புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_m10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10 
25 Posts - 50%
heezulia
ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_m10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_m10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_m10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_m10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10 
3 Posts - 6%
Raji@123
ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_m10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_m10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_m10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_m10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_m10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_m10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_m10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_m10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10 
7 Posts - 2%
prajai
ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_m10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_m10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_m10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_m10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும்


   
   
thiru99
thiru99
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 27
இணைந்தது : 30/04/2010

Postthiru99 Fri Apr 30, 2010 12:17 pm

ஒரு மரம் வெட்டினால் 10 மரக்கன்றுகளை நடுவது தொடர்பாக அனைத்து துறைகளும் பலனடையும் விதத்தில், தகுந்த சுற்றறிக்கையை பொதுத்துறை பிறப்பிக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் ஞானேஸ்வரன் தாக்கல் செய்த மனுவில், புதிய கட்டடங்கள் கட்டும் போதும், சாலைகளை அகலப்படுத் தும் போதும், மரங்களை வெட்டுகின்றனர். மரங்கள் வெட்டுவதை தடுப்பதற்கு தகுந்த சட்டம் இல்லை. நகர்ப்புறங்களில் மக்கள் தொகை அதிகரிக்கும் நிலையில், அங்குள்ள இடங்களின் தேவையும் அதிகரிக்கிறது. இதனால், குறைவான பகுதிகளிலேயே மரங்கள் வளர்க்கப்படுகின்றன. தேவையில்லாமல் மரங்களை வெட்டுவதை தடுப்பதற்கு புதிய சட்டத்தை வகுக்க வேண்டும். சுற்றுச் சூழல் பாதிப்பை கருத்தில் கொள்ளாமல், உள்ளாட்சி அமைப்புகளில் ஏராளமான மரங்கள் வெட்டப்படுகின்றன. மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் கையாளப்படும் 30 திட்டங்களுக்கு, மரங்கள் வெட்டப்படுகின்றன.
ஒரு மரத்தை வெட்டினால், 10 மரக்கன்றுகளை நட்டு மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக அரசு திகழ வேண்டும். புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக 100க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டன. கட்டுமானம் முடிந்த பின், உடனடியாக மரக்கன்றுகளை நட வேண்டும். காடுகளில் ஏராளமான மரங்கள் வெட்டப்படுகின்றன. இவ்வாறு மரங்களை வெட்டுவதற்கு, குறைவான தொகையே அபராதமாக வசூலிக்கப்படுகிறது. இதனால், சமூக விரோதிகள், தங்கள் தனிப்பட்ட நலனுக்காக மரங்களை வெட்டுகின்றனர். அபராதத் தொகையை 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும். மற்ற மாநிலங்களில் உள்ளது போல் மரங்கள் பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு கொண்டுவர வேண்டும். ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும். அரசு துறைகள் அனைத்துக்கும் தகுந்த உத்தரவு பிறப்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டு உள்ளது.
மனுவை தலைமை நீதிபதி கோகலே, நீதிபதி தனபாலன் அடங்கிய, முதல் பெஞ்ச் விசாரித்தது. மனுதாரரான வழக்கறிஞர் ஞானேஸ்வரன், அரசு சார்பில் அரசு பிளீடர் ராஜா கலி புல்லா ஆஜராகினர். முதல் பெஞ்ச் பிறப்பித்த இடைக் கால உத்தரவு:
மரங்களை வெட்டுவதும், அதற்கு மாற்றாக மரக் கன்றுகளை நடாமல் இருப்பதும் குறித்து மனுவில் சுட்டிக்காட்டப்பட்டது. ஒரு மரம் வெட்டினால், 10 மரக் கன்றுகளை நட வேண்டும் என, ஏற்கெனவே இதே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதும் சுட்டிக்காட்டப் பட்டது. அனைத்துத் துறைகளுக்கும் பலன் கிடைக்கும் விதத்தில், தகுந்த சுற்றறிக்கையை பொதுத் துறை அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரி பிறப்பிக்க வேண்டும் என நாங்கள் கருதுகிறோம். அரசிடம் இருந்து தகவல் பெறவும், முடிந்தால் சுற்றறிக்கையை பிறப்பிக்கவும் அரசு பிளீடர் அவகாசம் கோரியுள்ளார். எனவே, விசாரணை ஜூன் 17ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது என்று முதல் பெஞ்ச் இடைக்கால உத்தரவிட்டுள்ளது.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக