புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? -- Poll_c10திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? -- Poll_m10திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? -- Poll_c10 
68 Posts - 41%
heezulia
திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? -- Poll_c10திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? -- Poll_m10திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? -- Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? -- Poll_c10திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? -- Poll_m10திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? -- Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? -- Poll_c10திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? -- Poll_m10திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? -- Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? -- Poll_c10திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? -- Poll_m10திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? -- Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? -- Poll_c10திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? -- Poll_m10திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? -- Poll_c10 
3 Posts - 2%
Guna.D
திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? -- Poll_c10திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? -- Poll_m10திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? -- Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? -- Poll_c10திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? -- Poll_m10திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? -- Poll_c10 
2 Posts - 1%
manikavi
திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? -- Poll_c10திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? -- Poll_m10திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? -- Poll_c10 
1 Post - 1%
prajai
திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? -- Poll_c10திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? -- Poll_m10திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? -- Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? -- Poll_c10திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? -- Poll_m10திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? -- Poll_c10 
319 Posts - 50%
heezulia
திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? -- Poll_c10திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? -- Poll_m10திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? -- Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? -- Poll_c10திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? -- Poll_m10திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? -- Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? -- Poll_c10திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? -- Poll_m10திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? -- Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? -- Poll_c10திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? -- Poll_m10திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? -- Poll_c10 
21 Posts - 3%
prajai
திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? -- Poll_c10திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? -- Poll_m10திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? -- Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? -- Poll_c10திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? -- Poll_m10திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? -- Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? -- Poll_c10திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? -- Poll_m10திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? -- Poll_c10 
2 Posts - 0%
Barushree
திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? -- Poll_c10திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? -- Poll_m10திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? -- Poll_c10 
2 Posts - 0%
Guna.D
திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? -- Poll_c10திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? -- Poll_m10திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? -- Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்? --


   
   
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Thu Apr 29, 2010 10:12 pm

குறளில் கோயில் இல்லை


இன்று
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 120 ஆம் ஆண்டு பிறந்த நாள். தந்தை
பெரியார் அவர்களின் உரையைக் கவிதைத் தேனில் தந்த தேர்ந்த புலவன்
பாரதிதாசன்.

ஒரு கட்டத்தில் மயிலம் ஸ்ரீ
ஷண்முகன் வண்ணப்பாட்டு பாடிக் கொண்டிருந்த இந்தக் கவிஞர் புரட்சிக்கவிஞன்
ஆனது மயிலாடுதுறையில் தந்தை பெரியார் அவர்களின் ஒரு சொற்பொழிவைக் கேட்ட
மாத்திரத்திலேயே ஆகும்.

இது தந்தை பெரியார் அவர்களுக்கு மட்டுமே உள்ள ஆளுமை! கருத்தின் வலிமை சேர்ந்த வளமை!!

தந்தை
பெரியாரின் ஓர் உரை ஒரு புரட்சிக்கவிஞரைத் தமிழ்நாட்டுக்குத் தந்தது. ஒரு
தொண்டரைத் திராவிடர் கழகத்துக்குத் தந்தது எனின் தந்தை பெரியார் அவர்களின்
ஒப்புவமையில்லா சிந்தனைப் பெருக்கை எண்ணிப் பார்க்கவேண்டும் எவரும்!

தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள்! தந்தை
பெரியார் கருத்துகளை, கொள்கை முழங்கும் எழுத்துகளைக் கொண்டு
சேர்ப்பதுவரைதான் நமது கடமையும், பணியும் ஆகும். அது கொண்டு போய்
சேர்க்கப்பட்டால் அதன் வேலையைக் கண்டிப்பாய் செய்து முடித்தே தீரும்
என்பதில் எவ்வித அய்யமும் கிடையவே கிடையாது! புரட்சிக்கவிஞரே இதற்கொரு
ஈடில்லா எடுத்துக்காட்டாகும்.


இந்து
சமய கலை விழா என்று கூறி காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி
சென்னையில் 1983 இல் விழா ஒன்றை நடத்துவதாக அறிவித்தார். இந்துத்துவாவைத்
திணிக்க, பரப்பிட சங்கராச்சாரியார் புது அவதாரம் எடுக்கிறார் என்பதைப்
புரிந்துகொண்ட அன்றைய திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் மானமிகு கி. வீரமணி
அவர்கள் அந்த ஆண்டுமுதல் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் விழாவை தமிழர்
கலை,பண்பாட்டுப் புரட்சி விழாவாக நடத்திட முடிவு செய்தார்.

சங்கராச்சாரியார்
அந்த ஆண்டோடு அதனை மூட்டைக் கட்டிக் கொண்டாலும் திராவிடர் கழகம் தொடர்ந்து
புரட்சிக்கவிஞர் விழாவை தமிழர் கலை, பண்பாட்டுப் புரட்சி விழாவாக
நடத்திக்கொண்டு வருகிறது.

இந்த ஆண்டு விழாவில்,
அவர் கூறிய கருத்து ஒன்றுக்கு வலிமை சேர்கிறது. குடும்ப விளக்கு நான்காம்
பகுதியில் திருக்குறள் குறித்து புரட்சிக்கவிஞர் கூறும் வரிகள் மிகவும்
முக்கியமானவை நயமானவை.

நாடி முத்து வேடப்பனிடம்


இன்றியமையா ஒன்றுக்காகக்

கடன் பத்து ரூபாய் கொடுவென்று கேட்டான்


வேடன் கொடுப்பதாய் விளம்பினான் அதற்குள்

அமிழ்து, திருக்குறள் ஒன்றை அங்கையில்

தூக்கி வந்து தொப்பென்று போட்டுக்


கோவிலுக் காட்டுப்பா என்று கூறினாள்

குறளில் கோயிலே இல்லையம்மா


என்றான் வேடன். இதனைக் கேட்ட

நாடிமுத்து நவிலுகின்றான்;


தில்லைக் கோவிலுக்குச் செல்ல எண்ணியே

பத்து ரூபாய் பணம் உன்னைக் கேட்டேன்

கோவில் இல்லையா குறளில்?


ஆயில் என் பணத்துக்கில்லை அழிவே!

இதன்மூலம் திருக்குறளில் கோயில் என்ற சொல்லே இல்லை என்பதை மிக அழகாக எடுத்துக் கூறி இருக்கிறார் புரட்சிக்கவிஞர்.

இப்பொழுது
தமிழ்நாட்டில் ஒரு சிறப்பான கருத்துத் தலைதூக்கி எழுந்துள்ளது.
தமிழ்நாட்டு அரசின் சின்னம் இந்து மதக்கோயில் கோபுரமாக உள்ளது.

மதச்சார்பற்ற
ஓர் அரசின் சின்னம் குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்ததாக இருக்கலாமா என்ற
அர்த்தமுள்ள வினா சட்டப்பேரவையில் எழுப்பப்பட்டது. கோபுரத்திற்குப் பதில்
திருவள்ளுவர் உருவத்தைப் பொறிக்கலாம் என்பதுதான் அந்த அறிவார்ந்த
யோசனையாகும்.

திருக்குறளிலேயே
கோவில் இல்லை என்கிறபோது, அரசு சின்னத்தில் கோயில் ஏன்? கோயிலையோ, கடவுள்
என்ற சொல்லையோ எந்த இடத்திலும் குறிப்பிடாத மிகமிகச் சிறந்த மதச் சார்பற்ற
புலவரான திருவள்ளுவர் உருவத்தை கோயிலுக்குப்பதில் பொறிப்பது என்பதுதானே
பொருத்தமானதும், அறிவார்ந்ததுமாக இருக்க முடியும்?

இந்தக்
கருத்தை சட்டப்பேரவையில் தோழர் ரவிக்குமார் தெரிவித்தாலும், இதற்கு
அடியெடுத்துக் கொடுத்தவர் புரட்சிக்கவிஞர்தான் என்பதை, கவிஞரின் பிறந்த
நாளில் நினைவு கூர்வோம்.

அடுத்த கட்டத்திற்கு இந்தக் கருத்தை நகர்த்த சூளுரைப்போம்! ----------------------- “விடுதலை” தலையங்கம் 29-4-2010



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Apr 29, 2010 10:18 pm

நல்லாத்தான் இருக்கு ஆனால் வள்ளுவர் இந்து என்பதை மறக்கவேண்டாம் கடவுள் மறுப்பாளர்கள் உள்ளார்கள் என அத்தனை கோவிலையும் கொளுத்த முடியுமா
நான் ஒன்றே ஒன்று கேட்க்கிறேன் நீங்கள் கடவுள் இல்லை என்கிறீர் இல்லாத கடவுள் மேல் உங்களுக்கு எனையா இவ்வளவு கோபம்

தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Thu Apr 29, 2010 10:29 pm

maniajith007 wrote:நல்லாத்தான் இருக்கு ஆனால் வள்ளுவர் இந்து என்பதை மறக்கவேண்டாம் கடவுள் மறுப்பாளர்கள் உள்ளார்கள் என அத்தனை கோவிலையும் கொளுத்த முடியுமா
நான் ஒன்றே ஒன்று கேட்க்கிறேன் நீங்கள் கடவுள் இல்லை என்கிறீர் இல்லாத கடவுள் மேல் உங்களுக்கு எனையா இவ்வளவு கோபம்

நண்பரே இது என் கருத்து :
இல்லாத ஒன்றை பற்றி நினைத்து , நேரத்தை வீணடிக்க எனக்கு விருப்பம் இல்லை



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 29, 2010 10:38 pm

கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் கிழவனைத் தூக்கி மனையில் வையடா - என்பார்கள்...

வயிற்றுப்பிரச்சினைக்கு வழிகிடைக்காமல் வருந்திநிற்கும் தமிழன் நிலை எவன் கண்ணுக்கும் தெரியவில்லை...

கோபுரத்தைத் தரையிறக்குவதில் திடீரென்ற கரிசனம் ஏனோ...?

போங்கப்பா... எங்களை பொழைக்க விடுங்கடா...

- ஏழைப் பாமரன்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Thu Apr 29, 2010 10:51 pm

கலை wrote:கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் கிழவனைத் தூக்கி மனையில் வையடா - என்பார்கள்...

வயிற்றுப்பிரச்சினைக்கு வழிகிடைக்காமல் வருந்திநிற்கும் தமிழன் நிலை எவன் கண்ணுக்கும் தெரியவில்லை...

கோபுரத்தைத் தரையிறக்குவதில் திடீரென்ற கரிசனம் ஏனோ...?

போங்கப்பா... எங்களை பொழைக்க விடுங்கடா...

- ஏழைப் பாமரன்

உண்மைதான் தோழர் .

உப்புக்கல்லை வைரமுன்னு சொன்னா - நம்பி
ஒப்புக்கொள்ளும் மூடருக்கு முன்னாள் -
நாம் உளறி என்ன கதறி என்ன
ஒண்ணுமே நடக்கவில்லை தோழா
ரொம்ப நாளா

- பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக