புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாற்காலி தத்துவம்... Poll_c10நாற்காலி தத்துவம்... Poll_m10நாற்காலி தத்துவம்... Poll_c10 
68 Posts - 53%
heezulia
நாற்காலி தத்துவம்... Poll_c10நாற்காலி தத்துவம்... Poll_m10நாற்காலி தத்துவம்... Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
நாற்காலி தத்துவம்... Poll_c10நாற்காலி தத்துவம்... Poll_m10நாற்காலி தத்துவம்... Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
நாற்காலி தத்துவம்... Poll_c10நாற்காலி தத்துவம்... Poll_m10நாற்காலி தத்துவம்... Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
நாற்காலி தத்துவம்... Poll_c10நாற்காலி தத்துவம்... Poll_m10நாற்காலி தத்துவம்... Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
நாற்காலி தத்துவம்... Poll_c10நாற்காலி தத்துவம்... Poll_m10நாற்காலி தத்துவம்... Poll_c10 
1 Post - 1%
Guna.D
நாற்காலி தத்துவம்... Poll_c10நாற்காலி தத்துவம்... Poll_m10நாற்காலி தத்துவம்... Poll_c10 
1 Post - 1%
Shivanya
நாற்காலி தத்துவம்... Poll_c10நாற்காலி தத்துவம்... Poll_m10நாற்காலி தத்துவம்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாற்காலி தத்துவம்... Poll_c10நாற்காலி தத்துவம்... Poll_m10நாற்காலி தத்துவம்... Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
நாற்காலி தத்துவம்... Poll_c10நாற்காலி தத்துவம்... Poll_m10நாற்காலி தத்துவம்... Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
நாற்காலி தத்துவம்... Poll_c10நாற்காலி தத்துவம்... Poll_m10நாற்காலி தத்துவம்... Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
நாற்காலி தத்துவம்... Poll_c10நாற்காலி தத்துவம்... Poll_m10நாற்காலி தத்துவம்... Poll_c10 
15 Posts - 3%
prajai
நாற்காலி தத்துவம்... Poll_c10நாற்காலி தத்துவம்... Poll_m10நாற்காலி தத்துவம்... Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நாற்காலி தத்துவம்... Poll_c10நாற்காலி தத்துவம்... Poll_m10நாற்காலி தத்துவம்... Poll_c10 
9 Posts - 2%
jairam
நாற்காலி தத்துவம்... Poll_c10நாற்காலி தத்துவம்... Poll_m10நாற்காலி தத்துவம்... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நாற்காலி தத்துவம்... Poll_c10நாற்காலி தத்துவம்... Poll_m10நாற்காலி தத்துவம்... Poll_c10 
4 Posts - 1%
Jenila
நாற்காலி தத்துவம்... Poll_c10நாற்காலி தத்துவம்... Poll_m10நாற்காலி தத்துவம்... Poll_c10 
4 Posts - 1%
Rutu
நாற்காலி தத்துவம்... Poll_c10நாற்காலி தத்துவம்... Poll_m10நாற்காலி தத்துவம்... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாற்காலி தத்துவம்...


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Apr 30, 2010 11:20 pm

நாற்காலி தத்துவம்...

நாற்காலி தத்துவம்... 2008-stool


களைப்பாக
வருபவரை
சிற்றுண்டி
தனை ஏந்தி
இளைப்பாறச்
செய்திடுவாய்!

பட்டாடை
தனைவிரித்து
பூந்தொட்டி
வைத்து விட்டால்
மென்மையாய்ப்
புன்னகைப்பாய்!

நாற்காலி
என்றாலும்
ஊர்ச்சுற்றித்
திரியாமல்
ஒழுக்கமாய்
வாழ்ந்திடுவாய்!

முடமாகிப்
போனாலும்
முடிந்தபொருள்
சுமந்தபடி
மூளையில்
நின்றிடுவாய்!

எட்டாத
உயரத்தை
எட்டிவிட
தோள்தந்து
ஜடமாக
நின்றிடுவாய்!

எந்நாளும்
ஏறிமிதிப்பாரை
ஏற்றிவிடும்
தத்துவத்தை
எளிதாக

விளக்கிடுவாய்!










நாற்காலி தத்துவம்... Aநாற்காலி தத்துவம்... Aநாற்காலி தத்துவம்... Tநாற்காலி தத்துவம்... Hநாற்காலி தத்துவம்... Iநாற்காலி தத்துவம்... Rநாற்காலி தத்துவம்... Aநாற்காலி தத்துவம்... Empty
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Apr 30, 2010 11:24 pm

எட்டாத
உயரத்தை
எட்டிவிட
தோள்தந்து
ஜடமாக
நின்றிடுவாய்!

ஏறி
மிதிப்பாரை
ஏற்றிவிடும்
தத்துவத்தை
எளிதாக
விளக்கிடுவாய்!

வார்த்தைகள் தத்துவமாய் ,அடக்கமாய் ,அழகிய தமிழில் ,எளிய நடையில் ,நாற்காலிக்கு
புகழ் மாலை தந்து ,சொல்வது சிறப்புக்குரியது.
அருமை தோழியே .வித்தியாசாமான ,படைப்பு .....
நன்றி நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 30, 2010 11:28 pm

பதவி உயர்வுக்கு ஆசைப்படுவவர்கள்
இந்த நாற்காலிக்கு சண்டை போடுகிறார்கள்
இந்த நேரத்தில் உங்கள் கவி வரிகள் அருமை
நல்ல சிந்தனை வாழ்த்துக்கள் மேடம்.
இன்னும் அசத்துங்கள். நன்றி.



நாற்காலி தத்துவம்... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 01, 2010 1:20 am

வார்த்தைகள் தத்துவமாய் ,அடக்கமாய் ,அழகிய தமிழில் ,எளிய நடையில் ,நாற்காலிக்கு
புகழ் மாலை தந்து ,சொல்வது சிறப்புக்குரியது.
அருமை தோழியே .வித்தியாசாமான ,படைப்பு .....
நன்றி நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி[/quote]

தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி தோழா... நாற்காலி தத்துவம்... 154550 நாற்காலி தத்துவம்... 154550



நாற்காலி தத்துவம்... Aநாற்காலி தத்துவம்... Aநாற்காலி தத்துவம்... Tநாற்காலி தத்துவம்... Hநாற்காலி தத்துவம்... Iநாற்காலி தத்துவம்... Rநாற்காலி தத்துவம்... Aநாற்காலி தத்துவம்... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 01, 2010 10:22 am

அப்புகுட்டி wrote:பதவி உயர்வுக்கு ஆசைப்படுவவர்கள்
இந்த நாற்காலிக்கு சண்டை போடுகிறார்கள்
இந்த நேரத்தில் உங்கள் கவி வரிகள் அருமை
நல்ல சிந்தனை வாழ்த்துக்கள் மேடம்.
இன்னும் அசத்துங்கள். நன்றி.

மிக்க நன்றி அப்பு.... வாழ்த்துக்கு.. நாற்காலி தத்துவம்... 154550 நாற்காலி தத்துவம்... 154550 .



நாற்காலி தத்துவம்... Aநாற்காலி தத்துவம்... Aநாற்காலி தத்துவம்... Tநாற்காலி தத்துவம்... Hநாற்காலி தத்துவம்... Iநாற்காலி தத்துவம்... Rநாற்காலி தத்துவம்... Aநாற்காலி தத்துவம்... Empty
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat May 01, 2010 10:24 am

எட்டாத
உயரத்தை
எட்டிவிட

தோள்தந்து
ஜடமாக
நின்றிடுவாய்!

எந்நாளும்
ஏறிமிதிப்பாரை
ஏற்றிவிடும்
தத்துவத்தை

எளிதாக

விளக்கிடுவாய்!

அருமை அக்கா ....
நல்லதொரு விளக்கம் நாற்காலி மூலமாக ...

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat May 01, 2010 11:02 am

கவிதையில் உண்மை, மென்மை, மேன்மை இருக்கிறது.
எப்படி நாற்ற்க்காலியை பற்றி எழுத தோணியது?
அருமை. வாழ்த்துகள்!!!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat May 01, 2010 11:40 am

எட்டாத
உயரத்தை
எட்டிவிட
தோள்தந்து
ஜடமாக
நின்றிடுவாய்!

எந்நாளும்
ஏறிமிதிப்பாரை
ஏற்றிவிடும்
தத்துவத்தை
எளிதாக
விளக்கிடுவாய்!


நாற்காலியும் சரி முக்காலியும் சரி
இருகாலிகளான கருங்காலிகளுக்கு
முன்னேற வ்கைசெய்தே
முடமாகிப்போகின்றன்....

அருமையான தத்துவக்கவிதை வழங்கிய ஈகரையின் மிகச்சிறந்த கவிப்பிரசாதம் ஆதிராவை வாழ்த்துகிறேன்... நாற்காலி தத்துவம்... 678642 நாற்காலி தத்துவம்... 154550




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 01, 2010 1:09 pm

பிச்ச wrote:கவிதையில் உண்மை, மென்மை, மேன்மை இருக்கிறது.
எப்படி நாற்ற்க்காலியை பற்றி எழுத தோணியது?
அருமை. வாழ்த்துகள்!!!

உங்கள் வாழ்த்திலும் உண்மை, மென்மை, மேன்மை இருக்கிறது பிச்ச..நன்றி.. சும்மா...இப்படியே யோசிச்சேன்...........ஏதாவது கிறுக்க.......... நாற்காலி தத்துவம்... Icon_eek



நாற்காலி தத்துவம்... Aநாற்காலி தத்துவம்... Aநாற்காலி தத்துவம்... Tநாற்காலி தத்துவம்... Hநாற்காலி தத்துவம்... Iநாற்காலி தத்துவம்... Rநாற்காலி தத்துவம்... Aநாற்காலி தத்துவம்... Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 01, 2010 1:47 pm

கருத்துச் செறிவுள்ள கவிதை படைத்த அக்காவிற்கு வாழ்த்துகள்!

நாற்காலி
என்றாலும்
ஊர்ச்சுற்றித்

திரியாமல்
ஒழுக்கமாய்
வாழ்ந்திடுவாய்!
நாற்காலி தத்துவம்... 440806



நாற்காலி தத்துவம்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக