புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' Poll_c10''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' Poll_m10''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' Poll_c10 
36 Posts - 46%
heezulia
''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' Poll_c10''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' Poll_m10''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' Poll_c10 
20 Posts - 25%
mohamed nizamudeen
''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' Poll_c10''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' Poll_m10''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' Poll_c10 
6 Posts - 8%
T.N.Balasubramanian
''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' Poll_c10''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' Poll_m10''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' Poll_c10''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' Poll_m10''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' Poll_c10 
4 Posts - 5%
Raji@123
''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' Poll_c10''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' Poll_m10''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' Poll_c10 
2 Posts - 3%
prajai
''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' Poll_c10''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' Poll_m10''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' Poll_c10''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' Poll_m10''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' Poll_c10 
2 Posts - 3%
Barushree
''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' Poll_c10''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' Poll_m10''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' Poll_c10 
2 Posts - 3%
M. Priya
''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' Poll_c10''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' Poll_m10''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' Poll_c10''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' Poll_m10''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' Poll_c10 
155 Posts - 40%
ayyasamy ram
''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' Poll_c10''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' Poll_m10''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' Poll_c10 
151 Posts - 39%
mohamed nizamudeen
''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' Poll_c10''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' Poll_m10''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' Poll_c10''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' Poll_m10''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' Poll_c10 
21 Posts - 5%
prajai
''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' Poll_c10''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' Poll_m10''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' Poll_c10''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' Poll_m10''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' Poll_c10''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' Poll_m10''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' Poll_c10''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' Poll_m10''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' Poll_c10''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' Poll_m10''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' Poll_c10 
4 Posts - 1%
Guna.D
''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' Poll_c10''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' Poll_m10''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?''


   
   
thiru99
thiru99
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 27
இணைந்தது : 30/04/2010

Postthiru99 Fri Apr 30, 2010 1:59 pm

''திருமண முறையானது காட்டுமிராண்டிக் காலத்தில், அதாவது 3,000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டதாகும். அதை இன்றைக்கும் மனிதன் எதற்காகக் கடைப்பிடிக்க வேண்டும்? ஓர் ஆணுக்கு ஒரு பெண்ணை அடிமைப்படுத்தவே திருமணம் நடைபெறுகிறது. கோயிலுக்கு எப்படி மிருகங்களைப் பலி கொடுக்கிறார்களோ, அதைப்போலவே பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்!

இந்த நாட்டின் மக்கள்தொகையில் சரிபாதியான பெண்கள் இனத்தை எதற்காக இப்படிக் கொடுமைப்படுத்த வேண்டும்? இந்தத் திருமண முறை சுயநலத்துக்காகவே ஒழிய, பொதுநலத்துக்கு அல்லவே. புருஷனுடைய வேலை பெண்டாட்டியைப் பாதுகாப்பதும், பெண்டாட்டி புருஷனைப் பாதுகாப்பதும், இருவருக்கும் குட்டிகள் ஏற்பட்டால், அவற்றை இரண்டு பேருமே சேர்த்துக் காப்பாற்றவும்தான் பயன்படுகிறதே ஒழிய, சமுதாயத்துக்குப் பயன்படுவதே இல்லை.


அடுத்த வீடு நெருப்புப் பிடித்தாலும் அதுபற்றிக் கவலைப்பட மாட்டான். ஒரு வாளித் தண்ணீர் கொடுப்பான். ஆனால், அது அவன் வீட்டுக்குத் தீ பரவாது இருக்கட்டும் என்பதற்காகவே ஆகும். ஆண்களும் பெண்களும் இத்தகைய தொல்லையில் மாட்டிக்கொள்ளாமல், படித்து ஆராய்ந்து விஞ்ஞான அதிசய அற்புதங்களை எல்லாம் கண்டுபிடித்து மேன்மை அடைய வேண்டாமா? அதனை அடுத்து, புருஷன் பெண்டாட்டியாகி, தனிக்குடித்தனம், தனிச் சமையல் என்று ஆக்கிக்கொண்டு, பொதுநல உணர்ச்சி அற்றவர்களாகவே ஆகிவிடுகின்றார்கள்.

உலகம் வளர்ச்சி அடைய வேண்டுமானால், உலகம் தொல்லையில்லாமல் சுபிட்சம் அடைய வேண்டுமானால், திருமணம் என்பதை கிரிமினல் குற்றமாக்கிவிட வேண்டும். இன்று இல்லாவிட்டாலும் பிறகு வந்தே தீரும். எனவே, திருமணத் துறையில் மாற்றம் ஏற்பட்டாக வேண்டும். சம எண்ணிக்கையுடையதும் சம உரிமைகளைப் பெற வேண்டியதுமான ஜீவன்களை இப்படிக் கொடுமைப்படுத்துவது மிகவும் அக்கிரமமாகும்.

பெற்றோர்கள் தங்கள் பெண்களை 22 வயது வரைக்கும் நன்றாகப் படிக்கவைக்க வேண்டும். பிறகு ஒரு தொழிலும் கிடைக்கச் செய்த பிறகே, வாழ்க்கைத் துணையைப்பற்றி நினைக்க வேண்டும். அதுவும் அந்தப் பெண்ணாகப் பார்த்து ஓர் ஆணைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டுமே ஒழிய, பெற்றோர்கள் குறுக்கிடக் கூடாது!''



-- தந்தை பெரியார்

கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Fri Apr 30, 2010 2:03 pm

தற்போது இதற்கு நேர்மாராக நடக்கிறது!...



வின்னைத்தாண்டி வருவாயா?


''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' Lovefd
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 30, 2010 2:06 pm

இது நடக்கும என்ன கொடுமை இது சான்சே இல்லை.



''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Apr 30, 2010 3:02 pm

கலைப்பிரியன் wrote:தற்போது இதற்கு நேர்மாராக நடக்கிறது!...

''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' 359383 ''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' 359383



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக