாம் விரட்டி அடித்து

வாக்குமுடியால் பணத்தாணி கொண்டு அறையப்பட்ட மரம்...

இம்மரம் கிடைத்தால் நாக்கிலும்

கிடைக்காவிட்டால் தூக்கிலும் தொங்குவர் அரசியல் வாதிகள்..


அருமையான நாற்காலி தத்துவம் வழங்கிய ஈகரையின் கவிச்சூரியன் ஆதிராவுக்கு எனது வாழ்த்துகள்...! பணம் தேக்கும் மர்மங்கள்.... 678642 பணம் தேக்கும் மர்மங்கள்.... 154550

பணம் தேக்கும் மர்மங்கள்.... 677196 பணம் தேக்கும் மர்மங்கள்.... 677196 பணம் தேக்கும் மர்மங்கள்.... 677196 பணம் தேக்கும் மர்மங்கள்.... 677196 பணம் தேக்கும் மர்மங்கள்.... 677196


பணம் தேக்கும் மர்மங்கள்.... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பணம் தேக்கும் மர்மங்கள்.... Empty Re: பணம் தேக்கும் மர்மங்கள்....

Post by mohan-தாஸ் Sat May 01, 2010 11:58 am

அக்கா எப்படி இதல்லாம் அருமை


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

பணம் தேக்கும் மர்மங்கள்.... Empty Re: பணம் தேக்கும் மர்மங்கள்....

Post by ஹாசிம் Sat May 01, 2010 12:07 pm

நாற்காலி ஆட்டம்

நாற்காலிக்குத்தான் எத்தனை போராட்டம் இதற்கு மடியாத மானிடமில்லை அருமையாக கவிவரிகளில் நாற்காலியில் அமர்ந்த அம்மையாரின் வரிகளில் தெரிகிறது ஆட்டம்காணா நாற்காலி
பணம் தேக்கும் மர்மங்கள்.... 678642


நேசமுடன் ஹாசிம்
பணம் தேக்கும் மர்மங்கள்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பணம் தேக்கும் மர்மங்கள்.... Empty Re: பணம் தேக்கும் மர்மங்கள்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum