Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 8:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 6:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:19 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 6:16 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 6:04 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Today at 4:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:22 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:00 pm
» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Today at 11:09 am
» மனைவி அமைவதெல்லாம்....
by ayyasamy ram Today at 8:49 am
» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 8:45 am
» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:37 am
» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:36 am
» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» அழகு தெய்வமாக வந்து...
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:19 pm
» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm
» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:17 pm
» பணி ஓய்வு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:16 pm
» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:14 pm
» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:12 pm
» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:33 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm
» கருத்துப்படம் 10/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:29 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:24 pm
» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Yesterday at 7:04 pm
» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:26 pm
» ஆடி மாதத்தில் வரும் முக்கியமான விசேஷ தினங்கள்:
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» எப்பூடி? - மரியாதை ராமன் கதை
by ayyasamy ram Yesterday at 1:08 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
i6appar | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
rajuselvam | ||||
Jenila | ||||
Safiya |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
i6appar | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
prajai | ||||
மொஹமட் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலின் நரம்பு!
Page 1 of 1
காதலின் நரம்பு!
காதலின் நரம்பு!
உலக அளவில் திருமணத்துக்கான குறியீடு... மோதிரம்! பண்டைய எகிப்திய நாகரிகத்தில் இருந்து ஆரம்பிக்கிறது மோதிரம் மாற்றும் வரலாறு. பைபிளில் வரும் பர்வோனின் மக்கள்தான் முதலில் திருமணத்தின்போது மோதிரம் மாற்றிக்கொண்டார்கள். பாப்பிரஸ் இலை, நாணல், புல் ஆகியவற்றைவைத்து உருவாக்கியவை அன்றைய தினங்களில் திருமண மோதிரம்.
முடிவில்லாத மோதிரங்கள் அமரத்துவத்தைக் குறிக்கும் என்பதால், மோதிரத்துக்குத் திருமணங்களில் முக்கியத்துவம் கொடுத்தார்கள் எகிப்தியர்கள். அன்று எகிப்தியர்கள் இடது கையின் நடுவிரலில் மோதிரம் அணிவார்கள். 'வாழ்க்கைத் துணைக்கு அந்த விரலில் மோதிரம் அணிவித்தால், அது நம் மீதான அன்பை அதிகமாக்கும்' என்று நம்பினார்கள்.
கி.மு.332-ல் அலெக்சாண்டர் எகிப்தைக் கைப்பற்றியதில் இருந்து இந்த வழக்கம் கிரேக்கர்களிடமும் புழங்க ஆரம்பித்தது. பின்பு, ரோமானியர்களிடத்தில் இது கடத்தப்பட்டது. அவர்கள் மோதிரத்தைக் 'காதலின் நரம்பு' என்று விளித்தார்கள்.
உலோகவியல் கலை வளர வளர மோதிரங்கள் ஜொலிக்க ஆரம்பித்தன. தாலி சென்டிமென்ட் மாதிரி ஒவ்வொரு நாட்டிலும் மோதிர சென்டிமென்ட் கொடி கட்டிப் பறக்க ஆரம்பித்தன. பண்டைய ரோம் நகரத்தில் மோதிரங்கள் இரும்பால் செய்யப்பட்டன. 'துருப்பிடித்தாலும் இரும்பின் வலிமை போகாது. அதுபோலவே பிரச்னைகள் இருந்தாலும் கணவன் - மனைவிக்கு இடையே உள்ள அன்பு குறையக் கூடாது' என்பது கான்செப்ட். 17-ம் நூற்றாண்டில் இத்தாலி, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய தேசங்களில் வெள்ளியினால் செய்யப்பட்ட திருமண மோதிரங்கள் மதிப்புமிக்கதாகப் பயன்படுத்தப்பட்டன. அதற்கடுத்த காலகட்டங்களில்தான் தங்கம், வைரம், பிளாட்டினம் மோதிரங்கள் தலையெடுக்க ஆரம்பித்தன. திருமணம் நடைபெறாதபோதோ, விவாகரத்தில் முடிகின்றபோதோ, மாப்பிள்ளை தன் மோதிரத்தை திருப்பிக் கேட்க முடியாது. அப்படித் திருப்பிக் கேட்பது குற்றச் செயல். மோதிரம் அணிவிப்பதையும் அதை ஏற்றுக்கொள்வதையும் சட்டப்பூர்வத் திருமணங்களாக பல நாடுகள் அங்கீகரிக்கின்றன. அங்கே ஒரு சின்ன மோதிரத்தை வைத்துக்கொண்டு வாழ்க்கையை ஆரம்பித்துவிடலாம்!
உலக அளவில் திருமணத்துக்கான குறியீடு... மோதிரம்! பண்டைய எகிப்திய நாகரிகத்தில் இருந்து ஆரம்பிக்கிறது மோதிரம் மாற்றும் வரலாறு. பைபிளில் வரும் பர்வோனின் மக்கள்தான் முதலில் திருமணத்தின்போது மோதிரம் மாற்றிக்கொண்டார்கள். பாப்பிரஸ் இலை, நாணல், புல் ஆகியவற்றைவைத்து உருவாக்கியவை அன்றைய தினங்களில் திருமண மோதிரம்.
முடிவில்லாத மோதிரங்கள் அமரத்துவத்தைக் குறிக்கும் என்பதால், மோதிரத்துக்குத் திருமணங்களில் முக்கியத்துவம் கொடுத்தார்கள் எகிப்தியர்கள். அன்று எகிப்தியர்கள் இடது கையின் நடுவிரலில் மோதிரம் அணிவார்கள். 'வாழ்க்கைத் துணைக்கு அந்த விரலில் மோதிரம் அணிவித்தால், அது நம் மீதான அன்பை அதிகமாக்கும்' என்று நம்பினார்கள்.
கி.மு.332-ல் அலெக்சாண்டர் எகிப்தைக் கைப்பற்றியதில் இருந்து இந்த வழக்கம் கிரேக்கர்களிடமும் புழங்க ஆரம்பித்தது. பின்பு, ரோமானியர்களிடத்தில் இது கடத்தப்பட்டது. அவர்கள் மோதிரத்தைக் 'காதலின் நரம்பு' என்று விளித்தார்கள்.
உலோகவியல் கலை வளர வளர மோதிரங்கள் ஜொலிக்க ஆரம்பித்தன. தாலி சென்டிமென்ட் மாதிரி ஒவ்வொரு நாட்டிலும் மோதிர சென்டிமென்ட் கொடி கட்டிப் பறக்க ஆரம்பித்தன. பண்டைய ரோம் நகரத்தில் மோதிரங்கள் இரும்பால் செய்யப்பட்டன. 'துருப்பிடித்தாலும் இரும்பின் வலிமை போகாது. அதுபோலவே பிரச்னைகள் இருந்தாலும் கணவன் - மனைவிக்கு இடையே உள்ள அன்பு குறையக் கூடாது' என்பது கான்செப்ட். 17-ம் நூற்றாண்டில் இத்தாலி, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய தேசங்களில் வெள்ளியினால் செய்யப்பட்ட திருமண மோதிரங்கள் மதிப்புமிக்கதாகப் பயன்படுத்தப்பட்டன. அதற்கடுத்த காலகட்டங்களில்தான் தங்கம், வைரம், பிளாட்டினம் மோதிரங்கள் தலையெடுக்க ஆரம்பித்தன. திருமணம் நடைபெறாதபோதோ, விவாகரத்தில் முடிகின்றபோதோ, மாப்பிள்ளை தன் மோதிரத்தை திருப்பிக் கேட்க முடியாது. அப்படித் திருப்பிக் கேட்பது குற்றச் செயல். மோதிரம் அணிவிப்பதையும் அதை ஏற்றுக்கொள்வதையும் சட்டப்பூர்வத் திருமணங்களாக பல நாடுகள் அங்கீகரிக்கின்றன. அங்கே ஒரு சின்ன மோதிரத்தை வைத்துக்கொண்டு வாழ்க்கையை ஆரம்பித்துவிடலாம்!
thiru99- புதியவர்
- பதிவுகள் : 27
இணைந்தது : 30/04/2010
Similar topics
» சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
» நரம்பு தளர்ச்சியைப் போக்கும் மாம்பழம்!
» சக்கரை நோயும் நரம்பு வியாதியும்
» நரம்பு தளர்ச்சி, முடக்குவாதம் போக சிறந்த மருந்து!
» நரம்பு மண்டலத்தை சீராக்கும் எட்டி மரம்
» நரம்பு தளர்ச்சியைப் போக்கும் மாம்பழம்!
» சக்கரை நோயும் நரம்பு வியாதியும்
» நரம்பு தளர்ச்சி, முடக்குவாதம் போக சிறந்த மருந்து!
» நரம்பு மண்டலத்தை சீராக்கும் எட்டி மரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|