புதிய பதிவுகள்
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 20:32

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' I_vote_lcap''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' I_voting_bar''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' I_vote_rcap 
32 Posts - 82%
heezulia
''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' I_vote_lcap''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' I_voting_bar''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' I_vote_rcap 
5 Posts - 13%
viyasan
''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' I_vote_lcap''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' I_voting_bar''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' I_vote_rcap 
1 Post - 3%
வேல்முருகன் காசி
''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' I_vote_lcap''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' I_voting_bar''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' I_vote_lcap''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' I_voting_bar''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' I_vote_rcap 
209 Posts - 41%
heezulia
''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' I_vote_lcap''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' I_voting_bar''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' I_vote_rcap 
200 Posts - 40%
mohamed nizamudeen
''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' I_vote_lcap''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' I_voting_bar''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' I_vote_lcap''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' I_voting_bar''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' I_vote_rcap 
21 Posts - 4%
prajai
''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' I_vote_lcap''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' I_voting_bar''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' I_vote_rcap 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' I_vote_lcap''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' I_voting_bar''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' I_vote_lcap''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' I_voting_bar''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' I_vote_lcap''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' I_voting_bar''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' I_vote_lcap''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' I_voting_bar''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' I_vote_lcap''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' I_voting_bar''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?''


   
   
thiru99
thiru99
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 27
இணைந்தது : 30/04/2010

Postthiru99 Fri 30 Apr 2010 - 15:29

''திருமண முறையானது காட்டுமிராண்டிக் காலத்தில், அதாவது 3,000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டதாகும். அதை இன்றைக்கும் மனிதன் எதற்காகக் கடைப்பிடிக்க வேண்டும்? ஓர் ஆணுக்கு ஒரு பெண்ணை அடிமைப்படுத்தவே திருமணம் நடைபெறுகிறது. கோயிலுக்கு எப்படி மிருகங்களைப் பலி கொடுக்கிறார்களோ, அதைப்போலவே பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்!

இந்த நாட்டின் மக்கள்தொகையில் சரிபாதியான பெண்கள் இனத்தை எதற்காக இப்படிக் கொடுமைப்படுத்த வேண்டும்? இந்தத் திருமண முறை சுயநலத்துக்காகவே ஒழிய, பொதுநலத்துக்கு அல்லவே. புருஷனுடைய வேலை பெண்டாட்டியைப் பாதுகாப்பதும், பெண்டாட்டி புருஷனைப் பாதுகாப்பதும், இருவருக்கும் குட்டிகள் ஏற்பட்டால், அவற்றை இரண்டு பேருமே சேர்த்துக் காப்பாற்றவும்தான் பயன்படுகிறதே ஒழிய, சமுதாயத்துக்குப் பயன்படுவதே இல்லை.


அடுத்த வீடு நெருப்புப் பிடித்தாலும் அதுபற்றிக் கவலைப்பட மாட்டான். ஒரு வாளித் தண்ணீர் கொடுப்பான். ஆனால், அது அவன் வீட்டுக்குத் தீ பரவாது இருக்கட்டும் என்பதற்காகவே ஆகும். ஆண்களும் பெண்களும் இத்தகைய தொல்லையில் மாட்டிக்கொள்ளாமல், படித்து ஆராய்ந்து விஞ்ஞான அதிசய அற்புதங்களை எல்லாம் கண்டுபிடித்து மேன்மை அடைய வேண்டாமா? அதனை அடுத்து, புருஷன் பெண்டாட்டியாகி, தனிக்குடித்தனம், தனிச் சமையல் என்று ஆக்கிக்கொண்டு, பொதுநல உணர்ச்சி அற்றவர்களாகவே ஆகிவிடுகின்றார்கள்.

உலகம் வளர்ச்சி அடைய வேண்டுமானால், உலகம் தொல்லையில்லாமல் சுபிட்சம் அடைய வேண்டுமானால், திருமணம் என்பதை கிரிமினல் குற்றமாக்கிவிட வேண்டும். இன்று இல்லாவிட்டாலும் பிறகு வந்தே தீரும். எனவே, திருமணத் துறையில் மாற்றம் ஏற்பட்டாக வேண்டும். சம எண்ணிக்கையுடையதும் சம உரிமைகளைப் பெற வேண்டியதுமான ஜீவன்களை இப்படிக் கொடுமைப்படுத்துவது மிகவும் அக்கிரமமாகும்.

பெற்றோர்கள் தங்கள் பெண்களை 22 வயது வரைக்கும் நன்றாகப் படிக்கவைக்க வேண்டும். பிறகு ஒரு தொழிலும் கிடைக்கச் செய்த பிறகே, வாழ்க்கைத் துணையைப்பற்றி நினைக்க வேண்டும். அதுவும் அந்தப் பெண்ணாகப் பார்த்து ஓர் ஆணைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டுமே ஒழிய, பெற்றோர்கள் குறுக்கிடக் கூடாது!''



-- தந்தை பெரியார்

கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Fri 30 Apr 2010 - 15:33

தற்போது இதற்கு நேர்மாராக நடக்கிறது!...



வின்னைத்தாண்டி வருவாயா?


''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' Lovefd
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri 30 Apr 2010 - 15:36

இது நடக்கும என்ன கொடுமை இது சான்சே இல்லை.



''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri 30 Apr 2010 - 16:32

கலைப்பிரியன் wrote:தற்போது இதற்கு நேர்மாராக நடக்கிறது!...

''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' 359383 ''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?'' 359383



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக