புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாற்காலி தத்துவம்... Poll_c10நாற்காலி தத்துவம்... Poll_m10நாற்காலி தத்துவம்... Poll_c10 
92 Posts - 61%
heezulia
நாற்காலி தத்துவம்... Poll_c10நாற்காலி தத்துவம்... Poll_m10நாற்காலி தத்துவம்... Poll_c10 
38 Posts - 25%
வேல்முருகன் காசி
நாற்காலி தத்துவம்... Poll_c10நாற்காலி தத்துவம்... Poll_m10நாற்காலி தத்துவம்... Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
நாற்காலி தத்துவம்... Poll_c10நாற்காலி தத்துவம்... Poll_m10நாற்காலி தத்துவம்... Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
நாற்காலி தத்துவம்... Poll_c10நாற்காலி தத்துவம்... Poll_m10நாற்காலி தத்துவம்... Poll_c10 
1 Post - 1%
viyasan
நாற்காலி தத்துவம்... Poll_c10நாற்காலி தத்துவம்... Poll_m10நாற்காலி தத்துவம்... Poll_c10 
1 Post - 1%
eraeravi
நாற்காலி தத்துவம்... Poll_c10நாற்காலி தத்துவம்... Poll_m10நாற்காலி தத்துவம்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாற்காலி தத்துவம்... Poll_c10நாற்காலி தத்துவம்... Poll_m10நாற்காலி தத்துவம்... Poll_c10 
284 Posts - 45%
heezulia
நாற்காலி தத்துவம்... Poll_c10நாற்காலி தத்துவம்... Poll_m10நாற்காலி தத்துவம்... Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
நாற்காலி தத்துவம்... Poll_c10நாற்காலி தத்துவம்... Poll_m10நாற்காலி தத்துவம்... Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நாற்காலி தத்துவம்... Poll_c10நாற்காலி தத்துவம்... Poll_m10நாற்காலி தத்துவம்... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நாற்காலி தத்துவம்... Poll_c10நாற்காலி தத்துவம்... Poll_m10நாற்காலி தத்துவம்... Poll_c10 
19 Posts - 3%
prajai
நாற்காலி தத்துவம்... Poll_c10நாற்காலி தத்துவம்... Poll_m10நாற்காலி தத்துவம்... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நாற்காலி தத்துவம்... Poll_c10நாற்காலி தத்துவம்... Poll_m10நாற்காலி தத்துவம்... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நாற்காலி தத்துவம்... Poll_c10நாற்காலி தத்துவம்... Poll_m10நாற்காலி தத்துவம்... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நாற்காலி தத்துவம்... Poll_c10நாற்காலி தத்துவம்... Poll_m10நாற்காலி தத்துவம்... Poll_c10 
7 Posts - 1%
mruthun
நாற்காலி தத்துவம்... Poll_c10நாற்காலி தத்துவம்... Poll_m10நாற்காலி தத்துவம்... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாற்காலி தத்துவம்...


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Apr 30, 2010 11:20 pm

நாற்காலி தத்துவம்...

நாற்காலி தத்துவம்... 2008-stool


களைப்பாக
வருபவரை
சிற்றுண்டி
தனை ஏந்தி
இளைப்பாறச்
செய்திடுவாய்!

பட்டாடை
தனைவிரித்து
பூந்தொட்டி
வைத்து விட்டால்
மென்மையாய்ப்
புன்னகைப்பாய்!

நாற்காலி
என்றாலும்
ஊர்ச்சுற்றித்
திரியாமல்
ஒழுக்கமாய்
வாழ்ந்திடுவாய்!

முடமாகிப்
போனாலும்
முடிந்தபொருள்
சுமந்தபடி
மூளையில்
நின்றிடுவாய்!

எட்டாத
உயரத்தை
எட்டிவிட
தோள்தந்து
ஜடமாக
நின்றிடுவாய்!

எந்நாளும்
ஏறிமிதிப்பாரை
ஏற்றிவிடும்
தத்துவத்தை
எளிதாக

விளக்கிடுவாய்!










நாற்காலி தத்துவம்... Aநாற்காலி தத்துவம்... Aநாற்காலி தத்துவம்... Tநாற்காலி தத்துவம்... Hநாற்காலி தத்துவம்... Iநாற்காலி தத்துவம்... Rநாற்காலி தத்துவம்... Aநாற்காலி தத்துவம்... Empty
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Apr 30, 2010 11:24 pm

எட்டாத
உயரத்தை
எட்டிவிட
தோள்தந்து
ஜடமாக
நின்றிடுவாய்!

ஏறி
மிதிப்பாரை
ஏற்றிவிடும்
தத்துவத்தை
எளிதாக
விளக்கிடுவாய்!

வார்த்தைகள் தத்துவமாய் ,அடக்கமாய் ,அழகிய தமிழில் ,எளிய நடையில் ,நாற்காலிக்கு
புகழ் மாலை தந்து ,சொல்வது சிறப்புக்குரியது.
அருமை தோழியே .வித்தியாசாமான ,படைப்பு .....
நன்றி நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 30, 2010 11:28 pm

பதவி உயர்வுக்கு ஆசைப்படுவவர்கள்
இந்த நாற்காலிக்கு சண்டை போடுகிறார்கள்
இந்த நேரத்தில் உங்கள் கவி வரிகள் அருமை
நல்ல சிந்தனை வாழ்த்துக்கள் மேடம்.
இன்னும் அசத்துங்கள். நன்றி.



நாற்காலி தத்துவம்... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 01, 2010 1:20 am

வார்த்தைகள் தத்துவமாய் ,அடக்கமாய் ,அழகிய தமிழில் ,எளிய நடையில் ,நாற்காலிக்கு
புகழ் மாலை தந்து ,சொல்வது சிறப்புக்குரியது.
அருமை தோழியே .வித்தியாசாமான ,படைப்பு .....
நன்றி நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி[/quote]

தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி தோழா... நாற்காலி தத்துவம்... 154550 நாற்காலி தத்துவம்... 154550



நாற்காலி தத்துவம்... Aநாற்காலி தத்துவம்... Aநாற்காலி தத்துவம்... Tநாற்காலி தத்துவம்... Hநாற்காலி தத்துவம்... Iநாற்காலி தத்துவம்... Rநாற்காலி தத்துவம்... Aநாற்காலி தத்துவம்... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 01, 2010 10:22 am

அப்புகுட்டி wrote:பதவி உயர்வுக்கு ஆசைப்படுவவர்கள்
இந்த நாற்காலிக்கு சண்டை போடுகிறார்கள்
இந்த நேரத்தில் உங்கள் கவி வரிகள் அருமை
நல்ல சிந்தனை வாழ்த்துக்கள் மேடம்.
இன்னும் அசத்துங்கள். நன்றி.

மிக்க நன்றி அப்பு.... வாழ்த்துக்கு.. நாற்காலி தத்துவம்... 154550 நாற்காலி தத்துவம்... 154550 .



நாற்காலி தத்துவம்... Aநாற்காலி தத்துவம்... Aநாற்காலி தத்துவம்... Tநாற்காலி தத்துவம்... Hநாற்காலி தத்துவம்... Iநாற்காலி தத்துவம்... Rநாற்காலி தத்துவம்... Aநாற்காலி தத்துவம்... Empty
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat May 01, 2010 10:24 am

எட்டாத
உயரத்தை
எட்டிவிட

தோள்தந்து
ஜடமாக
நின்றிடுவாய்!

எந்நாளும்
ஏறிமிதிப்பாரை
ஏற்றிவிடும்
தத்துவத்தை

எளிதாக

விளக்கிடுவாய்!

அருமை அக்கா ....
நல்லதொரு விளக்கம் நாற்காலி மூலமாக ...

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat May 01, 2010 11:02 am

கவிதையில் உண்மை, மென்மை, மேன்மை இருக்கிறது.
எப்படி நாற்ற்க்காலியை பற்றி எழுத தோணியது?
அருமை. வாழ்த்துகள்!!!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat May 01, 2010 11:40 am

எட்டாத
உயரத்தை
எட்டிவிட
தோள்தந்து
ஜடமாக
நின்றிடுவாய்!

எந்நாளும்
ஏறிமிதிப்பாரை
ஏற்றிவிடும்
தத்துவத்தை
எளிதாக
விளக்கிடுவாய்!


நாற்காலியும் சரி முக்காலியும் சரி
இருகாலிகளான கருங்காலிகளுக்கு
முன்னேற வ்கைசெய்தே
முடமாகிப்போகின்றன்....

அருமையான தத்துவக்கவிதை வழங்கிய ஈகரையின் மிகச்சிறந்த கவிப்பிரசாதம் ஆதிராவை வாழ்த்துகிறேன்... நாற்காலி தத்துவம்... 678642 நாற்காலி தத்துவம்... 154550




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 01, 2010 1:09 pm

பிச்ச wrote:கவிதையில் உண்மை, மென்மை, மேன்மை இருக்கிறது.
எப்படி நாற்ற்க்காலியை பற்றி எழுத தோணியது?
அருமை. வாழ்த்துகள்!!!

உங்கள் வாழ்த்திலும் உண்மை, மென்மை, மேன்மை இருக்கிறது பிச்ச..நன்றி.. சும்மா...இப்படியே யோசிச்சேன்...........ஏதாவது கிறுக்க.......... நாற்காலி தத்துவம்... Icon_eek



நாற்காலி தத்துவம்... Aநாற்காலி தத்துவம்... Aநாற்காலி தத்துவம்... Tநாற்காலி தத்துவம்... Hநாற்காலி தத்துவம்... Iநாற்காலி தத்துவம்... Rநாற்காலி தத்துவம்... Aநாற்காலி தத்துவம்... Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 01, 2010 1:47 pm

கருத்துச் செறிவுள்ள கவிதை படைத்த அக்காவிற்கு வாழ்த்துகள்!

நாற்காலி
என்றாலும்
ஊர்ச்சுற்றித்

திரியாமல்
ஒழுக்கமாய்
வாழ்ந்திடுவாய்!
நாற்காலி தத்துவம்... 440806



நாற்காலி தத்துவம்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக