Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அடுத்த கவலையை...
+14
கலைவேந்தன்
mohan-தாஸ்
அன்பு தளபதி
சரவணன்
சிவா
சரண்யா
மனோஜ்
வேணு
ஹனி
அப்புகுட்டி
Malaimagal
பாரதிப்பிரியன்
kalaimoon70
Aathira
18 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
அடுத்த கவலையை...
First topic message reminder :
அடுத்த கவலையை...
![அடுத்த கவலையை... - Page 3 Eye](https://2img.net/h/castorgirl.files.wordpress.com/2009/08/eye.jpg)
அழுத்தி மூடினாலும்
பிதுங்கி வழியும்
கவலை ஆடைகள்
நிறைந்த பெட்டியாய்
கனத்த இதயம்!
அறிவிப்பின்றி
சிதறிப் பாய்ந்த
இதயச்சுனாமியால்
இமைக்கரை உடைந்து
கன்னப்பிரதேசம் தாண்டி
கள்ளப்பிரதேசத்தில்
புகுந்தது
உப்பு வெள்ளம்!
வடிந்த பின்பு
அமைதி அடைந்த
ஆழ்மனக்கடல்
மீண்டும்
அடுக்கத்தொடங்கியது
அடுத்தக் கவலையை!
![அடுத்த கவலையை... - Page 3 Eye](https://2img.net/h/castorgirl.files.wordpress.com/2009/08/eye.jpg)
அழுத்தி மூடினாலும்
பிதுங்கி வழியும்
கவலை ஆடைகள்
நிறைந்த பெட்டியாய்
கனத்த இதயம்!
அறிவிப்பின்றி
சிதறிப் பாய்ந்த
இதயச்சுனாமியால்
இமைக்கரை உடைந்து
கன்னப்பிரதேசம் தாண்டி
கள்ளப்பிரதேசத்தில்
புகுந்தது
உப்பு வெள்ளம்!
வடிந்த பின்பு
அமைதி அடைந்த
ஆழ்மனக்கடல்
மீண்டும்
அடுக்கத்தொடங்கியது
அடுத்தக் கவலையை!
Re: அடுத்த கவலையை...
maniajith007 wrote:ஈகரையில் நீண்ட நாட்களுக்கு பின் கிடைத்த இன்னொரு அற்புதமான கவிதை
ஈகரைக்கவிதைகளை ஒன்று விடாமல் வாசித்து அனைத்து கவிதைகளையும் ஒன்று விடாமல் விமரிசிக்கும் ஒரு நலல விமரிசகர் சொன்ன கருத்தை நானும் ஏற்கிறேன்...
வாழ்த்துகள் ஆதிரா...
எனது விரிவான விமரிசனம் விரைவில்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: அடுத்த கவலையை...
நிதர்சனமான உண்மைக் கவிதை அக்கா , வாழ்த்துக்கள்
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: அடுத்த கவலையை...
Aathira wrote:அடுத்த கவலையை...
அழுத்தி மூடினாலும்
பிதுங்கி வழியும்
கவலை ஆடைகள்
நிறைந்த பெட்டியாய்
கனத்த இதயம்!
அறிவிப்பின்றி
சிதறிப் பாய்ந்த
இதயச்சுனாமியால்
இமைக்கரை உடைந்து
கன்னப்பிரதேசம் தாண்டி
கள்ளப்பிரதேசத்தில்
புகுந்தது
உப்பு வெள்ளம்!
வடிந்த பின்பு
அமைதி அடைந்த
ஆழ்மனக்கடல்
மீண்டும்
அடுக்கத்தொடங்கியது
அடுத்தக் கவலையை!
எந்த ஒரு கவிதையிலும் உவமை என்பது எப்படி இருக்கவேண்டும்..?
எதனுடன் ஒப்புமை செய்கிறோமோ அந்த உவமைபடு பொருளைத் தெளிவாக நம் கண்முன் கொண்டுவந்து காட்டவேண்டும்.
அந்த வகையில்
அழுத்தி மூடினாலும்
பிதுங்கி வழியும்
கவலை ஆடைகள்
நிறைந்த பெட்டியாய்
கனத்த இதயம்!
இந்த வரிகள் மிகச்சிறந்த உவமையாகத்திகழ்கிறது. அன்றாடம் நாம் காணும் ஒரு பொருளை அனாயாயசமாக உவமையாகக் கையாண்டு கனத்த இதயத்தை நம் கண்முன் கொண்டு வந்து காட்டிய ஆதிராவின் கவித்திறமைக்கு ஒரு வந்தனம்...
இதயச்சுனாமி என்ற வார்த்தைப்பிரயோகத்தைத் தமிழில் கொணர்ந்தவன் ( 2007 ) என்ற முறையில் அந்த வார்த்தையை மிக அழகாகக் கொண்டுவந்து கையாண்ட என் அருமைத்தோழி ஆதிரையை எத்தனை பாராட்டினாலும் தகும்...
நமது ஈகரை கவிதைத் திறனாய்வு வல்லுனர் ஒருவர் மேலே சொன்னதை இங்கே மீண்டும் நினைவு படுத்தி நீண்ட நாட்களுக்குப் பிறகு அறுப்தமான கவிதை ஒன்றைச் சுவைக்க தந்தமைக்கு ஆதிராவுக்கு என் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும்...!
![அடுத்த கவலையை... - Page 3 678642](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/678642.gif)
![அடுத்த கவலையை... - Page 3 154550](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: அடுத்த கவலையை...
சரண்யா wrote:கண்ணீருக்கு வாழ்த்துகள் சொல்ல மனமில்லை..எனினும் தங்களின் எழுத்தில் வியப்பினை தந்துள்ளீர்கள்...
வாழ்த்துகள் ஆதிரா அவர்களே....
அந்த இறைவன் உங்களுக்கு இக்கண்ணீரை பிரவேசிக்கும் தருணம் தராமல் இருக்கட்டும் என வேண்டி கொள்கிறேன்...
தங்கள் வாழ்த்து மட்டுமல்ல தங்கள் வேண்டுதலில் என் மனம் முழுக்க மகிழ்ந்து குளிர்ந்துள்ளது தோழி.. எனக்காகத் தாங்கள் வேண்டியமைக்கு மனமார்ந்த நன்றி...
![அடுத்த கவலையை... - Page 3 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அடுத்த கவலையை... - Page 3 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Re: அடுத்த கவலையை...
அருமை கண்ணீர் வரவைக்கும் கண்ணீர் கவிதை
கவலை மறக்க வழி தேடினேன்
கவிதையாய் உன்னை மாற்றினேன்
காகிதத்தில் உன் நிழல் கண்டேன்
ஓவியமே நீ மறைந்து போனதென்னவோ![அடுத்த கவலையை... - Page 3 440806](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![அடுத்த கவலையை... - Page 3 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![அடுத்த கவலையை... - Page 3 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
கவலை மறக்க வழி தேடினேன்
கவிதையாய் உன்னை மாற்றினேன்
காகிதத்தில் உன் நிழல் கண்டேன்
ஓவியமே நீ மறைந்து போனதென்னவோ
![அடுத்த கவலையை... - Page 3 440806](/users/1813/71/41/02/smiles/440806.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: அடுத்த கவலையை...
கலை wrote:Aathira wrote:அடுத்த கவலையை...
எந்த ஒரு கவிதையிலும் உவமை என்பது எப்படி இருக்கவேண்டும்..?
எதனுடன் ஒப்புமை செய்கிறோமோ அந்த உவமைபடு பொருளைத் தெளிவாக நம் கண்முன் கொண்டுவந்து காட்டவேண்டும்.
அந்த வகையில்
அழுத்தி மூடினாலும்
பிதுங்கி வழியும்
கவலை ஆடைகள்
நிறைந்த பெட்டியாய்
கனத்த இதயம்!
இந்த வரிகள் மிகச்சிறந்த உவமையாகத்திகழ்கிறது. அன்றாடம் நாம் காணும் ஒரு பொருளை அனாயாயசமாக உவமையாகக் கையாண்டு கனத்த இதயத்தை நம் கண்முன் கொண்டு வந்து காட்டிய ஆதிராவின் கவித்திறமைக்கு ஒரு வந்தனம்...
இதயச்சுனாமி என்ற வார்த்தைப்பிரயோகத்தைத் தமிழில் கொணர்ந்தவன் ( 2007 ) என்ற முறையில் அந்த வார்த்தையை மிக அழகாகக் கொண்டுவந்து கையாண்ட என் அருமைத்தோழி ஆதிரையை எத்தனை பாராட்டினாலும் தகும்...
நமது ஈகரை கவிதைத் திறனாய்வு வல்லுனர் ஒருவர் மேலே சொன்னதை இங்கே மீண்டும் நினைவு படுத்தி நீண்ட நாட்களுக்குப் பிறகு அறுப்தமான கவிதை ஒன்றைச் சுவைக்க தந்தமைக்கு ஆதிராவுக்கு என் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும்...!![]()
விரிவான கவிதைத் திறனாய்வுக்கும் தங்கள் வாழ்த்துக்கும் மிக்க நன்றி கலை...
![அடுத்த கவலையை... - Page 3 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அடுத்த கவலையை... - Page 3 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அடுத்த கவலையை... - Page 3 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அடுத்த கவலையை... - Page 3 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Re: அடுத்த கவலையை...
அழுத்தி மூடினாலும்
பிதுங்கி வழியும்
கவலை ஆடைகள்
நிறைந்த பெட்டியாய்
கனத்த இதயம்!
அறிவிப்பின்றி
சிதறிப் பாய்ந்த
இதயச்சுனாமியால்
இமைக்கரை உடைந்து
கன்னப்பிரதேசம் தாண்டி
கள்ளப்பிரதேசத்தில்
புகுந்தது
உப்பு வெள்ளம்!
வடிந்த பின்பு
அமைதி அடைந்த
ஆழ்மனக்கடல்
மீண்டும்
அடுக்கத்தொடங்கியது
அடுத்தக் கவலையை!
நெஞ்சைத்தொடும் உருக்கமான வரிகள் சோகமுட்களுக்கு பாதணி அணிவித்தது போல் நன்றி ஔவையாரவர்களே
![அடுத்த கவலையை... - Page 3 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
பிதுங்கி வழியும்
கவலை ஆடைகள்
நிறைந்த பெட்டியாய்
கனத்த இதயம்!
அறிவிப்பின்றி
சிதறிப் பாய்ந்த
இதயச்சுனாமியால்
இமைக்கரை உடைந்து
கன்னப்பிரதேசம் தாண்டி
கள்ளப்பிரதேசத்தில்
புகுந்தது
உப்பு வெள்ளம்!
வடிந்த பின்பு
அமைதி அடைந்த
ஆழ்மனக்கடல்
மீண்டும்
அடுக்கத்தொடங்கியது
அடுத்தக் கவலையை!
நெஞ்சைத்தொடும் உருக்கமான வரிகள் சோகமுட்களுக்கு பாதணி அணிவித்தது போல் நன்றி ஔவையாரவர்களே
![அடுத்த கவலையை... - Page 3 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![அடுத்த கவலையை... - Page 3 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நேசமுடன் ஹாசிம்
![அடுத்த கவலையை... - Page 3 Hasim4](https://2img.net/r/ihimizer/img52/3733/hasim4.png)
Re: அடுத்த கவலையை...
ஆடையை நனைக்கும் கண்ணீர்... கவலையின் நினைவில் கரை புரண்டது. உங்கள் கவிதையின் வாசிப்பிலும் என்னுள் எழுந்தது தன் பயணத்தை தொடர சிலதுளிகள் ![அடுத்த கவலையை... - Page 3 67637](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அடுத்த கவலையை... - Page 3 67637](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/67637.gif)
Re: அடுத்த கவலையை...
தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி சிவா..சிவா wrote:வாழ்க்கையின் உண்மையை உணர்த்தும் கவிதை இது! வாழ்த்துகள் அக்கா!
![அடுத்த கவலையை... - Page 3 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அடுத்த கவலையை... - Page 3 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Re: அடுத்த கவலையை...
srinihasan wrote:ஆடையை நனைக்கும் கண்ணீர்... கவலையின் நினைவில் கரை புரண்டது. உங்கள் கவிதையின் வாசிப்பிலும் என்னுள் எழுந்தது தன் பயணத்தை தொடர சிலதுளிகள்
சிறப்புக்கவிஞரின் பாராட்டு என்னை இன்னும் படைக்கத்தூண்டும் என்பதில் எள்மூக்கு அளவும் ஐயமில்லை.. தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி ஐயா...
![அடுத்த கவலையை... - Page 3 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அடுத்த கவலையை... - Page 3 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Page 3 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கவலையை வெல்லுங்கள்!
» கவலையை தூக்கி எறி...!
» கவலையை தீர்ப்பது சுலபம்!
» கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள்
» சிறுநீரகக்கல் இருக்கா? கவலையை விடுங்க...
» கவலையை தூக்கி எறி...!
» கவலையை தீர்ப்பது சுலபம்!
» கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள்
» சிறுநீரகக்கல் இருக்கா? கவலையை விடுங்க...
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|