புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:19 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Today at 7:33 pm

» கருத்துப்படம் 02/08/2024
by mohamed nizamudeen Today at 6:51 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Today at 6:06 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Today at 6:05 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Today at 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Today at 5:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:48 am

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:44 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாற்காலி தத்துவம்... I_vote_lcapநாற்காலி தத்துவம்... I_voting_barநாற்காலி தத்துவம்... I_vote_rcap 
96 Posts - 53%
heezulia
நாற்காலி தத்துவம்... I_vote_lcapநாற்காலி தத்துவம்... I_voting_barநாற்காலி தத்துவம்... I_vote_rcap 
66 Posts - 36%
mohamed nizamudeen
நாற்காலி தத்துவம்... I_vote_lcapநாற்காலி தத்துவம்... I_voting_barநாற்காலி தத்துவம்... I_vote_rcap 
6 Posts - 3%
T.N.Balasubramanian
நாற்காலி தத்துவம்... I_vote_lcapநாற்காலி தத்துவம்... I_voting_barநாற்காலி தத்துவம்... I_vote_rcap 
5 Posts - 3%
சுகவனேஷ்
நாற்காலி தத்துவம்... I_vote_lcapநாற்காலி தத்துவம்... I_voting_barநாற்காலி தத்துவம்... I_vote_rcap 
3 Posts - 2%
prajai
நாற்காலி தத்துவம்... I_vote_lcapநாற்காலி தத்துவம்... I_voting_barநாற்காலி தத்துவம்... I_vote_rcap 
2 Posts - 1%
Saravananj
நாற்காலி தத்துவம்... I_vote_lcapநாற்காலி தத்துவம்... I_voting_barநாற்காலி தத்துவம்... I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
நாற்காலி தத்துவம்... I_vote_lcapநாற்காலி தத்துவம்... I_voting_barநாற்காலி தத்துவம்... I_vote_rcap 
1 Post - 1%
Ratha Vetrivel
நாற்காலி தத்துவம்... I_vote_lcapநாற்காலி தத்துவம்... I_voting_barநாற்காலி தத்துவம்... I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
நாற்காலி தத்துவம்... I_vote_lcapநாற்காலி தத்துவம்... I_voting_barநாற்காலி தத்துவம்... I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாற்காலி தத்துவம்... I_vote_lcapநாற்காலி தத்துவம்... I_voting_barநாற்காலி தத்துவம்... I_vote_rcap 
26 Posts - 48%
heezulia
நாற்காலி தத்துவம்... I_vote_lcapநாற்காலி தத்துவம்... I_voting_barநாற்காலி தத்துவம்... I_vote_rcap 
23 Posts - 43%
mohamed nizamudeen
நாற்காலி தத்துவம்... I_vote_lcapநாற்காலி தத்துவம்... I_voting_barநாற்காலி தத்துவம்... I_vote_rcap 
2 Posts - 4%
prajai
நாற்காலி தத்துவம்... I_vote_lcapநாற்காலி தத்துவம்... I_voting_barநாற்காலி தத்துவம்... I_vote_rcap 
1 Post - 2%
சுகவனேஷ்
நாற்காலி தத்துவம்... I_vote_lcapநாற்காலி தத்துவம்... I_voting_barநாற்காலி தத்துவம்... I_vote_rcap 
1 Post - 2%
T.N.Balasubramanian
நாற்காலி தத்துவம்... I_vote_lcapநாற்காலி தத்துவம்... I_voting_barநாற்காலி தத்துவம்... I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாற்காலி தத்துவம்...


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Apr 30, 2010 11:20 pm

நாற்காலி தத்துவம்...

நாற்காலி தத்துவம்... 2008-stool


களைப்பாக
வருபவரை
சிற்றுண்டி
தனை ஏந்தி
இளைப்பாறச்
செய்திடுவாய்!

பட்டாடை
தனைவிரித்து
பூந்தொட்டி
வைத்து விட்டால்
மென்மையாய்ப்
புன்னகைப்பாய்!

நாற்காலி
என்றாலும்
ஊர்ச்சுற்றித்
திரியாமல்
ஒழுக்கமாய்
வாழ்ந்திடுவாய்!

முடமாகிப்
போனாலும்
முடிந்தபொருள்
சுமந்தபடி
மூளையில்
நின்றிடுவாய்!

எட்டாத
உயரத்தை
எட்டிவிட
தோள்தந்து
ஜடமாக
நின்றிடுவாய்!

எந்நாளும்
ஏறிமிதிப்பாரை
ஏற்றிவிடும்
தத்துவத்தை
எளிதாக

விளக்கிடுவாய்!










நாற்காலி தத்துவம்... Aநாற்காலி தத்துவம்... Aநாற்காலி தத்துவம்... Tநாற்காலி தத்துவம்... Hநாற்காலி தத்துவம்... Iநாற்காலி தத்துவம்... Rநாற்காலி தத்துவம்... Aநாற்காலி தத்துவம்... Empty
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Apr 30, 2010 11:24 pm

எட்டாத
உயரத்தை
எட்டிவிட
தோள்தந்து
ஜடமாக
நின்றிடுவாய்!

ஏறி
மிதிப்பாரை
ஏற்றிவிடும்
தத்துவத்தை
எளிதாக
விளக்கிடுவாய்!

வார்த்தைகள் தத்துவமாய் ,அடக்கமாய் ,அழகிய தமிழில் ,எளிய நடையில் ,நாற்காலிக்கு
புகழ் மாலை தந்து ,சொல்வது சிறப்புக்குரியது.
அருமை தோழியே .வித்தியாசாமான ,படைப்பு .....
நன்றி நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 30, 2010 11:28 pm

பதவி உயர்வுக்கு ஆசைப்படுவவர்கள்
இந்த நாற்காலிக்கு சண்டை போடுகிறார்கள்
இந்த நேரத்தில் உங்கள் கவி வரிகள் அருமை
நல்ல சிந்தனை வாழ்த்துக்கள் மேடம்.
இன்னும் அசத்துங்கள். நன்றி.



நாற்காலி தத்துவம்... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 01, 2010 1:20 am

வார்த்தைகள் தத்துவமாய் ,அடக்கமாய் ,அழகிய தமிழில் ,எளிய நடையில் ,நாற்காலிக்கு
புகழ் மாலை தந்து ,சொல்வது சிறப்புக்குரியது.
அருமை தோழியே .வித்தியாசாமான ,படைப்பு .....
நன்றி நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி[/quote]

தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி தோழா... நாற்காலி தத்துவம்... 154550 நாற்காலி தத்துவம்... 154550



நாற்காலி தத்துவம்... Aநாற்காலி தத்துவம்... Aநாற்காலி தத்துவம்... Tநாற்காலி தத்துவம்... Hநாற்காலி தத்துவம்... Iநாற்காலி தத்துவம்... Rநாற்காலி தத்துவம்... Aநாற்காலி தத்துவம்... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 01, 2010 10:22 am

அப்புகுட்டி wrote:பதவி உயர்வுக்கு ஆசைப்படுவவர்கள்
இந்த நாற்காலிக்கு சண்டை போடுகிறார்கள்
இந்த நேரத்தில் உங்கள் கவி வரிகள் அருமை
நல்ல சிந்தனை வாழ்த்துக்கள் மேடம்.
இன்னும் அசத்துங்கள். நன்றி.

மிக்க நன்றி அப்பு.... வாழ்த்துக்கு.. நாற்காலி தத்துவம்... 154550 நாற்காலி தத்துவம்... 154550 .



நாற்காலி தத்துவம்... Aநாற்காலி தத்துவம்... Aநாற்காலி தத்துவம்... Tநாற்காலி தத்துவம்... Hநாற்காலி தத்துவம்... Iநாற்காலி தத்துவம்... Rநாற்காலி தத்துவம்... Aநாற்காலி தத்துவம்... Empty
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat May 01, 2010 10:24 am

எட்டாத
உயரத்தை
எட்டிவிட

தோள்தந்து
ஜடமாக
நின்றிடுவாய்!

எந்நாளும்
ஏறிமிதிப்பாரை
ஏற்றிவிடும்
தத்துவத்தை

எளிதாக

விளக்கிடுவாய்!

அருமை அக்கா ....
நல்லதொரு விளக்கம் நாற்காலி மூலமாக ...

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat May 01, 2010 11:02 am

கவிதையில் உண்மை, மென்மை, மேன்மை இருக்கிறது.
எப்படி நாற்ற்க்காலியை பற்றி எழுத தோணியது?
அருமை. வாழ்த்துகள்!!!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat May 01, 2010 11:40 am

எட்டாத
உயரத்தை
எட்டிவிட
தோள்தந்து
ஜடமாக
நின்றிடுவாய்!

எந்நாளும்
ஏறிமிதிப்பாரை
ஏற்றிவிடும்
தத்துவத்தை
எளிதாக
விளக்கிடுவாய்!


நாற்காலியும் சரி முக்காலியும் சரி
இருகாலிகளான கருங்காலிகளுக்கு
முன்னேற வ்கைசெய்தே
முடமாகிப்போகின்றன்....

அருமையான தத்துவக்கவிதை வழங்கிய ஈகரையின் மிகச்சிறந்த கவிப்பிரசாதம் ஆதிராவை வாழ்த்துகிறேன்... நாற்காலி தத்துவம்... 678642 நாற்காலி தத்துவம்... 154550




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 01, 2010 1:09 pm

பிச்ச wrote:கவிதையில் உண்மை, மென்மை, மேன்மை இருக்கிறது.
எப்படி நாற்ற்க்காலியை பற்றி எழுத தோணியது?
அருமை. வாழ்த்துகள்!!!

உங்கள் வாழ்த்திலும் உண்மை, மென்மை, மேன்மை இருக்கிறது பிச்ச..நன்றி.. சும்மா...இப்படியே யோசிச்சேன்...........ஏதாவது கிறுக்க.......... நாற்காலி தத்துவம்... Icon_eek



நாற்காலி தத்துவம்... Aநாற்காலி தத்துவம்... Aநாற்காலி தத்துவம்... Tநாற்காலி தத்துவம்... Hநாற்காலி தத்துவம்... Iநாற்காலி தத்துவம்... Rநாற்காலி தத்துவம்... Aநாற்காலி தத்துவம்... Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 01, 2010 1:47 pm

கருத்துச் செறிவுள்ள கவிதை படைத்த அக்காவிற்கு வாழ்த்துகள்!

நாற்காலி
என்றாலும்
ஊர்ச்சுற்றித்

திரியாமல்
ஒழுக்கமாய்
வாழ்ந்திடுவாய்!
நாற்காலி தத்துவம்... 440806



நாற்காலி தத்துவம்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக