புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆத்மாதான் ஒரே புகலிடம். I_vote_lcapஆத்மாதான் ஒரே புகலிடம். I_voting_barஆத்மாதான் ஒரே புகலிடம். I_vote_rcap 
82 Posts - 44%
ayyasamy ram
ஆத்மாதான் ஒரே புகலிடம். I_vote_lcapஆத்மாதான் ஒரே புகலிடம். I_voting_barஆத்மாதான் ஒரே புகலிடம். I_vote_rcap 
62 Posts - 34%
i6appar
ஆத்மாதான் ஒரே புகலிடம். I_vote_lcapஆத்மாதான் ஒரே புகலிடம். I_voting_barஆத்மாதான் ஒரே புகலிடம். I_vote_rcap 
11 Posts - 6%
Anthony raj
ஆத்மாதான் ஒரே புகலிடம். I_vote_lcapஆத்மாதான் ஒரே புகலிடம். I_voting_barஆத்மாதான் ஒரே புகலிடம். I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஆத்மாதான் ஒரே புகலிடம். I_vote_lcapஆத்மாதான் ஒரே புகலிடம். I_voting_barஆத்மாதான் ஒரே புகலிடம். I_vote_rcap 
7 Posts - 4%
T.N.Balasubramanian
ஆத்மாதான் ஒரே புகலிடம். I_vote_lcapஆத்மாதான் ஒரே புகலிடம். I_voting_barஆத்மாதான் ஒரே புகலிடம். I_vote_rcap 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஆத்மாதான் ஒரே புகலிடம். I_vote_lcapஆத்மாதான் ஒரே புகலிடம். I_voting_barஆத்மாதான் ஒரே புகலிடம். I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
ஆத்மாதான் ஒரே புகலிடம். I_vote_lcapஆத்மாதான் ஒரே புகலிடம். I_voting_barஆத்மாதான் ஒரே புகலிடம். I_vote_rcap 
3 Posts - 2%
prajai
ஆத்மாதான் ஒரே புகலிடம். I_vote_lcapஆத்மாதான் ஒரே புகலிடம். I_voting_barஆத்மாதான் ஒரே புகலிடம். I_vote_rcap 
1 Post - 1%
ஜாஹீதாபானு
ஆத்மாதான் ஒரே புகலிடம். I_vote_lcapஆத்மாதான் ஒரே புகலிடம். I_voting_barஆத்மாதான் ஒரே புகலிடம். I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆத்மாதான் ஒரே புகலிடம். I_vote_lcapஆத்மாதான் ஒரே புகலிடம். I_voting_barஆத்மாதான் ஒரே புகலிடம். I_vote_rcap 
82 Posts - 44%
ayyasamy ram
ஆத்மாதான் ஒரே புகலிடம். I_vote_lcapஆத்மாதான் ஒரே புகலிடம். I_voting_barஆத்மாதான் ஒரே புகலிடம். I_vote_rcap 
62 Posts - 34%
i6appar
ஆத்மாதான் ஒரே புகலிடம். I_vote_lcapஆத்மாதான் ஒரே புகலிடம். I_voting_barஆத்மாதான் ஒரே புகலிடம். I_vote_rcap 
11 Posts - 6%
Anthony raj
ஆத்மாதான் ஒரே புகலிடம். I_vote_lcapஆத்மாதான் ஒரே புகலிடம். I_voting_barஆத்மாதான் ஒரே புகலிடம். I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஆத்மாதான் ஒரே புகலிடம். I_vote_lcapஆத்மாதான் ஒரே புகலிடம். I_voting_barஆத்மாதான் ஒரே புகலிடம். I_vote_rcap 
7 Posts - 4%
T.N.Balasubramanian
ஆத்மாதான் ஒரே புகலிடம். I_vote_lcapஆத்மாதான் ஒரே புகலிடம். I_voting_barஆத்மாதான் ஒரே புகலிடம். I_vote_rcap 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஆத்மாதான் ஒரே புகலிடம். I_vote_lcapஆத்மாதான் ஒரே புகலிடம். I_voting_barஆத்மாதான் ஒரே புகலிடம். I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
ஆத்மாதான் ஒரே புகலிடம். I_vote_lcapஆத்மாதான் ஒரே புகலிடம். I_voting_barஆத்மாதான் ஒரே புகலிடம். I_vote_rcap 
3 Posts - 2%
prajai
ஆத்மாதான் ஒரே புகலிடம். I_vote_lcapஆத்மாதான் ஒரே புகலிடம். I_voting_barஆத்மாதான் ஒரே புகலிடம். I_vote_rcap 
1 Post - 1%
ஜாஹீதாபானு
ஆத்மாதான் ஒரே புகலிடம். I_vote_lcapஆத்மாதான் ஒரே புகலிடம். I_voting_barஆத்மாதான் ஒரே புகலிடம். I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆத்மாதான் ஒரே புகலிடம்.


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 29, 2010 6:19 am

மகாவீரர் முற்றிலும் வாய்மை நிறைந்த, நேர்மை நிறைந்த பிரம்மச்சரிய வாழ்வை வாழ்ந்தார். தமக்கெனச் சொத்து எதையும் வைத்துக் கொள்ளாமல் இருந்தார்.

குண்டலபுர அரசராகிய சிர்தத்தாவுக்கும், பிரியகாரணி என்று புகழ்பெற்ற அரசி திரிசலாவுக்கும் மகனாகப் பிறந்தார். "மகா' என்னும் சொல் பெரிய என்றும்,"வீரர்' என்னும் சொல் வீரம் நிறைந்தவர் என்றும் பொருள்படும்.

"தீர்த்த' என்ற சொல்லின் வாசகப் பொருள், ஆற்றைக் கடக்கும் துறை என்பதாகும். உருவகப் பொருளில் அது, இவ்வுலகில் தொடர்ந்து வரும் பிறவிக் கடலைக் கடப்பதற்குத் துணை செய்யும் ஆன்மீக வழிகாட்டி அல்லது தத்துவத்தைக் குறிக்கிறது. "கரர்' என்னும் சொல், "செய்பவர்' என்று பொருள்படும். "தீர்த்தங்கரர்' என்ற முழுமையான சொல், ஜைன மதப் புனித குருவைக் குறிக்கும்.....

ஜைன மதத் தத்துவத்தின்படி "காலம் பல பருவங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பருவத்தின் பாதியிலும் இருபத்து நான்கு தீர்த்தங்கரர்கள் நீண்ட இடைவெளிகளில் புதுப்பித்த கொள்கைகளைப் போதிப்பார்கள். மகாவீரர் இருபத்து நான்காம் தீர்த்தங்கரர். மற்றவர்களைப் போலவே அவரும் மெய்ஞ்ஞானம் பெற்றவர்.

மகாவீரருக்கு வர்த்தமானர், சன்மதி என்ற பெயர்களும் உண்டு. "வர்த்தமானர்' என்றால் எப்போதும் முன்னேறிக் கொண்டிருப்பவர் என்று பொருள். தமது எட்டாம் வயதில் அவர் அகிம்சை முதலிய பன்னிரண்டு விரதங்களைப் பின்பற்றினார். அவர் தம் பெற்றோருக்கு அடங்கி நடந்து, அவர்களுக்கு மிகுந்த சிரத்தையோடும், பக்தியோடும் பணிவிடைகள் செய்தார். அவர் திறமை மிகுந்த ஆட்சி நிபுணர். அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.

மகாவீரர் ஆத்ம தியானத்தில் மூழ்கியிருந்தார். உலக இன்பங்கள் நிலையாதவை என்றும், கர்மத்தின் தளைகளை அவை வலுப்படுத்துகின்றன என்றும் அவர் அறிந்திருந்தார். நிலையான பேரின்பத்தை அடைவதற்குத் துறவுதான் வழிவகுத்துத் தரும் என்பதையும் அவர் அறிந்திருந்தார்.

இவ்வளவு இளம் வயதில் மகாவீரரிடம் இருந்த நற்குண இயல்பைக் கண்டு மக்கள் மிகுந்த ஆச்சரியம் அடைந்தனர். தியானத்தில் அவருக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது. இசை, இலக்கியம் ஆகிய கலைகளை அவர் வளர்த்தார். இளவரசர் வர்த்தமானரின் முப்பதாண்டுகள் இவ்வாறு கழிந்தன.

தாம் கணக்கற்ற பிறவிகளைக் கடந்து சென்று கொண்டிருப்பதாக வர்த்தமானர் தம் ஞானக் கண்ணால் கண்டார். அவர், "எவ்வளவு பிறவிகள் பயனின்றிக் கழிந்துவிட்டன. கர்மப் பொருளிலிருந்து ஆன்மா தவிர்க்க முடியாதபடி வேறுபட்டுள்ளது என்பதைத் தெளிவாகக் காண்கிறேன். இன்னும் என் வாழ்வில் முப்பது ஆண்டுகளை வீணாக்கிவிட்டேன். எந்த ஒரு தவத்தையும் நான் பயிலவில்லை. தூய பேரறிவை அடைவதன் பொருட்டு நான் உலகத்தைத் துறக்கவில்லை. எல்லாக் கேடுகளுக்கும் வேராக உள்ள மோகத்தை நான் இன்னும் அழிக்கவில்லை' என்று (தன்னடக்கத்தின் காரணமாக) சிந்தித்தார்.

இளவரசர் வர்த்தமானர் இவற்றையெல்லாம் குறித்து அளவற்ற மன வருத்தம் அடைந்தார். உலகப் பொருள்கள் எல்லாவற்றையும் துறக்க அவர் முடிவு செய்தார். பெற்றோர்களிடமும் நண்பர்களிடமும், உறவினர்களிடமும் தாம் கொண்டிருந்த பாசத்தை அவர் துறந்துவிட்டார். ஜைனமத நூல்களின்படி பன்னிரண்டு அனுப்ரேûக்ஷகள் அல்லது, ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய கருத்துக்களைப் பற்றி அவர் சிந்தனை செய்தார்.

* உலகியல் பொருள்கள் எல்லாம் நிலையற்றவை.
* ஆத்மாதான் ஒரே புகலிடம்.
* உலகம் ஆதியில்லாதது; கோணலானது.
* ஆத்மாவுக்குத் துணை எதுவுமில்லை; ஆத்மாவுக்கு ஆத்மாவே துணை.
* சரீரம், மனம் முதலியவை ஆத்மாவிலிருந்து தவிர்க்க முடியாதபடி வேறாக இருக்கின்றன.
* ஆத்மா, தூய்மையை அடிப்படையாகக் கொண்டது. சரீரம், மனம் ஆகியவை தூய்மையை அடிப்படையாகக் கொண்டவை அல்ல.
* ஆன்மாவின் பந்தத்துக்குக் காரணம், வினை அதனுள்ளே பாய்வதுதான்.
* ஒவ்வொரு உயிரும் இந்த வினையின் உள் நுழைவைத் தடுத்தாக வேண்டும்.
* வினையை முற்றிலும் நீக்கிய பிறகு முக்தி வாய்க்கிறது.
* நிறைவு பெற்ற ஆகாயங்களின் மிக உயர்ந்த உச்சியில், முக்தி பெற்ற ஆத்மாக்கள் தங்குகின்றன.
* இவ்வுலகில் மனிதப் பிறப்பும், ஆத்மாவின் இயல்பைப் பற்றித் தியானம் செய்வதும் மிகப் பெரிய வரப்பிரசாதங்கள்.
* நிறைஞானம் பெற்றவரால் விளக்கிக் கூறப்பட்டுள்ள மும்மணிகளை உடையவராக இருப்பதே நல்லொழுக்கம் ஆகும்.



மகாவீரர் இந்தப் பன்னிரண்டு கருத்துக்களைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்த பிறகு இறுதியில் வீட்டைத் துறக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.

மகாவீரரின் அன்னை, ""என் அன்புள்ள மகனே! விரதங்களின் கடுமையை உன்னால் தாங்கிக் கொள்ள முடியாது. அதற்கு இன்னும் காலம் இருக்கிறது. நாட்டை ஆட்சி செய்வதில் நீ உன் தந்தைக்கு உதவி செய்ய வேண்டும். இன்னும் சில காலம் கழிந்த பிறகு நீ துறவியாக ஆகலாம்'' என்று வேண்டினார்.

மகாவீரர், ""வணக்கத்திற்குரிய தாயே! உலகப் பொருள்கள் எல்லாம் நீர்க் குமிழிகளைப் போல மறையக் கூடியவை. நோய், துன்பம், வேதனை, மரணம் ஆகியவற்றின் உறைவிடமாகிய உலகத்தில் மகிழ்ச்சியை எப்படிப் பெற முடியும்? நான் இந்த உலகத்தை விட்டுச் செல்ல வேண்டும்'' என்று விடை கூறினார்.

மகாவீரர் தம் செல்வங்களையெல்லாம் ஏழை மக்களுக்குத் தம் கைகளாலேயே வாரி வழங்கினார். அவர் காட்டுக்குச் சென்றார். தாம் அணிந்திருந்த உடையைக்கூடக் களைந்தெறிந்து முற்றிலும் நிர்வாண நிலையை அடைந்தார். அவர் வடக்கு நோக்கி,""சித்தர்களுக்கு வணக்கம்!'' என்று கூறினார். தம் தலைமுடியிலிருந்து ஐந்து குடுமிகளைத் தம் கைகளால் பறித்தெறிந்து துறவி ஆனார்.

மகாவீரர் கடுமையான விரதங்களைப் பழகினார். பல நாட்கள் அவர் உண்ணா நோன்பு இருந்தார். ஆத்மாவின் தூய நிலையைப் பற்றித் தியானம் செய்தார்.

சொர்க்கலோகப் பெண்களால் மகாவீரருக்குச் சோதனை ஏற்பட்டது. அழகான மகளிர் கூட்டம் அவரைச் சுற்றி வளைத்துக் கொண்டது. ஆனால் மகாவீரர் அசைவற்றுச் சலனமற்று இருந்தார். நிறைஞானத்தை அவர் அடைந்தார். நிறைஞானத்தைப் பெற்ற பிறகு முப்பது ஆண்டுகள் அவர் அமைதி தரும் தம் கொள்கைகளைப் போதித்தார். மகதம், மிதிலை முதலிய இடங்களுக்கு அவர் சென்றார். அரசர்கள் பலரும் அவருடைய சீடர்கள் ஆயினர்.

நன்றி : "ஞானியர் வரலாறு' (ஸ்ரீ சுவாமி சிவானந்தர்)



ஆத்மாதான் ஒரே புகலிடம். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக